பிரியாத நட்பு ..
ஆர்குட் நண்பனாய் வந்தாய் .-எங்கிருந்தோ .....
கவிதைகள் பல சொன்னாய் -நீயும் ,,,,,,,
நானும் -அதற்க்கு எதிர் கவிதைகள் ....
பல சொன்னேன் உனக்காக .......
ஒருநாள் ஆரம்பம் எது .......
முடிவு எது என்று -ஓரு .......
கவிதையை அனுப்பிநாய் -நீ .....
முடிவின் எல்லை ஆரம்பம் ......
ஆரம்பத்தின் இறுதி முடிவு ........
இப்போது உன் நட்பை விடுவதே.....
நல்ல -முடிவு என்றேன் நான் .......
தமாசாக அதை உண்மையென் எண்ணி ....
என் -நட்பை விட்டு விட்டாய் நீயும் ....
என்கேயோ மற்ற நண்பர்களின் .....
ஆர்குட்டில் என்னை கண்காணித்த -நீயோ ....
மீண்டும் நண்பனாய் வந்தாய் ......
ஏன் -என்று கேட்டதற்கு ......
நல்லது -எதுவாக இருந்தாலும் ......
ஏற்று கொள்வது என் -பண்பு .....
என்றாய் நீயோ ......
பிரிந்த நட்பு இணைந்ததும் .....
வலுவானது புரிதலான அன்புடன் .........
உன் -தீர்வுகளுக்கு நான் சொன்ன .......
பதில்கள் உனக்கு பிடித்ததால் - .......
நீ -அம்மாவாக ஏற்று கொண்டாய் என்னை .....
அன்று முதல் தினமும் தவறாது ......
காலை வணக்கம் சொல்லும் .....
முதல் நபராகினாய் -நீயோ
இடையில் -உனக்கு ஏற்ப்பட்ட ......
மன குழப்பத்தால் மீண்டும் -என்னை .....
விட்டு பிரிந்து போனாய் -நீயோ .....
காரணம் ஏதுமின்றி -பரவாயில்லை ....
காத்திருகிறேன் மீண்டும் -நீயோ .....
இந்த அம்மாவிற்கு என்றாவது .....
கட்டாயம் காலை வணக்கம் .....
சொல்லுவாய் என்று .....
ஆர்குட்டில் என் பகுதிக்கு ......
உன் வரவை i மனபாரத்துடன் .......
எதிர் பார்த்து கொண்டிருக்கும் ......
உன் -மற்றொரு அன்பு அம்மா ......
என் -வாழ்கையில் இடையில் வந்தாய்......
நீ -இடையிலே போனதும் நீயே .....
உண்மையாகவே உண்னை -என் .....
குழந்தைகளில் ஒருத்தனாக நினைத்ததால் .....
உண் -பிரிவை நிணைத்து .....
மனம் வருந்தும் அம்மா ........
வெள்ளி, 17 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக