கடவுள்
உன்னக்கு வேண்டுவன ...
யாவற்றையும் உண்னை ...
கேட்டிடாது கடவுள் .....
உனக்கு அளித்திட்டால் ...
உனக்கு உன் தேவை எது ...
தேவை இல்லாதது எது ....
என்று புரியாமல் நீயும் ...
உண்னை கடவுளாக நினைதிடுவாய் ..
தேவையை கேட்டு கொடுப்பது .....
உயர்நிலை அதுதான் கடவுள் ....
தன் தேவையை நிறைவேற்றினால் .....
உனக்கு இது இது செயவேன் ...
என வேண்டி அவற்றை அடைந்த பின் ....
அருளிய கடவுளுக்கு வேண்டுதல் ...
செலுத்துதல் சுயநலம் ....
இது தாழ்நிலை மனித குணம் ....
கேகாமல் கொடுத்தால் .....
எல்லோரும் கடவுளாகி விடலாம் ...
இது தெரியாமல் நீர் என்ன மனிதர்
வாழ்வு
குலைத்தள்ளும் வாழையும் ...
சேய்மை நிறைத்த தாயும் ....
தலை தாழ்வது சந்தோசத்தில் ...
எப்போதும் தம கருவினை .....
காத்திடும் கண்கொண்டே ...
தலை தாழ்ந்து காண்பது ...
உண்பதற்கு பழத்தை கொடுக்கும் ....
சந்தோசம் மரத்திற்கு ...
உலகிற்கு ஓரு உறவினை ....
தரும் சந்தோசம் அத் தாய்க்கு ....
இரண்டுமே பூமிக்கு வரவானாலும் ...
ஈன்ற சில நாட்களிலே ....
அந்த பழங்கள் உன்னதம் எய்தி ....
அடுத்த உறவுகளின் பிறப்பிற்கு ...
வந்தனம் சொல்லி வருத்தம் ...
இல்லாது மறைந்து விடும் ....
ஆனால் மனித உயிர்களோ ...
பலகாலம் வாழ்ந்தும் ....
பாவ புண்ணியங்களை சுமந்து ...
ஆயுள் முடிந்தோ அல்லது ..
அற்ப ஆயுளிலும் போவதுண்டு ....
தம அடுத்த வரவுகளுக்கு ......
பாவ புண்ணியங்களில் .....
பங்கு கொடுத்து விட்டு .....
இன்னும் வாழ முடியவில்லை ....
என்ற திருப்தி இல்லா ஏக்கத்துடான் .....
திரிதல்
குழந்தை பருவத்தில் எல்லாம் ...
கும்மாளம் போட்டு திரிந்தவர்களும் ...
வாலிப பருவத்தில் எல்லாம் ....
வாலுத்தனம் செய்து திரிந்தவர்களும் ...
வாழ்கை பருவத்தில் எல்லாம் ...
வாழ தெரியாமல்திரிந்தவர்களும் ..
வாழ்ந்து முடியும் பருவத்திலோ ...
தொலைத்த வாழ்கையை தேடி ...
அலைந்து திரிவது எஅனோ .....
மரணம் எய்தும் பருவம் தொட்ட ....
முதுமை உறவுகள் தம் .....
அனுபவங்களை கூறி இப்படிதான் ...
வாழ்த்திடல் வேண்டுமென கூறினால் ..
அதை எட்று நடக்க எந்த ..
பருவத்தினரும் தயாராக இல்லையே....
மனிதராக பிறந்ததற்கு ...
அவரவர் வாழ்ந்து புரிந்து கோல்வதே ...
வாழ்கை தத்துவமோ ....
புதன், 8 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக