வெள்ளி, 24 ஜூலை, 2009

தமிழ்
நேசிக்க தெரிந்தவனுக்கு -மட்டுமில்லை ...........
வாசிக்க தெரிந்தவனுக்கு -மட்டுமில்லை .........

சுவாசிக்க தெரிந்தவனுக்கும் ............
வாழும்முறை தெரிந்தவர்களுக்கும் ......
தமிழ் ஓரு நல்ல தோழி மட்டும் -இல்லையே ....
எல்லோருக்கும் வழிகாட்டியாகவும் -திகழ்வதே ....

இதை தலைமுதல் பாதம்வரை -கற்றுணர்ந்து ......
தன்னிலை அடைந்தோர் யாருமில்லையே ......
கற்க கற்க அமுதாய் கேணியாய் ...
ஊற்றேடுக்கும் அமுதசுரபியே -தமிழ் ..........

இயற்தமிழ் . இசைதமிழ் .........
நாடகதமிழ் இலக்கியதமிழ் ...............
சொற்றமிழ் ஓவியதமிழ் .............
கவிதைதமிழ் காவியதமிழ் ........
பைந்தமிழ் பழமைதமிழ் ......
சங்கத்தமிழ் பொருட்தமிழ் .........
அணிதமிழ் நயதமிழ் ........
இடைதமிழ் பசுமைதமிழ் .....
இன்னும் -எத்தனை எத்தனையோ ......
சொல்ல முடியாது போய் கொண்டே.......
இருக்கும் நம் தமிழின் பெருமையே ... .....

கொடுமை என்னவேன்றாலோ -தற்போது .......
உலகம் முழுவதும் -நம் ......
தமிழின் பெருமை பெருமை உணர்ந்து ......
அதன் சுவையறிய எல்லா நாட்டவரும் ......
தமிழை கற்று வருகின்றனர் .....


ஆனால் தமிழ் நாட்டில்லோ ஆங்கில-மோகம் .......
தலை விரித்து ஆடுகிரதே -உச்த்சத்தில் .......
பிறக்கும் குழந்தைகள் கூட -முதலில் .....
சொல்லும் வார்த்தை அம்மா அப்பா -இல்லை .....
டாட் மாம் ஹாய் அல்லோ .......
தமிழ்லா எனக்கு தெரியாதே -என ......
வாண்டுகளும் சொல்லும் -இழுக்கு .......
தமிழகத்தில் தமிழுக்கு ........
ஆங்கில மீடியா படிப்புதான் ....
குழந்தைகளுக்கு நல்லது -என் .....
தீர்மாணிக்கபடுவதாலும் -ஆங்கிலத்தை .....
படித்தால்தான் மரியாதை என்னும் .....
நிலைமை மாறி வருவதாலும் ......


..இப்போதாவது - பரவாயில்லை போக போக ........
தமிழகத்தில் பிறக்கும் தங்கங்களுக்கு .........
இனி -தமிழ் தகிடதத்தோம் தான்


பணம்
ராசா பணம் காக்கும் .......
மரம் தந்தாள் நீ பத்திரமாய் ......
அதை பாதுகாப்பாய் .......
சில்லறைகள் பூக்கும் ...
சிறு -செடிகளை தந்திட்டாலே ........
சிறிது சிறிதாக செலவு -செய்து .....
செடியை மொட்டை அடித்து ....
.பூக்காமல் செய்திடுவாய் -நீ .....
சில்லரைதானே என -நீயும் ....
சில்லரை தனமாய் செலவு செய்வயே .....
செடியில் தினம் தினம் பூத்தால் ......
உனக்கு-சொவ்கரியமாய் போய்விடுமே ....

மரம் என்றாலே பத்து மாதத்திற்கு ......
ஓரு - முறையே பூ பூத்து ....
பணம் கைக்கும் -அது .....
உனக்கு கஷ்டம் என்பதாலே........
செடியை மட்டும் கேட்கிராயே......
உன் -சுய நல மனம் அறிந்து .......
உனக்கு -விதை எனும் -....உழைப்பை ......
மட்டுமே உனக்கு பரிசாக -தருகிறேன் ......
நீயே வளர்த்து செடியாக்கி ......
மரமாக்கி சில்லரை என்னும் -பூக்களையும் .....
பணம் எனும் பழங்களையும்......
பறித்து பாது காத்துக்கொள் ......
அதன் முழு பயன்களையும் ......
அனுபவித்துக் கொள் மகனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக