அடுப்பு
எரிகிறேன் என்னில்-நானே......
கரைகிறேன் நெருப்பாய் .......
உலகிற்கே உதவுகிறேன் .......
என் -நிலையிலும் உண்பதற்கு .....
நானே -விறகாய் கியாஸ்ஸாய் ........
சுள்ளியால் எரிக்க பட்டாலும் .........
அடுப்பாய் அரவணைத்து ......
ஆகாரம் தயாரித்து ......
சுவைத்து ஆசையாய் உண்பதற்கு .....
delete 6:39 pm (11 minutes ago)
latha:
பிரிஜ்(குளிர் சாதன பெட்டி )
சுமை தாங்கி ஆனேனே.. .....
எல்லோருக்கும் நான் ........
சுமைதாங்கி ஆனேனே.........
என்னை படைத்த விஞஞாநியே........
பாராட்டோ உமக்கு .......
மனிதர்களின் ஜீவிதர்க்கு .....
தேவையானவற்றை பாதுகாக்கும் ....
சுமைதாங்கி ஆனேனே....-நான் .......
என் -ஆயுள் முடியும் மட்டும் ....
ஓயவென்பதே கிடையாதே -எனக்கு ....
delete 6:27 pm (23 minutes ago)
latha:
மிக்ஸி
அவசர உலகத்தின் ......
அவசரத்தை உணர்ந்து ......
அரைக்க பொடிக்க .........
நிமிடத்தில் உதவிடும் .....
பாஸ்ட்டு எல்பர் நாந்தானே ... ..
delete 6:24 pm (26 minutes ago)
latha:
கிரைண்டர் (ஆட்டுக்கல் )
ஆட்டு ஆட்டு எஅன .....
என்னை -ஆட்டுவிப்பதால் ......
உடல் தேய்ந்து போகின்றேன் .....
உன் -கை பட்டு தடவுவதாலே .....
ஏனோ நானும் ஆடுகிறேன் .........
உன் -விருப்பம் நிறைவேரும்வரை ........
delete 6:19 pm (30 minutes ago)
latha:
சுட்சு (சாக் )
என்னை தொட்டதால் ......
.உனக்கு -சாக் அடித்ததோ "........
பெண்ணே -என்னை மன்னிப்பாயாக ......
உன் -கையில் உள்ள .......
ஈரம் பட்டதால் -என் .......
உடல் சிலிர்ப்பால் வந்த ......
இன்ப அதிர்சியே அது
புதன், 29 ஜூலை, 2009
வெள்ளி, 24 ஜூலை, 2009
தமிழ்
நேசிக்க தெரிந்தவனுக்கு -மட்டுமில்லை ...........
வாசிக்க தெரிந்தவனுக்கு -மட்டுமில்லை .........
சுவாசிக்க தெரிந்தவனுக்கும் ............
வாழும்முறை தெரிந்தவர்களுக்கும் ......
தமிழ் ஓரு நல்ல தோழி மட்டும் -இல்லையே ....
எல்லோருக்கும் வழிகாட்டியாகவும் -திகழ்வதே ....
இதை தலைமுதல் பாதம்வரை -கற்றுணர்ந்து ......
தன்னிலை அடைந்தோர் யாருமில்லையே ......
கற்க கற்க அமுதாய் கேணியாய் ...
ஊற்றேடுக்கும் அமுதசுரபியே -தமிழ் ..........
இயற்தமிழ் . இசைதமிழ் .........
நாடகதமிழ் இலக்கியதமிழ் ...............
சொற்றமிழ் ஓவியதமிழ் .............
கவிதைதமிழ் காவியதமிழ் ........
பைந்தமிழ் பழமைதமிழ் ......
சங்கத்தமிழ் பொருட்தமிழ் .........
அணிதமிழ் நயதமிழ் ........
இடைதமிழ் பசுமைதமிழ் .....
இன்னும் -எத்தனை எத்தனையோ ......
சொல்ல முடியாது போய் கொண்டே.......
இருக்கும் நம் தமிழின் பெருமையே ... .....
கொடுமை என்னவேன்றாலோ -தற்போது .......
உலகம் முழுவதும் -நம் ......
தமிழின் பெருமை பெருமை உணர்ந்து ......
அதன் சுவையறிய எல்லா நாட்டவரும் ......
தமிழை கற்று வருகின்றனர் .....
ஆனால் தமிழ் நாட்டில்லோ ஆங்கில-மோகம் .......
தலை விரித்து ஆடுகிரதே -உச்த்சத்தில் .......
பிறக்கும் குழந்தைகள் கூட -முதலில் .....
சொல்லும் வார்த்தை அம்மா அப்பா -இல்லை .....
டாட் மாம் ஹாய் அல்லோ .......
தமிழ்லா எனக்கு தெரியாதே -என ......
வாண்டுகளும் சொல்லும் -இழுக்கு .......
தமிழகத்தில் தமிழுக்கு ........
ஆங்கில மீடியா படிப்புதான் ....
குழந்தைகளுக்கு நல்லது -என் .....
தீர்மாணிக்கபடுவதாலும் -ஆங்கிலத்தை .....
படித்தால்தான் மரியாதை என்னும் .....
நிலைமை மாறி வருவதாலும் ......
..இப்போதாவது - பரவாயில்லை போக போக ........
தமிழகத்தில் பிறக்கும் தங்கங்களுக்கு .........
இனி -தமிழ் தகிடதத்தோம் தான்
பணம்
ராசா பணம் காக்கும் .......
மரம் தந்தாள் நீ பத்திரமாய் ......
அதை பாதுகாப்பாய் .......
சில்லறைகள் பூக்கும் ...
சிறு -செடிகளை தந்திட்டாலே ........
சிறிது சிறிதாக செலவு -செய்து .....
செடியை மொட்டை அடித்து ....
.பூக்காமல் செய்திடுவாய் -நீ .....
சில்லரைதானே என -நீயும் ....
சில்லரை தனமாய் செலவு செய்வயே .....
செடியில் தினம் தினம் பூத்தால் ......
உனக்கு-சொவ்கரியமாய் போய்விடுமே ....
மரம் என்றாலே பத்து மாதத்திற்கு ......
ஓரு - முறையே பூ பூத்து ....
பணம் கைக்கும் -அது .....
உனக்கு கஷ்டம் என்பதாலே........
செடியை மட்டும் கேட்கிராயே......
உன் -சுய நல மனம் அறிந்து .......
உனக்கு -விதை எனும் -....உழைப்பை ......
மட்டுமே உனக்கு பரிசாக -தருகிறேன் ......
நீயே வளர்த்து செடியாக்கி ......
மரமாக்கி சில்லரை என்னும் -பூக்களையும் .....
பணம் எனும் பழங்களையும்......
பறித்து பாது காத்துக்கொள் ......
அதன் முழு பயன்களையும் ......
அனுபவித்துக் கொள் மகனே
நேசிக்க தெரிந்தவனுக்கு -மட்டுமில்லை ...........
வாசிக்க தெரிந்தவனுக்கு -மட்டுமில்லை .........
சுவாசிக்க தெரிந்தவனுக்கும் ............
வாழும்முறை தெரிந்தவர்களுக்கும் ......
தமிழ் ஓரு நல்ல தோழி மட்டும் -இல்லையே ....
எல்லோருக்கும் வழிகாட்டியாகவும் -திகழ்வதே ....
இதை தலைமுதல் பாதம்வரை -கற்றுணர்ந்து ......
தன்னிலை அடைந்தோர் யாருமில்லையே ......
கற்க கற்க அமுதாய் கேணியாய் ...
ஊற்றேடுக்கும் அமுதசுரபியே -தமிழ் ..........
இயற்தமிழ் . இசைதமிழ் .........
நாடகதமிழ் இலக்கியதமிழ் ...............
சொற்றமிழ் ஓவியதமிழ் .............
கவிதைதமிழ் காவியதமிழ் ........
பைந்தமிழ் பழமைதமிழ் ......
சங்கத்தமிழ் பொருட்தமிழ் .........
அணிதமிழ் நயதமிழ் ........
இடைதமிழ் பசுமைதமிழ் .....
இன்னும் -எத்தனை எத்தனையோ ......
சொல்ல முடியாது போய் கொண்டே.......
இருக்கும் நம் தமிழின் பெருமையே ... .....
கொடுமை என்னவேன்றாலோ -தற்போது .......
உலகம் முழுவதும் -நம் ......
தமிழின் பெருமை பெருமை உணர்ந்து ......
அதன் சுவையறிய எல்லா நாட்டவரும் ......
தமிழை கற்று வருகின்றனர் .....
ஆனால் தமிழ் நாட்டில்லோ ஆங்கில-மோகம் .......
தலை விரித்து ஆடுகிரதே -உச்த்சத்தில் .......
பிறக்கும் குழந்தைகள் கூட -முதலில் .....
சொல்லும் வார்த்தை அம்மா அப்பா -இல்லை .....
டாட் மாம் ஹாய் அல்லோ .......
தமிழ்லா எனக்கு தெரியாதே -என ......
வாண்டுகளும் சொல்லும் -இழுக்கு .......
தமிழகத்தில் தமிழுக்கு ........
ஆங்கில மீடியா படிப்புதான் ....
குழந்தைகளுக்கு நல்லது -என் .....
தீர்மாணிக்கபடுவதாலும் -ஆங்கிலத்தை .....
படித்தால்தான் மரியாதை என்னும் .....
நிலைமை மாறி வருவதாலும் ......
..இப்போதாவது - பரவாயில்லை போக போக ........
தமிழகத்தில் பிறக்கும் தங்கங்களுக்கு .........
இனி -தமிழ் தகிடதத்தோம் தான்
பணம்
ராசா பணம் காக்கும் .......
மரம் தந்தாள் நீ பத்திரமாய் ......
அதை பாதுகாப்பாய் .......
சில்லறைகள் பூக்கும் ...
சிறு -செடிகளை தந்திட்டாலே ........
சிறிது சிறிதாக செலவு -செய்து .....
செடியை மொட்டை அடித்து ....
.பூக்காமல் செய்திடுவாய் -நீ .....
சில்லரைதானே என -நீயும் ....
சில்லரை தனமாய் செலவு செய்வயே .....
செடியில் தினம் தினம் பூத்தால் ......
உனக்கு-சொவ்கரியமாய் போய்விடுமே ....
மரம் என்றாலே பத்து மாதத்திற்கு ......
ஓரு - முறையே பூ பூத்து ....
பணம் கைக்கும் -அது .....
உனக்கு கஷ்டம் என்பதாலே........
செடியை மட்டும் கேட்கிராயே......
உன் -சுய நல மனம் அறிந்து .......
உனக்கு -விதை எனும் -....உழைப்பை ......
மட்டுமே உனக்கு பரிசாக -தருகிறேன் ......
நீயே வளர்த்து செடியாக்கி ......
மரமாக்கி சில்லரை என்னும் -பூக்களையும் .....
பணம் எனும் பழங்களையும்......
பறித்து பாது காத்துக்கொள் ......
அதன் முழு பயன்களையும் ......
அனுபவித்துக் கொள் மகனே
திங்கள், 20 ஜூலை, 2009
மற்றம்
இன்று-கலாசாரங்களும் மாறி -வருகிறது .....
காலங்களும் மாறி வருகிறது ...........
நடை முறை செயல்களும் - மாறுகிறது ......
நாகரீகங்களும் மாறுகிறது .....
வாழ்கை முறைகளும் -மாறுகிறது .....
வாழும் நிலைக்களும் -மாறுகிறது ..... ..........
படிப்பு முறையும் -மாறுகிறது .....
பாடங்களும் மாறி வருகிறது ......
இப்போதோ - திருமணங்களும் -மாறுகிறது .........
வாழும் - இருமணங்களும் மாறுகிறது ........
பட்டாம்பூஜியாய் கணவுகளும் - மாறுகிறது ........
ஆனந்தத்தில் படபடக்கும் மணங்களும் -மாறுகிறது ......
ஆனால் -மாறாது என ........
நிணைத்த வாழ்கை முறையில் ........
குடும்ப வாழ்கையும் -மாறுகிறது ..........
காதலும் ,நட்பும் ,கலாசாரங்களும் .........
தினம் தினம் மாறுகிறது -இப்போது ........
இவைகள் மாறாமல் காப்பவர்கள் ............
உண்மையில் நல்லவர்கள்தான்
இன்று-கலாசாரங்களும் மாறி -வருகிறது .....
காலங்களும் மாறி வருகிறது ...........
நடை முறை செயல்களும் - மாறுகிறது ......
நாகரீகங்களும் மாறுகிறது .....
வாழ்கை முறைகளும் -மாறுகிறது .....
வாழும் நிலைக்களும் -மாறுகிறது ..... ..........
படிப்பு முறையும் -மாறுகிறது .....
பாடங்களும் மாறி வருகிறது ......
இப்போதோ - திருமணங்களும் -மாறுகிறது .........
வாழும் - இருமணங்களும் மாறுகிறது ........
பட்டாம்பூஜியாய் கணவுகளும் - மாறுகிறது ........
ஆனந்தத்தில் படபடக்கும் மணங்களும் -மாறுகிறது ......
ஆனால் -மாறாது என ........
நிணைத்த வாழ்கை முறையில் ........
குடும்ப வாழ்கையும் -மாறுகிறது ..........
காதலும் ,நட்பும் ,கலாசாரங்களும் .........
தினம் தினம் மாறுகிறது -இப்போது ........
இவைகள் மாறாமல் காப்பவர்கள் ............
உண்மையில் நல்லவர்கள்தான்
கருப்பு
கழுதை பாலிலே -தினம் .......
குளித்த உலக அழகி ........
கிளியோபாட்ரா உண்மையில் ......
கருப்பு அழகிதான் .......
தம் கிராமத்து கவிகளில் .........
கரிசல்காட்டையும் கருத்தம்மாவையும் .....
கண்முன்னே நிறுத்தி காட்டி .....
தம் -கவிதைகளால் மனங்களை ......
தாளம் போடவைக்கும் -வைறமுத்துவும் . ....... ......
திட்ட கருப்புதான் கருப்புதான் .........
உலகினை -தம அதிரடி .......
இசையாலும் நடனத்தாலும் .........
ஆட்டம் போடவைத்த .........
ஆடலரசன் மைக்கேல் ஜாக்ச்சனும் ......
கருப்புதான் கருப்புதான் ........
நெல்சன் மண்டேலா -தம ......
கருப்பு இன மக்களுக்காக -*போராடி .......
பதினெட்டு வருடங்கள் ஜெயில்வாசம் ......
முடித்து மீண்டும் போராடி ......
சொவ்த்ஆப்பிரிக்காவின் பிரசிடெண்ட்டாக ... ....
பதவி ஏற்று இன்றுவரை -தொடரும் ....
கருப்போ கருப்பு திலகம்தான் அவரும் .....
k.p.j.டாக்டர் அப்துல்கலாம் ........
அறிவியல் தந்தையாம் ......
விஞஞான வளர்ச்சியின் ........
முன்னோடியாக இளைனர் சமுதாயத்தின் ....
மனங்களில் -மறு மலர்ச்சியாக திகழ்பவர் .....
எல்லோரும் அவரை பற்றி -அறியும்
ஆவலை தூண்டும் -அவரும் ....
கருப்புதான் கருப்புதான் .....
இந்திய -கிரிகெட்டீமின். ........
அதிர வைக்கும் -புதிய ......
பொவ்லர் லக்ஸ்மிபதி பாலாஜியும் ......
கருப்புதான் கருப்புதான் ......
சரினாவில்லியம்சும் வீனாஸ்வில்லியம்சும் ....
லியாண்டர் பேசும் உலக அளவில் ......
பெயர் பெற்ற டென்னிஸ் வீராங்கனைகள் .......
இவர்களும் கருப்புதான் கருப்புதான் ......
அமெரிக்காவின் பிரசிடென்ட் ....
ஒபாமாவும் கருப்புதான் கருப்புதான் .....
தமிழகத்தின் பட்டிமன்ற நாயகன் ..........
நகைசுவை நவரசம் ஜொலிக்கும் ......
சாலமன் பாப்பையாவும் .......
கருப்புதான் கருப்புதான் .......
தம - ஸ்டைலான நடிப்பால் .......
இன்றுவரை சிறு குழந்தைகளும் ......
வியந்து பார்கும்படியும் ......
வெளிநாடுகளிலும் ரசிகர்மன்றங்கள் .....
அமைத்து பாராட்டும் ......
கலைத்துறையின் சூப்ஸ்டார் .....
ரஜினிகாந்தும் கருப்புதான் கருப்புதான் .....
எல்லோரும் வணங்கிடும் ......
.காக்கும் கடவுளும் ........
உலகளந்த .... கரிய பெருமாளும் ...
கருப்புதான் கருப்புதான்
எல்லோரும் வணங்கிடும் -எல்லா .......
கடவுளுமே கல்லாக -பிரகாரத்தில் ......
வீற்றிருந்து காட்சி தருவதும் ....
கருப்புதான் கருப்புதான் .......
கருப்புக்குதான் அதிக ரசனையும் ...
பிறரை ரசனைபட வைக்கும் .......
நயமும் உண்டு உண்டு .....
மேர்கூரியா கறுப்பர்களுக்கு ......
இல்லாத ரசிகர் மன்றங்களா .......
அவர்கள் வாழாத வாழ்க்கையா ......
பேரும் புகழும் நிறத்திற்கு -இல்லையே ... ...
உழைபிர்க்கும் திறமைகும்தானே .........
நிறம் என்னடா நிறம் நிறம் ......
நல்ல -..மனம்தானே நிரந்தரம் ......
உலகினிலே...... உலகினேலே
கழுதை பாலிலே -தினம் .......
குளித்த உலக அழகி ........
கிளியோபாட்ரா உண்மையில் ......
கருப்பு அழகிதான் .......
தம் கிராமத்து கவிகளில் .........
கரிசல்காட்டையும் கருத்தம்மாவையும் .....
கண்முன்னே நிறுத்தி காட்டி .....
தம் -கவிதைகளால் மனங்களை ......
தாளம் போடவைக்கும் -வைறமுத்துவும் . ....... ......
திட்ட கருப்புதான் கருப்புதான் .........
உலகினை -தம அதிரடி .......
இசையாலும் நடனத்தாலும் .........
ஆட்டம் போடவைத்த .........
ஆடலரசன் மைக்கேல் ஜாக்ச்சனும் ......
கருப்புதான் கருப்புதான் ........
நெல்சன் மண்டேலா -தம ......
கருப்பு இன மக்களுக்காக -*போராடி .......
பதினெட்டு வருடங்கள் ஜெயில்வாசம் ......
முடித்து மீண்டும் போராடி ......
சொவ்த்ஆப்பிரிக்காவின் பிரசிடெண்ட்டாக ... ....
பதவி ஏற்று இன்றுவரை -தொடரும் ....
கருப்போ கருப்பு திலகம்தான் அவரும் .....
k.p.j.டாக்டர் அப்துல்கலாம் ........
அறிவியல் தந்தையாம் ......
விஞஞான வளர்ச்சியின் ........
முன்னோடியாக இளைனர் சமுதாயத்தின் ....
மனங்களில் -மறு மலர்ச்சியாக திகழ்பவர் .....
எல்லோரும் அவரை பற்றி -அறியும்
ஆவலை தூண்டும் -அவரும் ....
கருப்புதான் கருப்புதான் .....
இந்திய -கிரிகெட்டீமின். ........
அதிர வைக்கும் -புதிய ......
பொவ்லர் லக்ஸ்மிபதி பாலாஜியும் ......
கருப்புதான் கருப்புதான் ......
சரினாவில்லியம்சும் வீனாஸ்வில்லியம்சும் ....
லியாண்டர் பேசும் உலக அளவில் ......
பெயர் பெற்ற டென்னிஸ் வீராங்கனைகள் .......
இவர்களும் கருப்புதான் கருப்புதான் ......
அமெரிக்காவின் பிரசிடென்ட் ....
ஒபாமாவும் கருப்புதான் கருப்புதான் .....
தமிழகத்தின் பட்டிமன்ற நாயகன் ..........
நகைசுவை நவரசம் ஜொலிக்கும் ......
சாலமன் பாப்பையாவும் .......
கருப்புதான் கருப்புதான் .......
தம - ஸ்டைலான நடிப்பால் .......
இன்றுவரை சிறு குழந்தைகளும் ......
வியந்து பார்கும்படியும் ......
வெளிநாடுகளிலும் ரசிகர்மன்றங்கள் .....
அமைத்து பாராட்டும் ......
கலைத்துறையின் சூப்ஸ்டார் .....
ரஜினிகாந்தும் கருப்புதான் கருப்புதான் .....
எல்லோரும் வணங்கிடும் ......
.காக்கும் கடவுளும் ........
உலகளந்த .... கரிய பெருமாளும் ...
கருப்புதான் கருப்புதான்
எல்லோரும் வணங்கிடும் -எல்லா .......
கடவுளுமே கல்லாக -பிரகாரத்தில் ......
வீற்றிருந்து காட்சி தருவதும் ....
கருப்புதான் கருப்புதான் .......
கருப்புக்குதான் அதிக ரசனையும் ...
பிறரை ரசனைபட வைக்கும் .......
நயமும் உண்டு உண்டு .....
மேர்கூரியா கறுப்பர்களுக்கு ......
இல்லாத ரசிகர் மன்றங்களா .......
அவர்கள் வாழாத வாழ்க்கையா ......
பேரும் புகழும் நிறத்திற்கு -இல்லையே ... ...
உழைபிர்க்கும் திறமைகும்தானே .........
நிறம் என்னடா நிறம் நிறம் ......
நல்ல -..மனம்தானே நிரந்தரம் ......
உலகினிலே...... உலகினேலே
வாங்கள் பழகி பார்க்கலாம் நட்புடன் .
பள்ளி பரூவத்தில் கிடைக்கும் -நட்பும் ....
வாலிப பருவத்தில் கிடைக்கும் -நட்பும் .....
உறவுகளில் கிடைக்கும் -நட்பும் ....
மறவாது மனதில் பதியும் ...-நட்புக்கள் ......
சிரிப்புயூட்டி சோகத்தை போக்கும் -நட்பும் .....
சீண்டி கோபமூட்டும் -நட்பும் .......
பரிவாய் அன்பையூட்டும் -நட்பும் ......
கண்ணீர் துடைக்கும் நட்பும் .....
காதலை தூண்டும் நட்பும் .....
இறப்பின் போது தோள்தூக்கும் -நட்பும் ....
இறப்பின்போது நிழலாக தொடரும் -நட்புக்கள் .....
நம்மை -உயிராய் சுமந்து ....../.
இரத்தத்தை அமுதாய் -ஊட்டி .......
தன்னை வருத்தி நம்மை -வளர்த்து .....
கேட்காமலே நம் தேவை -உணர்ந்து ... ...
தானாக நிறைவேற்றும் ......
அம்மா எனும் அன்பு -நட்பும் .....
திருமணம் எனும் -பந்தத்தில் ......
புதிய -வரவாக வந்தாலும் .....
நம் -உயிராய் கலந்து ......
நாம் -*அழுதால் தானும் அழுது .....
சிரித்தால் தானும் சிரித்து ......
கஷ்டப்பட்டால் அந்த சுமையை ....
தானும் சுமந்து தோள்தூக்கி .....
ஆறுதல் சொல்லும் இறுதிவரை ......
இடுகடுவரை தொடரும் .....
கணவனுக்கும் மணைவிக்கும் ..
இடையே உள்ள உயிர் -நட்பும் .....
குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் .....
இடையே உள்ள பாசம் கலந்த -நட்பும் ....
இப்படி எத்தனையோ நட்புக்கள் ....
நம் -வாழ்க்கையோடு கலந்து -இருந்தாலும் ...
எல்லோருக்கும் சூழ்நிலை காரணமாக .......
பிரிந்து போகும் நட்புக்களும் -உண்டே.......
வாருங்கள் பழகி பார்க்கலாம் ......
இந்த சமூகத்தில் -உலகத்தின் ........
ஓவ்வொரு மூலையிலும் -இருக்கும் .....
தமிழை உயிராய் உறவாய் -நேசிக்கும் .....
இணைய தளத்தில் உலாவரும் .........
அறிமுகமான அறிமுகமில்லாத .....
எண்ணத்ற்ற தமிழர்களும் -இங்கு .....
வந்து இணைந்து கொள்ளுங்களேன் .....
அன்பான நட்புடன் அன்பான நட்புடன் ......
அவரவர் இருக்கும் -இடங்களின் .......
சிறப்புக்களையும் நடைமுறைகளையும் .....
சமுதாய சீர் நிலைகளையும் ..........
சமுதாய சீர் கேடுகளையும் .....
இங்கு சொல்லுங்களேன் சொல்லுங்களேன்.......
உலகின் மூலைகொன்றாக இருக்கும் ....
நாட்டின் நடை முறைகளை அறிந்து கொள்ளவும் ....
இளைய சமுதாயத்திற்கு .......
நல்ல வழிகாட்டியாகவும் -இருக்கலாமே .....
இதுவும் ஓரு கூட்டு முயற்சியாய் -அமைந்திடுமோ
எங்கெங்கோ இருக்கும் தமிழ் உள்ளங்களின் ......
ஆசைகளையும் ஏக்கங்களையும் ........
பரிதவிப்பையும் பிரிவினைகளையும் .......
மனகுமுறல்களையும் நகைசுவைகளையும் .....
கொட்டி தீருங்களேன் -தான்தான் ........
கச்டபடுகிறேன் சந்தோசமில்லாமல் ......
வாழ்கிறேன் என -நினைத்து .....
மனம் -மருகி தவிக்கும் ........
பல -உள்ளங்களுக்கு -உம் ......
நிலைகளை தெளிவு படுத்துங்களேன் ../...
வெளிநாட்டில் உள்ளவர்கள் ......
ஆனந்தமாய் சந்தோசமாய் ........
வாழ்வதாக நினைத்து -அங்கு
வேலைக்கு ..செல்ல துடிக்கும் ......
அலை பாயும் மனங்களுக்கு ....
அக்ககரைக்கு இக்கரை பட்சை .......
என்பதை உணர வையுங்களேன் ......
சம்பாதிக்கும் பணம்தான் -அங்கு ......
அதிகம் மற்றபடி நல்ல -உணவிர்ற்கும் .....
பாசங்களுக்கும் ஏங்கி தவிக்கும் .......
நிலைகளையும் -பணம் கிடைத்தால் .....
நிமதி கிடையாது என்பதையும் .-
உணர வையுங்கள் எல்லோருக்கும் ..........
வாருங்கள் பழகி பார்க்கலாம் சமுதாயத்திற்கு ....
வாருங்கள் வாருங்களேன் ......
இணைய தளத்தில் உலாவரும் .......
தமிழ் மக்களே வாங்க பழகி பார்க்கலாம் .....
சமுதாயத்தில் சேருங்கள் சேருங்களேன்....
பள்ளி பரூவத்தில் கிடைக்கும் -நட்பும் ....
வாலிப பருவத்தில் கிடைக்கும் -நட்பும் .....
உறவுகளில் கிடைக்கும் -நட்பும் ....
மறவாது மனதில் பதியும் ...-நட்புக்கள் ......
சிரிப்புயூட்டி சோகத்தை போக்கும் -நட்பும் .....
சீண்டி கோபமூட்டும் -நட்பும் .......
பரிவாய் அன்பையூட்டும் -நட்பும் ......
கண்ணீர் துடைக்கும் நட்பும் .....
காதலை தூண்டும் நட்பும் .....
இறப்பின் போது தோள்தூக்கும் -நட்பும் ....
இறப்பின்போது நிழலாக தொடரும் -நட்புக்கள் .....
நம்மை -உயிராய் சுமந்து ....../.
இரத்தத்தை அமுதாய் -ஊட்டி .......
தன்னை வருத்தி நம்மை -வளர்த்து .....
கேட்காமலே நம் தேவை -உணர்ந்து ... ...
தானாக நிறைவேற்றும் ......
அம்மா எனும் அன்பு -நட்பும் .....
திருமணம் எனும் -பந்தத்தில் ......
புதிய -வரவாக வந்தாலும் .....
நம் -உயிராய் கலந்து ......
நாம் -*அழுதால் தானும் அழுது .....
சிரித்தால் தானும் சிரித்து ......
கஷ்டப்பட்டால் அந்த சுமையை ....
தானும் சுமந்து தோள்தூக்கி .....
ஆறுதல் சொல்லும் இறுதிவரை ......
இடுகடுவரை தொடரும் .....
கணவனுக்கும் மணைவிக்கும் ..
இடையே உள்ள உயிர் -நட்பும் .....
குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் .....
இடையே உள்ள பாசம் கலந்த -நட்பும் ....
இப்படி எத்தனையோ நட்புக்கள் ....
நம் -வாழ்க்கையோடு கலந்து -இருந்தாலும் ...
எல்லோருக்கும் சூழ்நிலை காரணமாக .......
பிரிந்து போகும் நட்புக்களும் -உண்டே.......
வாருங்கள் பழகி பார்க்கலாம் ......
இந்த சமூகத்தில் -உலகத்தின் ........
ஓவ்வொரு மூலையிலும் -இருக்கும் .....
தமிழை உயிராய் உறவாய் -நேசிக்கும் .....
இணைய தளத்தில் உலாவரும் .........
அறிமுகமான அறிமுகமில்லாத .....
எண்ணத்ற்ற தமிழர்களும் -இங்கு .....
வந்து இணைந்து கொள்ளுங்களேன் .....
அன்பான நட்புடன் அன்பான நட்புடன் ......
அவரவர் இருக்கும் -இடங்களின் .......
சிறப்புக்களையும் நடைமுறைகளையும் .....
சமுதாய சீர் நிலைகளையும் ..........
சமுதாய சீர் கேடுகளையும் .....
இங்கு சொல்லுங்களேன் சொல்லுங்களேன்.......
உலகின் மூலைகொன்றாக இருக்கும் ....
நாட்டின் நடை முறைகளை அறிந்து கொள்ளவும் ....
இளைய சமுதாயத்திற்கு .......
நல்ல வழிகாட்டியாகவும் -இருக்கலாமே .....
இதுவும் ஓரு கூட்டு முயற்சியாய் -அமைந்திடுமோ
எங்கெங்கோ இருக்கும் தமிழ் உள்ளங்களின் ......
ஆசைகளையும் ஏக்கங்களையும் ........
பரிதவிப்பையும் பிரிவினைகளையும் .......
மனகுமுறல்களையும் நகைசுவைகளையும் .....
கொட்டி தீருங்களேன் -தான்தான் ........
கச்டபடுகிறேன் சந்தோசமில்லாமல் ......
வாழ்கிறேன் என -நினைத்து .....
மனம் -மருகி தவிக்கும் ........
பல -உள்ளங்களுக்கு -உம் ......
நிலைகளை தெளிவு படுத்துங்களேன் ../...
வெளிநாட்டில் உள்ளவர்கள் ......
ஆனந்தமாய் சந்தோசமாய் ........
வாழ்வதாக நினைத்து -அங்கு
வேலைக்கு ..செல்ல துடிக்கும் ......
அலை பாயும் மனங்களுக்கு ....
அக்ககரைக்கு இக்கரை பட்சை .......
என்பதை உணர வையுங்களேன் ......
சம்பாதிக்கும் பணம்தான் -அங்கு ......
அதிகம் மற்றபடி நல்ல -உணவிர்ற்கும் .....
பாசங்களுக்கும் ஏங்கி தவிக்கும் .......
நிலைகளையும் -பணம் கிடைத்தால் .....
நிமதி கிடையாது என்பதையும் .-
உணர வையுங்கள் எல்லோருக்கும் ..........
வாருங்கள் பழகி பார்க்கலாம் சமுதாயத்திற்கு ....
வாருங்கள் வாருங்களேன் ......
இணைய தளத்தில் உலாவரும் .......
தமிழ் மக்களே வாங்க பழகி பார்க்கலாம் .....
சமுதாயத்தில் சேருங்கள் சேருங்களேன்....
வெள்ளி, 17 ஜூலை, 2009
எனக்கே எனக்காகவே
எனக்காக உன் கவிதைகளில் .........
என்னை -நீ தேவதைகளுடன் -ஒப்பிட்டு ..........
கூறாவிடினும் நான் அழகு -என்பது ..........
இந்த ஊருக்கே தெரிந்தது .......
நீ -கூறுவதில் எனக்கு .......
உடன்பாடு இல்லை -எப்போதும் ......
என்னைவிட நீ -மிகவும் ........
அழகே அழகு என்பதும் ......
ஊருக்கே தெரிந்ததுதான் ........
அதை நான் கூறுவதிலும் -எனக்கு ....
உடன்பாடு இல்லை இப்போதும் ........
காதல் மட்டுமே உலகம் -என .......
நீ -நினைத்தாலும் -அதை ...........
சரியா தவறா என -உணர்த்துவதும் .....
கடைசியில் காதல்தான் ..........
எங்கேயோ தொலைத்ததா -என் .......
இதயம் என நீ தேடினாலும் .........
என் காதல் கிடைக்காதபோது ,,,,,,,
அது -எப்போதும் உனக்கு கிடைக்காது ..... -
ஏன் -என்றால் என் இதயம் ......
என் -பெற்றோர்களிடமே இருக்கிறது ....
இப்போதும் மாறா அன்புடன் .......
உண்னை எப்போதும் -நான் ......
பார்கவே மாட்டேன் ...-நீயும் ....
என்னை பார்க்காமல் இருப்பதே ....
உனக்கும் நல்லது எப்போதும்.........
உன் முயற்சிகள் தோற்றது -என்ற ......
மனக்குறை இல்லாது போய்விடும் -உனக்கு
.........
-உலகில் உள்ள பல மொழிகள் - ......
எனக்கு தமிழை தவிர -பல .....
மொழிகள் தெரிந்தாலும் -எந்த .....
மொழியிலும் உண்னை திட்ட ...-.எனக்கு
-எப்போதும் விருப்பமில்லையே .......
எனக்காக உன் கவிதைகளில் .........
என்னை -நீ தேவதைகளுடன் -ஒப்பிட்டு ..........
கூறாவிடினும் நான் அழகு -என்பது ..........
இந்த ஊருக்கே தெரிந்தது .......
நீ -கூறுவதில் எனக்கு .......
உடன்பாடு இல்லை -எப்போதும் ......
என்னைவிட நீ -மிகவும் ........
அழகே அழகு என்பதும் ......
ஊருக்கே தெரிந்ததுதான் ........
அதை நான் கூறுவதிலும் -எனக்கு ....
உடன்பாடு இல்லை இப்போதும் ........
காதல் மட்டுமே உலகம் -என .......
நீ -நினைத்தாலும் -அதை ...........
சரியா தவறா என -உணர்த்துவதும் .....
கடைசியில் காதல்தான் ..........
எங்கேயோ தொலைத்ததா -என் .......
இதயம் என நீ தேடினாலும் .........
என் காதல் கிடைக்காதபோது ,,,,,,,
அது -எப்போதும் உனக்கு கிடைக்காது ..... -
ஏன் -என்றால் என் இதயம் ......
என் -பெற்றோர்களிடமே இருக்கிறது ....
இப்போதும் மாறா அன்புடன் .......
உண்னை எப்போதும் -நான் ......
பார்கவே மாட்டேன் ...-நீயும் ....
என்னை பார்க்காமல் இருப்பதே ....
உனக்கும் நல்லது எப்போதும்.........
உன் முயற்சிகள் தோற்றது -என்ற ......
மனக்குறை இல்லாது போய்விடும் -உனக்கு
.........
-உலகில் உள்ள பல மொழிகள் - ......
எனக்கு தமிழை தவிர -பல .....
மொழிகள் தெரிந்தாலும் -எந்த .....
மொழியிலும் உண்னை திட்ட ...-.எனக்கு
-எப்போதும் விருப்பமில்லையே .......
பிரியாத நட்பு ..
ஆர்குட் நண்பனாய் வந்தாய் .-எங்கிருந்தோ .....
கவிதைகள் பல சொன்னாய் -நீயும் ,,,,,,,
நானும் -அதற்க்கு எதிர் கவிதைகள் ....
பல சொன்னேன் உனக்காக .......
ஒருநாள் ஆரம்பம் எது .......
முடிவு எது என்று -ஓரு .......
கவிதையை அனுப்பிநாய் -நீ .....
முடிவின் எல்லை ஆரம்பம் ......
ஆரம்பத்தின் இறுதி முடிவு ........
இப்போது உன் நட்பை விடுவதே.....
நல்ல -முடிவு என்றேன் நான் .......
தமாசாக அதை உண்மையென் எண்ணி ....
என் -நட்பை விட்டு விட்டாய் நீயும் ....
என்கேயோ மற்ற நண்பர்களின் .....
ஆர்குட்டில் என்னை கண்காணித்த -நீயோ ....
மீண்டும் நண்பனாய் வந்தாய் ......
ஏன் -என்று கேட்டதற்கு ......
நல்லது -எதுவாக இருந்தாலும் ......
ஏற்று கொள்வது என் -பண்பு .....
என்றாய் நீயோ ......
பிரிந்த நட்பு இணைந்ததும் .....
வலுவானது புரிதலான அன்புடன் .........
உன் -தீர்வுகளுக்கு நான் சொன்ன .......
பதில்கள் உனக்கு பிடித்ததால் - .......
நீ -அம்மாவாக ஏற்று கொண்டாய் என்னை .....
அன்று முதல் தினமும் தவறாது ......
காலை வணக்கம் சொல்லும் .....
முதல் நபராகினாய் -நீயோ
இடையில் -உனக்கு ஏற்ப்பட்ட ......
மன குழப்பத்தால் மீண்டும் -என்னை .....
விட்டு பிரிந்து போனாய் -நீயோ .....
காரணம் ஏதுமின்றி -பரவாயில்லை ....
காத்திருகிறேன் மீண்டும் -நீயோ .....
இந்த அம்மாவிற்கு என்றாவது .....
கட்டாயம் காலை வணக்கம் .....
சொல்லுவாய் என்று .....
ஆர்குட்டில் என் பகுதிக்கு ......
உன் வரவை i மனபாரத்துடன் .......
எதிர் பார்த்து கொண்டிருக்கும் ......
உன் -மற்றொரு அன்பு அம்மா ......
என் -வாழ்கையில் இடையில் வந்தாய்......
நீ -இடையிலே போனதும் நீயே .....
உண்மையாகவே உண்னை -என் .....
குழந்தைகளில் ஒருத்தனாக நினைத்ததால் .....
உண் -பிரிவை நிணைத்து .....
மனம் வருந்தும் அம்மா ........
ஆர்குட் நண்பனாய் வந்தாய் .-எங்கிருந்தோ .....
கவிதைகள் பல சொன்னாய் -நீயும் ,,,,,,,
நானும் -அதற்க்கு எதிர் கவிதைகள் ....
பல சொன்னேன் உனக்காக .......
ஒருநாள் ஆரம்பம் எது .......
முடிவு எது என்று -ஓரு .......
கவிதையை அனுப்பிநாய் -நீ .....
முடிவின் எல்லை ஆரம்பம் ......
ஆரம்பத்தின் இறுதி முடிவு ........
இப்போது உன் நட்பை விடுவதே.....
நல்ல -முடிவு என்றேன் நான் .......
தமாசாக அதை உண்மையென் எண்ணி ....
என் -நட்பை விட்டு விட்டாய் நீயும் ....
என்கேயோ மற்ற நண்பர்களின் .....
ஆர்குட்டில் என்னை கண்காணித்த -நீயோ ....
மீண்டும் நண்பனாய் வந்தாய் ......
ஏன் -என்று கேட்டதற்கு ......
நல்லது -எதுவாக இருந்தாலும் ......
ஏற்று கொள்வது என் -பண்பு .....
என்றாய் நீயோ ......
பிரிந்த நட்பு இணைந்ததும் .....
வலுவானது புரிதலான அன்புடன் .........
உன் -தீர்வுகளுக்கு நான் சொன்ன .......
பதில்கள் உனக்கு பிடித்ததால் - .......
நீ -அம்மாவாக ஏற்று கொண்டாய் என்னை .....
அன்று முதல் தினமும் தவறாது ......
காலை வணக்கம் சொல்லும் .....
முதல் நபராகினாய் -நீயோ
இடையில் -உனக்கு ஏற்ப்பட்ட ......
மன குழப்பத்தால் மீண்டும் -என்னை .....
விட்டு பிரிந்து போனாய் -நீயோ .....
காரணம் ஏதுமின்றி -பரவாயில்லை ....
காத்திருகிறேன் மீண்டும் -நீயோ .....
இந்த அம்மாவிற்கு என்றாவது .....
கட்டாயம் காலை வணக்கம் .....
சொல்லுவாய் என்று .....
ஆர்குட்டில் என் பகுதிக்கு ......
உன் வரவை i மனபாரத்துடன் .......
எதிர் பார்த்து கொண்டிருக்கும் ......
உன் -மற்றொரு அன்பு அம்மா ......
என் -வாழ்கையில் இடையில் வந்தாய்......
நீ -இடையிலே போனதும் நீயே .....
உண்மையாகவே உண்னை -என் .....
குழந்தைகளில் ஒருத்தனாக நினைத்ததால் .....
உண் -பிரிவை நிணைத்து .....
மனம் வருந்தும் அம்மா ........
வியாழன், 16 ஜூலை, 2009
விவசாயி
நண்பனாக வந்தாய் .......
உண்னை பற்றி சொல்லவும் -என்றேன் ......
நான் ஏழை என்றாய் -நீ .....
யாரையும் யாமாற்றாமல்.......
உழைத்து சம்பாதித்தால் ; -போதும் .....
கவலையை விட்டு விடு என்றேன் .....
பத்தாம் வகுப்பு தான்டவில்லை.....
-என்றாய் வருத்தத்துடன் -நீ ......
கணினியில் மற்றவர்களுடன் ....
பேசும் வரை உலக அனுபவம் .....
இருகிறது -உனக்கு -போதும் ....
கவலையை விட்டு விடு என்றேன் ......
கிராமத்து காரன் என்றாய் ......
காடு கரை உள்ளது என்றாய் .....
செல் செண்டர் சொந்தமாக .......
வைதிரிகிறேன் நான் என்றாய் -போதும் ....
கவலையை விட்டு விடு என்றேன் ......
அப்பா -என்ன செய்கிறார் என்றேன் ......
அப்பாவும் அம்மாவும் பார்மர்ஸ் ........
என்றாய் ஆங்கிலத்தில் ......
இப்போது -நான் மிகவும் ...
வருத்தம் கொண்டேதான் தம்பி ......
உண்னை நிணைத்து .....
விவசாயிகள் என அழகாக ......
தமிழிலே சொல்லி இருக்கலாம்-நீ ....
நான் -ரொம்ப ரொம்ப .....
சந்தோஷ பட்டு இருப்பேன் .....
உண்னை நிணைத்து ....
விவசாயம்தாநே -நம் ......
தமிழகத்தின் மூலதனம்
ணம் -இந்திய தாய்நாட்டின் .......
முதுகெலும்பு பெருமையாய் -நீ ....
விவசாயிகள் என தலை நிமிர்ந்து ....
மார்தட்டி உரக்க சொல்லிடலாம் -நீ .....
நீங்கள் இல்லையென்றால் .......
யாருக்கும் சோறு கிடையாது -உலகத்தில் ....
ரொட்டியும் சப்பாத்தியும் கூட .....
விவசாயம் செய்தால்தான் .......
எல்லோருக்கும் கிடைத்திடும் .....
புரிந்து கொள் உங்கள் ....
விவசாயிகளின் உயர்வை நீ
நண்பனாக வந்தாய் .......
உண்னை பற்றி சொல்லவும் -என்றேன் ......
நான் ஏழை என்றாய் -நீ .....
யாரையும் யாமாற்றாமல்.......
உழைத்து சம்பாதித்தால் ; -போதும் .....
கவலையை விட்டு விடு என்றேன் .....
பத்தாம் வகுப்பு தான்டவில்லை.....
-என்றாய் வருத்தத்துடன் -நீ ......
கணினியில் மற்றவர்களுடன் ....
பேசும் வரை உலக அனுபவம் .....
இருகிறது -உனக்கு -போதும் ....
கவலையை விட்டு விடு என்றேன் ......
கிராமத்து காரன் என்றாய் ......
காடு கரை உள்ளது என்றாய் .....
செல் செண்டர் சொந்தமாக .......
வைதிரிகிறேன் நான் என்றாய் -போதும் ....
கவலையை விட்டு விடு என்றேன் ......
அப்பா -என்ன செய்கிறார் என்றேன் ......
அப்பாவும் அம்மாவும் பார்மர்ஸ் ........
என்றாய் ஆங்கிலத்தில் ......
இப்போது -நான் மிகவும் ...
வருத்தம் கொண்டேதான் தம்பி ......
உண்னை நிணைத்து .....
விவசாயிகள் என அழகாக ......
தமிழிலே சொல்லி இருக்கலாம்-நீ ....
நான் -ரொம்ப ரொம்ப .....
சந்தோஷ பட்டு இருப்பேன் .....
உண்னை நிணைத்து ....
விவசாயம்தாநே -நம் ......
தமிழகத்தின் மூலதனம்
ணம் -இந்திய தாய்நாட்டின் .......
முதுகெலும்பு பெருமையாய் -நீ ....
விவசாயிகள் என தலை நிமிர்ந்து ....
மார்தட்டி உரக்க சொல்லிடலாம் -நீ .....
நீங்கள் இல்லையென்றால் .......
யாருக்கும் சோறு கிடையாது -உலகத்தில் ....
ரொட்டியும் சப்பாத்தியும் கூட .....
விவசாயம் செய்தால்தான் .......
எல்லோருக்கும் கிடைத்திடும் .....
புரிந்து கொள் உங்கள் ....
விவசாயிகளின் உயர்வை நீ
எனக்கே எனக்காகவே
எனக்காக உன் கவிதைகளில் .........
என்னை -நீ தேவதைகளுடன் -ஒப்பிட்டு ..........
கூறாவிடினும் நான் அழகு -என்பது ..........
இந்த ஊருக்கே தெரிந்தது .......
நீ -கூறுவதில் எனக்கு .......
உடன்பாடு இல்லை -எப்போதும் ......
என்னைவிட நீ -மிகவும் ........
அழகே அழகு என்பதும் ......
ஊருக்கே தெரிந்ததுதான் ........
அதை நான் கூறுவதிலும் -எனக்கு ....
உடன்பாடு இல்லை இப்போதும் ........
காதல் மட்டுமே உலகம் -என .......
நீ -நினைத்தாலும் -அதை ...........
சரியா தவறா என -உணர்த்துவதும் .....
கடைசியில் காதல்தான் ..........
எங்கேயோ தொலைத்ததா -என் .......
இதயம் என நீ தேடினாலும் .........
என் காதல் கிடைக்காதபோது ,,,,,,,
அது -எப்போதும் உனக்கு கிடைக்காது ..... -
ஏன் -என்றால் என் இதயம் ......
என் -பெற்றோர்களிடமே இருக்கிறது ....
இப்போதும் மாறா அன்புடன் .......
உண்னை எப்போதும் -நான் ......
பார்கவே மாட்டேன் ...-நீயும் ....
என்னை பார்க்காமல் இருப்பதே ....
உனக்கும் நல்லது எப்போதும்.........
உன் முயற்சிகள் தோற்றது -என்ற ......
மனக்குறை இல்லாது போய்விடும் -உனக்கு .....
எனக்கே எனக்காகவே
எனக்காக உன் கவிதைகளில் .........
- ......
எனக்கு தமிழை தவிர -பல .....
மொழிகள் தெரிந்தாலும் -எந்த .....
மொழியிலும் உண்னை திட்ட ...-.எனக்கு
-எப்போதும் விருப்பமில்லையே
எனக்காக உன் கவிதைகளில் .........
என்னை -நீ தேவதைகளுடன் -ஒப்பிட்டு ..........
கூறாவிடினும் நான் அழகு -என்பது ..........
இந்த ஊருக்கே தெரிந்தது .......
நீ -கூறுவதில் எனக்கு .......
உடன்பாடு இல்லை -எப்போதும் ......
என்னைவிட நீ -மிகவும் ........
அழகே அழகு என்பதும் ......
ஊருக்கே தெரிந்ததுதான் ........
அதை நான் கூறுவதிலும் -எனக்கு ....
உடன்பாடு இல்லை இப்போதும் ........
காதல் மட்டுமே உலகம் -என .......
நீ -நினைத்தாலும் -அதை ...........
சரியா தவறா என -உணர்த்துவதும் .....
கடைசியில் காதல்தான் ..........
எங்கேயோ தொலைத்ததா -என் .......
இதயம் என நீ தேடினாலும் .........
என் காதல் கிடைக்காதபோது ,,,,,,,
அது -எப்போதும் உனக்கு கிடைக்காது ..... -
ஏன் -என்றால் என் இதயம் ......
என் -பெற்றோர்களிடமே இருக்கிறது ....
இப்போதும் மாறா அன்புடன் .......
உண்னை எப்போதும் -நான் ......
பார்கவே மாட்டேன் ...-நீயும் ....
என்னை பார்க்காமல் இருப்பதே ....
உனக்கும் நல்லது எப்போதும்.........
உன் முயற்சிகள் தோற்றது -என்ற ......
மனக்குறை இல்லாது போய்விடும் -உனக்கு .....
எனக்கே எனக்காகவே
எனக்காக உன் கவிதைகளில் .........
- ......
எனக்கு தமிழை தவிர -பல .....
மொழிகள் தெரிந்தாலும் -எந்த .....
மொழியிலும் உண்னை திட்ட ...-.எனக்கு
-எப்போதும் விருப்பமில்லையே
புதன், 15 ஜூலை, 2009
இருப்பது இல்லாதது
தினம் தேடி சோறு ........
தின்னும் பிட்சைக்காரன் ......
நோயின்றி வாழ்கிறான் - எப்போதும் .......
தினம் உழைத்து ...பணமிருப்போனோ ....
நோயால் வாடுகிறான் -எப்போதும் .....
பூ விற்கும் பூக்காரி .....
தலை நிறைய பூ வைக்கிறாள் ....
மனதார செலவு செய்து .-.எப்போதும் ....
பூந்தோட்டது சொந்தக்காரியோ .........
ஓரு -பூவும் வைப்பதில்லை .......
பாப் தலை என்பதாலே ...-..எப்போதும் ....
ட்ராவல்ஸ் வண்டிக்கு முதலாளி ........
வண்டியில் பயணிப்பதில்லை -எப்போதும் .....
பணி -செய்யும் வேலையாளோ ......
தினம் தினம் பயணிக்கிறான் .......
வண்டியில் -எப்போதும் ......
இருப்பவன் அதை அனுபவிப்பதில்லை .........
முழுமையாக - எப்போதும் ........
இல்லாதவன் அனுபவிக்கிறான் .......
தேவை ஏற்ப்படும் போது -.அதை .......
முழுமையாக -எப்போதும்
பிரதிபலிப்பு
உருவங்களின் பிம்பங்கள் ......
கண்ணாடியின் பிரதிபலிப்பு............
உள்ளங்களின் பிம்பங்கள் ........
முகத்தின் பிரதிபலிப்பு.........
நினைவுகளின் பிம்பங்கள் .....
செய்யல்களின் பிரதிபலிப்பு ........
..
.ஏழ்மையின் பிம்பங்கள் ......
வறுமையின் பிரதிபலிப்பு...........
வெறுப்பின் பிம்பங்கள் .....
கோபத்தின் பிரதிபலிப்பு ...........
இழப்பின் பிம்பங்கள் ......
சோகத்தின் பிரதிபலிப்பு........
மகிழ்சியின் பிம்பங்கள் .....
சந்தோசத்தின் பிரதிபலிப்பு.......
கொந்தளிக்கும் பிம்பங்கள் ......
கொடுமையின் பிரதிபலிப்பு...........
இறப்பின் பிம்பங்கள் .....
பிறப்பின் முடிவின் பிரதிபலிப்பு
செருப்பு
நமக்கு உண்மையாய் .......
ஊழியம் செய்வது செருப்பு ....
ஏன் -என்று கேட்காமல் .....
எஅதற்கு -என யோசிக்காமல் .....
நம்முடன் வருவது செருப்பு .....
தான் -படும் மிதிகளையும் ....
குத்துபடும் வலிகளையும் ......
தான் -மீது படும் அசிங்கங்களையும் .....
முகம் சுழிக்காது.......
ஏற்றுக்கொள்வது செருப்பு .....
நம் -உடல்போல் அதன் ......
உடல் தேய்ந்தாலும் ........
முகம் சுழிக்காது .....
ஏற்றுக்கொள்வது செருப்பு ....
சில -நேரங்களில் நம் வீரத்தை ......
காட்ட அதை தூக்கி வீசினாலும் ....
இலக்கு தவறாது .....
குறிப்பார்த்து பறந்து சென்று .....
நம் -இலக்கை சரியாக ......
தாக்குவதும் செருப்பு ......
தன் தேவை என்று எதுவும் .......
கேட்காத அதற்க்கு .....
நாம் செய்யும் உபகாரம் ......
நமக்கு -அதன் தேவை முடிந்ததும் ......
நாம் செய்யும் முதல் வேலையோ ....
அதற்க்கு ஓய்வு கொடுக்க ....
குப்பை தொட்டியில் வீசுவதே
தினம் தேடி சோறு ........
தின்னும் பிட்சைக்காரன் ......
நோயின்றி வாழ்கிறான் - எப்போதும் .......
தினம் உழைத்து ...பணமிருப்போனோ ....
நோயால் வாடுகிறான் -எப்போதும் .....
பூ விற்கும் பூக்காரி .....
தலை நிறைய பூ வைக்கிறாள் ....
மனதார செலவு செய்து .-.எப்போதும் ....
பூந்தோட்டது சொந்தக்காரியோ .........
ஓரு -பூவும் வைப்பதில்லை .......
பாப் தலை என்பதாலே ...-..எப்போதும் ....
ட்ராவல்ஸ் வண்டிக்கு முதலாளி ........
வண்டியில் பயணிப்பதில்லை -எப்போதும் .....
பணி -செய்யும் வேலையாளோ ......
தினம் தினம் பயணிக்கிறான் .......
வண்டியில் -எப்போதும் ......
இருப்பவன் அதை அனுபவிப்பதில்லை .........
முழுமையாக - எப்போதும் ........
இல்லாதவன் அனுபவிக்கிறான் .......
தேவை ஏற்ப்படும் போது -.அதை .......
முழுமையாக -எப்போதும்
பிரதிபலிப்பு
உருவங்களின் பிம்பங்கள் ......
கண்ணாடியின் பிரதிபலிப்பு............
உள்ளங்களின் பிம்பங்கள் ........
முகத்தின் பிரதிபலிப்பு.........
நினைவுகளின் பிம்பங்கள் .....
செய்யல்களின் பிரதிபலிப்பு ........
..
.ஏழ்மையின் பிம்பங்கள் ......
வறுமையின் பிரதிபலிப்பு...........
வெறுப்பின் பிம்பங்கள் .....
கோபத்தின் பிரதிபலிப்பு ...........
இழப்பின் பிம்பங்கள் ......
சோகத்தின் பிரதிபலிப்பு........
மகிழ்சியின் பிம்பங்கள் .....
சந்தோசத்தின் பிரதிபலிப்பு.......
கொந்தளிக்கும் பிம்பங்கள் ......
கொடுமையின் பிரதிபலிப்பு...........
இறப்பின் பிம்பங்கள் .....
பிறப்பின் முடிவின் பிரதிபலிப்பு
செருப்பு
நமக்கு உண்மையாய் .......
ஊழியம் செய்வது செருப்பு ....
ஏன் -என்று கேட்காமல் .....
எஅதற்கு -என யோசிக்காமல் .....
நம்முடன் வருவது செருப்பு .....
தான் -படும் மிதிகளையும் ....
குத்துபடும் வலிகளையும் ......
தான் -மீது படும் அசிங்கங்களையும் .....
முகம் சுழிக்காது.......
ஏற்றுக்கொள்வது செருப்பு .....
நம் -உடல்போல் அதன் ......
உடல் தேய்ந்தாலும் ........
முகம் சுழிக்காது .....
ஏற்றுக்கொள்வது செருப்பு ....
சில -நேரங்களில் நம் வீரத்தை ......
காட்ட அதை தூக்கி வீசினாலும் ....
இலக்கு தவறாது .....
குறிப்பார்த்து பறந்து சென்று .....
நம் -இலக்கை சரியாக ......
தாக்குவதும் செருப்பு ......
தன் தேவை என்று எதுவும் .......
கேட்காத அதற்க்கு .....
நாம் செய்யும் உபகாரம் ......
நமக்கு -அதன் தேவை முடிந்ததும் ......
நாம் செய்யும் முதல் வேலையோ ....
அதற்க்கு ஓய்வு கொடுக்க ....
குப்பை தொட்டியில் வீசுவதே
செவ்வாய், 14 ஜூலை, 2009
செருப்பு
நமக்கு உண்மையாய் .......
ஊழியம் செய்வது செருப்பு ....
ஏன் -என்று கேட்காமல் .....
எஅதற்கு -என யோசிக்காமல் .....
நம்முடன் வருவது செருப்பு .....
தான் -படும் மிதிகளையும் ....
குத்துபடும் வலிகளையும் ......
தான் -மீது படும் அசிங்கங்களையும் .....
முகம் சுழிக்காது.......
ஏற்றுக்கொள்வது செருப்பு .....
நம் -உடல்போல் அதன் ......
உடல் தேய்ந்தாலும் ........
முகம் சுழிக்காது .....
ஏற்றுக்கொள்வது செருப்பு ....
சில -நேரங்களில் நம் வீரத்தை ......
காட்ட அதை தூக்கி வீசினாலும் ....
இலக்கு தவறாது .....
குறிப்பார்த்து பறந்து சென்று .....
நம் -இலக்கை சரியாக ......
தாக்குவதும் செருப்பு ......
தன் தேவை என்று எதுவும் .......
கேட்காத அதற்க்கு .....
நாம் செய்யும் உபகாரம் ......
நமக்கு -அதன் தேவை முடிந்ததும் ......
நாம் செய்யும் முதல் வேலையோ ....
அதற்க்கு ஓய்வு கொடுக்க ....
குப்பை தொட்டியில் வீசுவதே
நமக்கு உண்மையாய் .......
ஊழியம் செய்வது செருப்பு ....
ஏன் -என்று கேட்காமல் .....
எஅதற்கு -என யோசிக்காமல் .....
நம்முடன் வருவது செருப்பு .....
தான் -படும் மிதிகளையும் ....
குத்துபடும் வலிகளையும் ......
தான் -மீது படும் அசிங்கங்களையும் .....
முகம் சுழிக்காது.......
ஏற்றுக்கொள்வது செருப்பு .....
நம் -உடல்போல் அதன் ......
உடல் தேய்ந்தாலும் ........
முகம் சுழிக்காது .....
ஏற்றுக்கொள்வது செருப்பு ....
சில -நேரங்களில் நம் வீரத்தை ......
காட்ட அதை தூக்கி வீசினாலும் ....
இலக்கு தவறாது .....
குறிப்பார்த்து பறந்து சென்று .....
நம் -இலக்கை சரியாக ......
தாக்குவதும் செருப்பு ......
தன் தேவை என்று எதுவும் .......
கேட்காத அதற்க்கு .....
நாம் செய்யும் உபகாரம் ......
நமக்கு -அதன் தேவை முடிந்ததும் ......
நாம் செய்யும் முதல் வேலையோ ....
அதற்க்கு ஓய்வு கொடுக்க ....
குப்பை தொட்டியில் வீசுவதே
விட்டில் பூச்சி
வீட்டில் முடங்கி கிடக்கும் ......
விட்டில் பூச்சியாய் வாழும் .....
பெண் -சிட்டுக்கு இன்டர்நெட்டில் ......
நட்பு வட்டம் அமைத்து பேச ....
அனுமதி கிடைததுமே ......
விண்ணை முட்டும் ........
மலை மீது அமர்ந்து -இவ .....
உலகினை ரசிக்கும் .....
சந்தோசம் கிட்டியதாய்......
சிட்டின் மனம் ......
சிறகடித்து பறந்தது........
ஆனாள் -இங்கு வந்த பின்போ .....
நான் -வாழ்க்கையில பார்த்து .....
அறியும் நட்பும் -இங்கு .....
அமையும் நட்புக்கும் .....
வேறுபாடு உளதென அறிந்ததே.....
அன்பாய் பண்பாய் ....
பாசமாய் நேசமாய் .....
மதிப்பும் மரியாதையுமாய் ....
பேசும் நட்புக்கள் இருந்தாலும் ....
நண்பராய் வந்து .......
நாகரீகமற்ற ....முறையில் ....
எல்லை மீறி பேசும் ....
படித்த பண்பற்ற நட்பும் ......
உண்டென அறிந்ததும் ....
சிட்டு சிறகொடிந்து அழுதது .....
பண்பும் பாசமும் .......
உண்மையாய் காணுருதல் .....
படிபரிவில்லா ஜீவிகளிடமும் .....
கிராமங்களிளியும் குடும்பங்களிலும் ......
நாம் அறித்த கண்ணால் .....
கண்ணுறும் நட்புகளிலே ... ..
உண்னை இருக்கும் என் ..
..அறிந்தா சிட்டோ இனி
விட்டில் பூச்சியாய் ....
வீட்டில் வாழ்வதே ....
தனக்கு நலமென அறிந்தது ...
மழை
தொடர்சியாக விழும் .......
மழைத்துளிகள் பாறைகளை .....
.தொடத்தான் முடியும் ....
ஊடுருவுதல் முடியாதே .....
ஆனால் -சில்லிடும் .....
மழைத்துளிகள் மனித மனங்களில் ......
இனம் புரியாத ஊடுருவலை ....
உணர்விக்கும் சில -நேரங்களில் ........
குழந்தைகளுக்கு உற்சாகமும் ......
பெரியோர்களுக்கு சந்தோஷமும் ...
காதலர்களுக்கு உல்லாசமும் ......
வேதனை கொண்ட உள்ளங்களுக்கு ......
ஆறுதலாகவும் அமைதியையும் .....
சில -நேரங்களில் பாறைமனம் ......
படைத்தோரின் இதயங்களிலும் .....
இனிமையை கூட்டுமே
வீட்டில் முடங்கி கிடக்கும் ......
விட்டில் பூச்சியாய் வாழும் .....
பெண் -சிட்டுக்கு இன்டர்நெட்டில் ......
நட்பு வட்டம் அமைத்து பேச ....
அனுமதி கிடைததுமே ......
விண்ணை முட்டும் ........
மலை மீது அமர்ந்து -இவ .....
உலகினை ரசிக்கும் .....
சந்தோசம் கிட்டியதாய்......
சிட்டின் மனம் ......
சிறகடித்து பறந்தது........
ஆனாள் -இங்கு வந்த பின்போ .....
நான் -வாழ்க்கையில பார்த்து .....
அறியும் நட்பும் -இங்கு .....
அமையும் நட்புக்கும் .....
வேறுபாடு உளதென அறிந்ததே.....
அன்பாய் பண்பாய் ....
பாசமாய் நேசமாய் .....
மதிப்பும் மரியாதையுமாய் ....
பேசும் நட்புக்கள் இருந்தாலும் ....
நண்பராய் வந்து .......
நாகரீகமற்ற ....முறையில் ....
எல்லை மீறி பேசும் ....
படித்த பண்பற்ற நட்பும் ......
உண்டென அறிந்ததும் ....
சிட்டு சிறகொடிந்து அழுதது .....
பண்பும் பாசமும் .......
உண்மையாய் காணுருதல் .....
படிபரிவில்லா ஜீவிகளிடமும் .....
கிராமங்களிளியும் குடும்பங்களிலும் ......
நாம் அறித்த கண்ணால் .....
கண்ணுறும் நட்புகளிலே ... ..
உண்னை இருக்கும் என் ..
..அறிந்தா சிட்டோ இனி
விட்டில் பூச்சியாய் ....
வீட்டில் வாழ்வதே ....
தனக்கு நலமென அறிந்தது ...
மழை
தொடர்சியாக விழும் .......
மழைத்துளிகள் பாறைகளை .....
.தொடத்தான் முடியும் ....
ஊடுருவுதல் முடியாதே .....
ஆனால் -சில்லிடும் .....
மழைத்துளிகள் மனித மனங்களில் ......
இனம் புரியாத ஊடுருவலை ....
உணர்விக்கும் சில -நேரங்களில் ........
குழந்தைகளுக்கு உற்சாகமும் ......
பெரியோர்களுக்கு சந்தோஷமும் ...
காதலர்களுக்கு உல்லாசமும் ......
வேதனை கொண்ட உள்ளங்களுக்கு ......
ஆறுதலாகவும் அமைதியையும் .....
சில -நேரங்களில் பாறைமனம் ......
படைத்தோரின் இதயங்களிலும் .....
இனிமையை கூட்டுமே
திங்கள், 13 ஜூலை, 2009
சிக்ஸ் பேக்ஸ்
கொளுத்த உடல்களை ........
பணம் தந்து ஜிம்மிற்கு ......
தத்து கொடுத்து ......
ஊளை சதையினை -குறைத்து .....
ஆறு மாதம் கஷ்ட்ட பட்டு ......
ஆறு மடிப்பு விழும் ........
சிக்ஸ் பேச்சை -தண் ....
வயிற்றில் வரிவரியாய் .....
காட்டுகிறான் பணம் -இருப்பவன் .......
ஆனால் -வறுமையில் வாடுவோரின் ......
உடல்களில் பசியால் .........
வாடி வாடி வரிசையாக .....
வயிற்றில் விழும் .....
வரிகளின் எண்ணிக்கையோ .......
சிக்ஸ் பேக்சையும் ........
மிஞ்சிவிடுகிறது செலவில்லாமலே .....
பணம் கொடுத்து வரும் ......
சிக்ஸ் பேகஸ் ரசிக்கப்படுகிறது ......
வறுமையில் விழும் ......
பல பேகஸ்களும் ஏழ்மை -என .....
எள்ளி நகைக்க படுகின்றன
செலீனாவிர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இருமனம் கலந்து .......
திருமணம் முடிந்து .......
இல்லறம் எனும் .....
நல்லறத்தை காண .......
அடிஅடுத்து வைக்கபோகும் .......
ஈழ குல விளக்கே-நீ .........
இனி -புது மனங்கள் பலவற்றில் ........
இடம் பிடித்து -சில ......
இலக்கியங்களை (குழந்தைகளை )
இவுலகிர்க்கு ஈழபோகும் ........
ஈழப் பெண்மனியே.........
சிறு கவிதைக் குயிலே ......
இந்த பிறந்த நாளிலும் ....
இனி வரும் பிறந்த நாட்களிலும் ....
உன் -குட்டிகுயில்களுடன் .....
கலந்து சந்தோசிக்கவும் ....
எல்லா இறைகளின் ஆசியும் .....
உனக்கு கிட்டிட -என் .........
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....
கொளுத்த உடல்களை ........
பணம் தந்து ஜிம்மிற்கு ......
தத்து கொடுத்து ......
ஊளை சதையினை -குறைத்து .....
ஆறு மாதம் கஷ்ட்ட பட்டு ......
ஆறு மடிப்பு விழும் ........
சிக்ஸ் பேச்சை -தண் ....
வயிற்றில் வரிவரியாய் .....
காட்டுகிறான் பணம் -இருப்பவன் .......
ஆனால் -வறுமையில் வாடுவோரின் ......
உடல்களில் பசியால் .........
வாடி வாடி வரிசையாக .....
வயிற்றில் விழும் .....
வரிகளின் எண்ணிக்கையோ .......
சிக்ஸ் பேக்சையும் ........
மிஞ்சிவிடுகிறது செலவில்லாமலே .....
பணம் கொடுத்து வரும் ......
சிக்ஸ் பேகஸ் ரசிக்கப்படுகிறது ......
வறுமையில் விழும் ......
பல பேகஸ்களும் ஏழ்மை -என .....
எள்ளி நகைக்க படுகின்றன
செலீனாவிர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இருமனம் கலந்து .......
திருமணம் முடிந்து .......
இல்லறம் எனும் .....
நல்லறத்தை காண .......
அடிஅடுத்து வைக்கபோகும் .......
ஈழ குல விளக்கே-நீ .........
இனி -புது மனங்கள் பலவற்றில் ........
இடம் பிடித்து -சில ......
இலக்கியங்களை (குழந்தைகளை )
இவுலகிர்க்கு ஈழபோகும் ........
ஈழப் பெண்மனியே.........
சிறு கவிதைக் குயிலே ......
இந்த பிறந்த நாளிலும் ....
இனி வரும் பிறந்த நாட்களிலும் ....
உன் -குட்டிகுயில்களுடன் .....
கலந்து சந்தோசிக்கவும் ....
எல்லா இறைகளின் ஆசியும் .....
உனக்கு கிட்டிட -என் .........
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....
கண்ணீர்
கண்ணீரும் விடாத .....
பெண்களும் உண்டோ .....
கணவனிடம் கண்ணத்தில் .....
அடி வாங்காத மணவியும் -உண்டோ .....
அடிபோடி அடிபோடி -நாம் ..........
வாழும் வாழ்கை எல்லாம் ....
வீணே வீனே தான் -நம் .....
மனசும் மனசும் சோகம் ......
வெல்லும் பாறை கல்லேதான் .....
தினம் -கணீரில் மூழ்கிவிடும்.......
கண்களுக்கெல்லாம் கரைசேறும் ......
நாளும் உண்டோ .......
சொல்லடிப் பெண்ணே.....
நாமும் வெல்லும் .....
நாமும் வெல்லும் ....
காலம் கண்டு ......
சொல்லடிப் பெண்ணே
புள்ளிகள்
ஒற்றை புள்ளியிலோ .......
எண்ணற்ற கோடுகள் வரையலாம் ......
ஓரு இதயத்தில் எண்ணற்ற .......
இதயங்கள் அனுமதி .....
பெறுதல் என்பது முடியாதே .......
இரட்டை புள்ளியில்லோ ......
ஒற்றை கோடே வரைதல் முடியும் ......
ஒன்றுபட்ட இரண்டு இதயங்களில் ......
ஒற்றுமைய்யே நிலைத்திடும் .......
இரு புள்ளியில் வந்த .......
ஓரு கோடை போலே........
மூன்று புள்ளியில் ......
முக்கோணம் வருவது போல் ........
ஓரு பெண்ணை இரு -ஆணின் ....
மனங்கள் நேசித்தாலும் .........
ஓரு -ஆணின் இதயத்தை ......
இரு பெண் மணங்கள் நேசித்தாலும் ....
மூன்று இதயங்களின் எண்ணங்களும் .....
முற்றிலும் கோணலானதே .......
நான்கு புள்ளியில் வரும் சதுரமோ ..........
இரு வீட்டு பெற்றோரின் .......
நான்கு மனங்களும் ஒத்துபோனால் ......
நாறபுள்ளி செய்வகத்தில் -இரு ........
குடும்பங்களின் புகைப்படங்களும் ......
புன்னகையாய் கண்டிடலாம் ......
பின்- ஓரு புள்ளியில் ..........
காம்பஸில் போட்ட வட்டமான .......
உலகத்தில் உறவுகள் கூடி ......
ஒற்றுமையாய் சந்தோசமாய் ......
வாழ்ந்திடலாம் வாழ்ந்திடலாம்
கண்ணீரும் விடாத .....
பெண்களும் உண்டோ .....
கணவனிடம் கண்ணத்தில் .....
அடி வாங்காத மணவியும் -உண்டோ .....
அடிபோடி அடிபோடி -நாம் ..........
வாழும் வாழ்கை எல்லாம் ....
வீணே வீனே தான் -நம் .....
மனசும் மனசும் சோகம் ......
வெல்லும் பாறை கல்லேதான் .....
தினம் -கணீரில் மூழ்கிவிடும்.......
கண்களுக்கெல்லாம் கரைசேறும் ......
நாளும் உண்டோ .......
சொல்லடிப் பெண்ணே.....
நாமும் வெல்லும் .....
நாமும் வெல்லும் ....
காலம் கண்டு ......
சொல்லடிப் பெண்ணே
புள்ளிகள்
ஒற்றை புள்ளியிலோ .......
எண்ணற்ற கோடுகள் வரையலாம் ......
ஓரு இதயத்தில் எண்ணற்ற .......
இதயங்கள் அனுமதி .....
பெறுதல் என்பது முடியாதே .......
இரட்டை புள்ளியில்லோ ......
ஒற்றை கோடே வரைதல் முடியும் ......
ஒன்றுபட்ட இரண்டு இதயங்களில் ......
ஒற்றுமைய்யே நிலைத்திடும் .......
இரு புள்ளியில் வந்த .......
ஓரு கோடை போலே........
மூன்று புள்ளியில் ......
முக்கோணம் வருவது போல் ........
ஓரு பெண்ணை இரு -ஆணின் ....
மனங்கள் நேசித்தாலும் .........
ஓரு -ஆணின் இதயத்தை ......
இரு பெண் மணங்கள் நேசித்தாலும் ....
மூன்று இதயங்களின் எண்ணங்களும் .....
முற்றிலும் கோணலானதே .......
நான்கு புள்ளியில் வரும் சதுரமோ ..........
இரு வீட்டு பெற்றோரின் .......
நான்கு மனங்களும் ஒத்துபோனால் ......
நாறபுள்ளி செய்வகத்தில் -இரு ........
குடும்பங்களின் புகைப்படங்களும் ......
புன்னகையாய் கண்டிடலாம் ......
பின்- ஓரு புள்ளியில் ..........
காம்பஸில் போட்ட வட்டமான .......
உலகத்தில் உறவுகள் கூடி ......
ஒற்றுமையாய் சந்தோசமாய் ......
வாழ்ந்திடலாம் வாழ்ந்திடலாம்
தகுதி
களைபரிப்பவன் கல்விக்கு .......
ஆசை படுகிறான் -ஆனால் ......
கறப்பதற்கு அவனிடம் ..........
காசு இல்லையே ....
காசு இருப்பவன் -கற்க ...
மறுக்கிறான் அவனுக்கு ......
கல்வி கிடைத்தும் .....
படிப்பு மண்டையில் ஏறாததால் ......
சேறு மிதிப்பவனுக்கு ....
சோறு திங்க ஆசை .......
சோறு தின்பவணுக்கோ ......
சேற்றை கண்டால் அலர்ஜி ......
மாடு மேய்பவனும் டிகிரி படிக்கிறான் ....
டிகிரி படித்தவனும் மாடு மேய்கிறான் ......
உளைபவன் ஊரார் ஆகிறான் .......
ஊரானோ அவன் உழைப்பை -சுரண்டி ....
ஊருக்கே தலைவனாகிறான் ......
படிக்காதவனோ பாராளுமன்ற தலைவனாகிறான் ......
படித்தவனோ அவனுக்கு ......
உதவியாளராய் பணி புரிகிறான் .....
மருத்துவத்திற்கு மதிப்பு அதிகம்தான் ....
ஆனால் -அதை விட பெருகும் .....
வியாதிகள் அதிகமோ அதிகம் ...
டாக்டருக்கும் இன்ஜீனியர்களுக்கும் .....
போட்டிகள் ஏராளம் பெண் -கொடுப்பதற்கு ...
நான் நீ என்று வரிசையில் .......
ஆனால் -அந்த பெண் அங்கு .....
பொருத்து வாழும் நிலை உளதா ....
என -அறியாத் பெற்றோர்கள் எத்தனையோ
விவசாயி
நெல் விதைத்தவன் கதிரறுக்க ....
மழைக்காக காத்திருப்பதும் ....
ஆறு மாதத்திற்கு ஓரு முறை ...
நெல் விதைத்து மழைகாக ஏங்கி தவிப்பதும் ....
அதிக மழை வந்தால் .......
வயர்காடே மூழ்கி விட்டால் ....
என்ன ஆகுமோ பயிர்களின் ..
கதி என கலங்கி தவிப்பதும்
கதிர் முற்றிய வயற்காட்டில் ......
பூச்சிகளும் பறவைகளும் ....
பன்றிகளும் யானைகளும் .....
சேதமாக்காமல் காத்து ..-காவலிருந்து ....
அறுத்த கதிர்களை போரடித்து .....
நெல் மணிகளை மூட்டை கட்டி .....
வேகவைத்து ஆலைகளில் கொடுத்து .....
அரிசியாக மாற்றி அவற்றை -விற்று ....
பணம் பார்த்து வீடுவந்து .....
ஒருவேளை சோறு உண்பதற்குள் .....
அப்பப்ப விவசாயி படும் .....
பாடு போதுமடா சாமி
களைபரிப்பவன் கல்விக்கு .......
ஆசை படுகிறான் -ஆனால் ......
கறப்பதற்கு அவனிடம் ..........
காசு இல்லையே ....
காசு இருப்பவன் -கற்க ...
மறுக்கிறான் அவனுக்கு ......
கல்வி கிடைத்தும் .....
படிப்பு மண்டையில் ஏறாததால் ......
சேறு மிதிப்பவனுக்கு ....
சோறு திங்க ஆசை .......
சோறு தின்பவணுக்கோ ......
சேற்றை கண்டால் அலர்ஜி ......
மாடு மேய்பவனும் டிகிரி படிக்கிறான் ....
டிகிரி படித்தவனும் மாடு மேய்கிறான் ......
உளைபவன் ஊரார் ஆகிறான் .......
ஊரானோ அவன் உழைப்பை -சுரண்டி ....
ஊருக்கே தலைவனாகிறான் ......
படிக்காதவனோ பாராளுமன்ற தலைவனாகிறான் ......
படித்தவனோ அவனுக்கு ......
உதவியாளராய் பணி புரிகிறான் .....
மருத்துவத்திற்கு மதிப்பு அதிகம்தான் ....
ஆனால் -அதை விட பெருகும் .....
வியாதிகள் அதிகமோ அதிகம் ...
டாக்டருக்கும் இன்ஜீனியர்களுக்கும் .....
போட்டிகள் ஏராளம் பெண் -கொடுப்பதற்கு ...
நான் நீ என்று வரிசையில் .......
ஆனால் -அந்த பெண் அங்கு .....
பொருத்து வாழும் நிலை உளதா ....
என -அறியாத் பெற்றோர்கள் எத்தனையோ
விவசாயி
நெல் விதைத்தவன் கதிரறுக்க ....
மழைக்காக காத்திருப்பதும் ....
ஆறு மாதத்திற்கு ஓரு முறை ...
நெல் விதைத்து மழைகாக ஏங்கி தவிப்பதும் ....
அதிக மழை வந்தால் .......
வயர்காடே மூழ்கி விட்டால் ....
என்ன ஆகுமோ பயிர்களின் ..
கதி என கலங்கி தவிப்பதும்
கதிர் முற்றிய வயற்காட்டில் ......
பூச்சிகளும் பறவைகளும் ....
பன்றிகளும் யானைகளும் .....
சேதமாக்காமல் காத்து ..-காவலிருந்து ....
அறுத்த கதிர்களை போரடித்து .....
நெல் மணிகளை மூட்டை கட்டி .....
வேகவைத்து ஆலைகளில் கொடுத்து .....
அரிசியாக மாற்றி அவற்றை -விற்று ....
பணம் பார்த்து வீடுவந்து .....
ஒருவேளை சோறு உண்பதற்குள் .....
அப்பப்ப விவசாயி படும் .....
பாடு போதுமடா சாமி
சனி, 11 ஜூலை, 2009
விளம்பரங்கள்
வளர்ந்து விட்ட குழந்தைகள் .....
தம - உயரத்தை கீழ் நோக்கி ......
சந்தொசிக்கின்றன தம் -அம்மாக்கள் ....
கொடுக்கும் காம்ப்ளான் ஆர்லிக்க்ஸ் ......
மகிமைகளை எண்ணி எண்ணி ......
வியப்பது விளம்பரங்களின் உதவியால்
பெண்களோ ....தாங்களின் ....அழகினை .......
கண்ணாடியின் முன் நின்று ரசிகிறார்கள்.....
அமாம் சோப்பின் மகிமையையும் ...
பட்டு மேனிக்கு லக்சையும் .....
முகத்தின் ஜொலு ஜொலுப்பிர்க்கு ....
பாரன்லவ்லி பேர்எவேர் கார்னியரின் ....
மகிமைகளை நினைத்து -இவை ......
நடப்பது விளம்பரங்களின் உதவியால் .....
இளமையை தாண்டிய வயதில் ..-தம்மை ......
இளமயாக காட்ட நிணைக்கும்.......
ஆண்களும் பெண்களும் .......
பீஉட்டி பார்லர்களில் உதவியால் .....
தங்களை அழ்கு படுத்திக்கொள்வதும் .....
ஜிம் எக்ஸ்ச்சசைஸ் என்றும் ...........
சில - உபகரணங்களின் மூலம் .....
தம - உடல்களை மெலியசெய்வதும் .....
நரை முடிகளுக்கு வித விதமான .......
வண்ணங்களை பூசி இளைனர்களை ...
மிஞ்சும் வகையில்; முடி அலங்காரம் .....
செய்து சந்தோசிப்பதர்க்கும் .....
..உதவுவது விளம்பரங்கள் .....
தாத்தாக்களும் பாட்டிக்களும் .....
வாழ்வின் கட்சிவரை துன்பமில்லாமல் .....
வாழ் -வங்கிகள் இந்சுரன்சுகளில் ....
சேமித்து வாழ உதவியது ......
விளம்பரங்கள் .....
பேன் தொல்லைகளும் ....
பொடுகு தொல்லைகளும் -நீங்கி
செம்பரட்டை முடிகளும் ...
குருவிக் கூடு தலைகளும் ....
பளபளப்பாக சாம்புகளின் ....
மகிமையால் ஜொலிப்பதும் ...
எல்லோரும் சந்தோசிப்பதற்கு ....
உதவுவது விளம்பரங்கள் .......
தேவையான நல்ல ஆடைகள் வாங்கி அணியவும் ....
நகைகள் வீட்டு சாமான்கள் அத்தனையும் ......
வாங்கி சந்தோஷபட உதவுவது ........
விளம்பரங்கள் ....
இவை எல்லாம் சந்தோசமாகவும் .........
தம ஆசைகளை நினைத்தை .....
அடைபவர்களுக்கு உதவும் .....
விளம்பரங்கள் வியாபாரத்தை .....
விரிவு படுத்தும் உத்திகள் ......
இந்த விளம்பரங்களில் உதவியால் ...
..நல்ல செய்யல்களும் நடக்கின்றன ...
பட்டி மன்றங்களின் கருத்துக்களும் .....
அரட்டை அரங்கத்தின் மூலமாக ....
ஏழைகளுக்கு பண உதவியும் ..
அநாதை இல்லங்களுக்கு நிதிகளும் ....
வசதி இல்லா ஏழை குழந்தைகளுக்கு ......
படிக்க படிப்பு வசதிகளும் ....
கல்லூரியில் படிக்க கடன் வசதிகளும் ...
இவை எல்லாவற்றையும் அடைய .....
உதவுவது விளம்பரன்களே......
வளர்ந்து விட்ட குழந்தைகள் .....
தம - உயரத்தை கீழ் நோக்கி ......
சந்தொசிக்கின்றன தம் -அம்மாக்கள் ....
கொடுக்கும் காம்ப்ளான் ஆர்லிக்க்ஸ் ......
மகிமைகளை எண்ணி எண்ணி ......
வியப்பது விளம்பரங்களின் உதவியால்
பெண்களோ ....தாங்களின் ....அழகினை .......
கண்ணாடியின் முன் நின்று ரசிகிறார்கள்.....
அமாம் சோப்பின் மகிமையையும் ...
பட்டு மேனிக்கு லக்சையும் .....
முகத்தின் ஜொலு ஜொலுப்பிர்க்கு ....
பாரன்லவ்லி பேர்எவேர் கார்னியரின் ....
மகிமைகளை நினைத்து -இவை ......
நடப்பது விளம்பரங்களின் உதவியால் .....
இளமையை தாண்டிய வயதில் ..-தம்மை ......
இளமயாக காட்ட நிணைக்கும்.......
ஆண்களும் பெண்களும் .......
பீஉட்டி பார்லர்களில் உதவியால் .....
தங்களை அழ்கு படுத்திக்கொள்வதும் .....
ஜிம் எக்ஸ்ச்சசைஸ் என்றும் ...........
சில - உபகரணங்களின் மூலம் .....
தம - உடல்களை மெலியசெய்வதும் .....
நரை முடிகளுக்கு வித விதமான .......
வண்ணங்களை பூசி இளைனர்களை ...
மிஞ்சும் வகையில்; முடி அலங்காரம் .....
செய்து சந்தோசிப்பதர்க்கும் .....
..உதவுவது விளம்பரங்கள் .....
தாத்தாக்களும் பாட்டிக்களும் .....
வாழ்வின் கட்சிவரை துன்பமில்லாமல் .....
வாழ் -வங்கிகள் இந்சுரன்சுகளில் ....
சேமித்து வாழ உதவியது ......
விளம்பரங்கள் .....
பேன் தொல்லைகளும் ....
பொடுகு தொல்லைகளும் -நீங்கி
செம்பரட்டை முடிகளும் ...
குருவிக் கூடு தலைகளும் ....
பளபளப்பாக சாம்புகளின் ....
மகிமையால் ஜொலிப்பதும் ...
எல்லோரும் சந்தோசிப்பதற்கு ....
உதவுவது விளம்பரங்கள் .......
தேவையான நல்ல ஆடைகள் வாங்கி அணியவும் ....
நகைகள் வீட்டு சாமான்கள் அத்தனையும் ......
வாங்கி சந்தோஷபட உதவுவது ........
விளம்பரங்கள் ....
இவை எல்லாம் சந்தோசமாகவும் .........
தம ஆசைகளை நினைத்தை .....
அடைபவர்களுக்கு உதவும் .....
விளம்பரங்கள் வியாபாரத்தை .....
விரிவு படுத்தும் உத்திகள் ......
இந்த விளம்பரங்களில் உதவியால் ...
..நல்ல செய்யல்களும் நடக்கின்றன ...
பட்டி மன்றங்களின் கருத்துக்களும் .....
அரட்டை அரங்கத்தின் மூலமாக ....
ஏழைகளுக்கு பண உதவியும் ..
அநாதை இல்லங்களுக்கு நிதிகளும் ....
வசதி இல்லா ஏழை குழந்தைகளுக்கு ......
படிக்க படிப்பு வசதிகளும் ....
கல்லூரியில் படிக்க கடன் வசதிகளும் ...
இவை எல்லாவற்றையும் அடைய .....
உதவுவது விளம்பரன்களே......
வெள்ளி, 10 ஜூலை, 2009
இதயம்
உன் இதயத்தில் ........
வீழுமோ என நினைகிராயே ....
முட்டாள் -உண்னை பிறிந்தால் .....
உன்-பெற்றோரின் இதயத்தில் ......
விளபோகும் ஓட்டையை -நீ ....
அறிய மாட்டாயா ?
உண்னை -நிணைகாத யாரோ ......
ஒருத்திக்காக கவலை படுகிறாய்- நீ .....
நீயாகவே அவளைபற்றி ...
கவலை கொள்ளுதல் வீநே .....
நே -பூமிக்கு வர காரணமான ....
பெற்றோரி நிணைகாத உன்னக்கு ....
இதையத்தில் ஓட்டை விழுந்ததற்கு -பதில் ...
வெடியே விழுந்து நீ-ஒரே...
நொடியில் இறைவனடி சேர்ந்திருக்கலாம்
கொலுசு
உண்னவளின் கொலுசு சத்தம் ....
ஊருக்கே தெரிகிரதே......
வீட்டில் இருக்கும் .நேரமெல்லாம் ...
நீ -கொலுசு சத்தம் கேட்கும் ...
ஓவ்வொரு நிமிடமும் .-அவளோ .....
என -தெருவை எட்டி பார்ப்பதும் .....
முகம் -சுருங்கி போவதும் ....
அவளுக்காக தெருவின் ....
குட்டிசுவரில் நீ காத்திருப்பதும் ....
ஊருக்கே தெரிந்த விஷயம் ......
உன் -*போல் பொழுது போகாத விசமிகள் ......
பூனைக்கு கொலுசு கட்டி -தெருவில் .....
ஓட விடுவதும் நீ அவளோ -என ....
ஓடி பார்ப்பதும் மீண்டும் ......
திருட்டுபூணை போல் ......
சுவற்றில் அமர்வதும் ....
தினம் தினம் நடக்கும் கூத்து .....
இதில் நீ நாயகன் -அந்த ......
பூனைதான் எப்போதும் .....
வரும் கதாநாயகி ...
கொலுசுக்கு உரியவள் ஒருமுறை -கூட ....
உண்னை தேடி வந்ததாக .....
சரித்திரம் இல்லை ....
ரோஜா
நீ மட்டும் நேசிக்கும் -உன் ....
காதலிக்கு ரோஜா பிடிக்கும் ......
என -அறிந்த நீ அவளுக்காக .....
திருடி வைத்த ரோஜா செடி .......
பூ பூக்கும் முன்னே ....
அவளுக்கு ரோஜா பிடிக்குமென .....
அறிந்த யாரோ ஓரு -ராஜா.....
அவளுக்கு ஓரு தோட்டத்தையே .....
போட்டு தந்து பூ பறிக்க ......
ஆளும் போட்டு உன் -போல் ....
முட்களை வெட்ட முறுக்கு மீசை ...
ஆட்களையும் வைதானே காவலுக்கு ...
நீ பூவை பறித்து கொண்டுதான் ....
அவளை பர்கவேண்டுமென் ......
தினமும் செடியையே....
பார்த்து கொண்டிருக்கிறாய் ....
உன் -செடியில் பூக்கும் பூக்கள் ....
உனக்கு தெரியாமல் இரவிலேயே..... ....
பரிக்கப்ப் பட்டு தினமும் ....
உன் -தம்பியின் காதலியின் .....
.தலையை அலங்கரிப்பது தெரியாமலும் ....
உன் காதலி கை மாறியது தெரியாமலும் ...
நீ நட்ட ரோஜா செடியையே....
தினமும் உற்று பார்த்து ...
கொண்டு இருகிறாய் ..பவம் நீ
உன் இதயத்தில் ........
வீழுமோ என நினைகிராயே ....
முட்டாள் -உண்னை பிறிந்தால் .....
உன்-பெற்றோரின் இதயத்தில் ......
விளபோகும் ஓட்டையை -நீ ....
அறிய மாட்டாயா ?
உண்னை -நிணைகாத யாரோ ......
ஒருத்திக்காக கவலை படுகிறாய்- நீ .....
நீயாகவே அவளைபற்றி ...
கவலை கொள்ளுதல் வீநே .....
நே -பூமிக்கு வர காரணமான ....
பெற்றோரி நிணைகாத உன்னக்கு ....
இதையத்தில் ஓட்டை விழுந்ததற்கு -பதில் ...
வெடியே விழுந்து நீ-ஒரே...
நொடியில் இறைவனடி சேர்ந்திருக்கலாம்
கொலுசு
உண்னவளின் கொலுசு சத்தம் ....
ஊருக்கே தெரிகிரதே......
வீட்டில் இருக்கும் .நேரமெல்லாம் ...
நீ -கொலுசு சத்தம் கேட்கும் ...
ஓவ்வொரு நிமிடமும் .-அவளோ .....
என -தெருவை எட்டி பார்ப்பதும் .....
முகம் -சுருங்கி போவதும் ....
அவளுக்காக தெருவின் ....
குட்டிசுவரில் நீ காத்திருப்பதும் ....
ஊருக்கே தெரிந்த விஷயம் ......
உன் -*போல் பொழுது போகாத விசமிகள் ......
பூனைக்கு கொலுசு கட்டி -தெருவில் .....
ஓட விடுவதும் நீ அவளோ -என ....
ஓடி பார்ப்பதும் மீண்டும் ......
திருட்டுபூணை போல் ......
சுவற்றில் அமர்வதும் ....
தினம் தினம் நடக்கும் கூத்து .....
இதில் நீ நாயகன் -அந்த ......
பூனைதான் எப்போதும் .....
வரும் கதாநாயகி ...
கொலுசுக்கு உரியவள் ஒருமுறை -கூட ....
உண்னை தேடி வந்ததாக .....
சரித்திரம் இல்லை ....
ரோஜா
நீ மட்டும் நேசிக்கும் -உன் ....
காதலிக்கு ரோஜா பிடிக்கும் ......
என -அறிந்த நீ அவளுக்காக .....
திருடி வைத்த ரோஜா செடி .......
பூ பூக்கும் முன்னே ....
அவளுக்கு ரோஜா பிடிக்குமென .....
அறிந்த யாரோ ஓரு -ராஜா.....
அவளுக்கு ஓரு தோட்டத்தையே .....
போட்டு தந்து பூ பறிக்க ......
ஆளும் போட்டு உன் -போல் ....
முட்களை வெட்ட முறுக்கு மீசை ...
ஆட்களையும் வைதானே காவலுக்கு ...
நீ பூவை பறித்து கொண்டுதான் ....
அவளை பர்கவேண்டுமென் ......
தினமும் செடியையே....
பார்த்து கொண்டிருக்கிறாய் ....
உன் -செடியில் பூக்கும் பூக்கள் ....
உனக்கு தெரியாமல் இரவிலேயே..... ....
பரிக்கப்ப் பட்டு தினமும் ....
உன் -தம்பியின் காதலியின் .....
.தலையை அலங்கரிப்பது தெரியாமலும் ....
உன் காதலி கை மாறியது தெரியாமலும் ...
நீ நட்ட ரோஜா செடியையே....
தினமும் உற்று பார்த்து ...
கொண்டு இருகிறாய் ..பவம் நீ
வியாழன், 9 ஜூலை, 2009
கல் -கண்ணாடி - காதல்
கல்லில் கடவுளை கண்டாலும் ......
என்னில் -நீ காதலை கண்டாலும் ...
நீ -வணங்குவது கடவுளைதான் ....
அருளும் அவனே வழங்குவான் .....
என்னை நீ அடைந்திடவேட ......
இனி -என்னை கண்ணாடியில் ......
பார்காது உன் காகித .......
கவிதைகளில் பார்கிறேன் ......
உன் -உணர்வுகளை அறிகிறேன் ......
அவற்றின் உண்மைகளை நடத்துவேன் ......
என் -இதய கண்ணாடியில் பிரகாசிக்கும் .....
உன்-பிம்பம் மறையாது .....
என்னுள் ஒளித்து வைத்து கொள்கிறேன் ....
என் -வீட்டு கூரையின் ஓட்டையில் ......
என்னை -பார்த்து சிரிக்கிறான் சூரியன் ....
அகதியாக வந்த -நீயோ .....
அதிகாரியான அவனை அடைதல் .....
ஓட்டை வீட்டில் பொத்து பெய்யும் ......
மழை -வீட்டையே மூளகியடிப்பது போல் ...
நிவாரணம் அளிக்க வந்த -அவனுக்கு ....
நீ-நிதியாக போனால் போனஸ் அவனுக்கு ....
உன்னுடன் -வந்த அகதிகளின் நிலை ..-இனி ....
உன் வாழ்வு நிலைக்கும்- இனி ....
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் ....
மருமகள் என்ற முறையில் ......
கெட்டிகாரி நீ சாதித்து விட்டாய் ....
தனி பூமி வேண்டுமென்று .....
தமிழகத்தை உன் சொந்தமாகி கொண்டாய்
பார்வை
அவள் பார்வை -உன் .....
மீது படவில்லை என்று ......
நீ-பட்டினி கிடந்தது ....
தேகம் மெலிவதால் ...
எப்போதேனும் -அவள் ...
திரும்பி உண்னை -பார்க்கும்போது ...
உண்னை அவளுக்கு அடையாளம் ...
தெரிந்திடாது அவளுக்கு ......
உடல்மெலிந்து உள்ளம்நலிந்து ...
உன் -உடை லூசாகி -நீயும் .....
லூசாகிப்போனால் -அவள் ....
பார்வை வேறு ந்பரின் -மீது பட்டு ......
நீ -அவளை இழக்க நேரிடும் ......
ஒருவேளை உண்டு உண்டு -நீ ....
தேகப் பொலிவுடன் காட்சியளித்தால் .....
என்றாவது அவள் பார்வையில் .....
-நீ .-பட்டு உன் எண்ணம் ஈடேற .....
வாய்ப்பு உண்டு நிட்சயம் தோழமையே
கல்லில் கடவுளை கண்டாலும் ......
என்னில் -நீ காதலை கண்டாலும் ...
நீ -வணங்குவது கடவுளைதான் ....
அருளும் அவனே வழங்குவான் .....
என்னை நீ அடைந்திடவேட ......
இனி -என்னை கண்ணாடியில் ......
பார்காது உன் காகித .......
கவிதைகளில் பார்கிறேன் ......
உன் -உணர்வுகளை அறிகிறேன் ......
அவற்றின் உண்மைகளை நடத்துவேன் ......
என் -இதய கண்ணாடியில் பிரகாசிக்கும் .....
உன்-பிம்பம் மறையாது .....
என்னுள் ஒளித்து வைத்து கொள்கிறேன் ....
என் -வீட்டு கூரையின் ஓட்டையில் ......
என்னை -பார்த்து சிரிக்கிறான் சூரியன் ....
அகதியாக வந்த -நீயோ .....
அதிகாரியான அவனை அடைதல் .....
ஓட்டை வீட்டில் பொத்து பெய்யும் ......
மழை -வீட்டையே மூளகியடிப்பது போல் ...
நிவாரணம் அளிக்க வந்த -அவனுக்கு ....
நீ-நிதியாக போனால் போனஸ் அவனுக்கு ....
உன்னுடன் -வந்த அகதிகளின் நிலை ..-இனி ....
உன் வாழ்வு நிலைக்கும்- இனி ....
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் ....
மருமகள் என்ற முறையில் ......
கெட்டிகாரி நீ சாதித்து விட்டாய் ....
தனி பூமி வேண்டுமென்று .....
தமிழகத்தை உன் சொந்தமாகி கொண்டாய்
பார்வை
அவள் பார்வை -உன் .....
மீது படவில்லை என்று ......
நீ-பட்டினி கிடந்தது ....
தேகம் மெலிவதால் ...
எப்போதேனும் -அவள் ...
திரும்பி உண்னை -பார்க்கும்போது ...
உண்னை அவளுக்கு அடையாளம் ...
தெரிந்திடாது அவளுக்கு ......
உடல்மெலிந்து உள்ளம்நலிந்து ...
உன் -உடை லூசாகி -நீயும் .....
லூசாகிப்போனால் -அவள் ....
பார்வை வேறு ந்பரின் -மீது பட்டு ......
நீ -அவளை இழக்க நேரிடும் ......
ஒருவேளை உண்டு உண்டு -நீ ....
தேகப் பொலிவுடன் காட்சியளித்தால் .....
என்றாவது அவள் பார்வையில் .....
-நீ .-பட்டு உன் எண்ணம் ஈடேற .....
வாய்ப்பு உண்டு நிட்சயம் தோழமையே
உறவகள்
காதலனுக்கு திருமணம் -ஏழை ....
காதலி -தோழி என் உறவு சொல்லி ......
அறிமுகம் செய்ய படுகிறாள் ...
மணமகளிடம் ....
ஏழைகளின் உறவுகள் ......
பணக்காரர்களின் ஏணிப்படிகள் ....
அவர்களின் பந்தாக்களை பரப்பி ......
மனதில் புழுங்கும் உறவுகளுக்கு ....
தூது புறக்களாய் ....
தடுக்கி விழும் தலைவனுக்கு ....
தொண்டனின் உறவு .....
மீசையில் ஒட்டவில்லை .....
யாரும் பார்க்கவில்லை என ....
பொய்யாய் உரைத்து .....
மறைவாய் சிரிப்பதற்கு .....
அதிச்டகார மணைவியின் உறவு .....
அலுவலகத்தில் துணை பணிப்பெண் .......
சேர்க்கப்பட்டதும் எதிரில் வந்தால் .....
மூதேவியாய் தோன்றி ....
சனியனாய் மாறுமோ என ....
அட்ச்சம் தோன்ற .....
உடன் பிறப்புகளின் உறவுகள் .....
வாரி வழங்கும் வரை வள்ளல் ......
இல்லையேல் துரோகி என ......
உயச்சரிக்க படும் வார்த்தைகளாய் ......
முதியோர் இல்லங்களின் உறவுகள் .....
அகதிகளாய் அடைபட்டு ......
உறவுகளாய் மாறி .-தம ....
வாழ்வு முறைகளை பகிர்ந்து கொள்ளும் .....
பாசங்களை தொலைத்த ......
பாசறை பள்ளியாய் .......
குழந்தைகளுக்கு பெற்றோர்களின் உறவுகள் .....
தம -தேவைகளை நிறைவேற்றும் -வரை ....
கடவுளின் அவதாரங்களாய் ...
நிறைவேரிய ......பின்னரோ .....
கடனாளிகளின் அவதாரங்களாய் .....
தெரிகிறது தெரிகிறது .....
இந்த - உறவுகள் எதற்கு என்று ......
எல்லாமே ஒன்றை எதிர் பார்த்து ...
என -புரிகிறது புரிகிறது
தேடுதல்
எட்டடுக்கு மாடியிலே ....
ஏறி நின்று பார்கையிலே ....
தூவானமும் தூரம் போகுதே.....
பால்நிலவும் பாய்ந்து ஒடுதே ....
உன் -முகம் நோக்கி ...
உன்னில் -என்னை கண்டிடவே......
கண்ணாடி போட்டு நானும் ....
கால் கடுக்க ஏறி வந்தேதான் ...
காணாமல் போகிராயே ....
பால் நிலாவில் ஒளிந்து -நீயும் ....
தரகு கொடுத்த புகைப்படத்தில் .....
உன் -உருவம் பார்த்த நானும் .......
மனம் மயங்கி திரிந்தாலும் ...
உன் -மனதில் நான் இருந்தால் ....
நிலவிலும் -நீ வந்திடுவாய் என ...
நண்பர்கள் உரைத்ததையும் ..
புத்தகங்களில் படித்ததையும் ....
உண்மையென் நினைத்தது ......
தவறோ தவறோ ....
கைகெட்டும் தூரத்தில் கரியவளே .....
காரிகை நீ மறைந்து போனாயே ...
கார்வண்ண நிறத்தோன் -நானோ ....
உண்னை -எங்கு தேடுவது ...
இந்த -இரவு வானத்தில்லே .....
அந்த -நிலவில் நீ இருந்தாலாவது ....
அந்த -*ஒளியில் ஒருவர் ஒருவர் .....
பார்த்திட்டால் நாமும் அழகுதான் ....
என் -நினைத்து சந்தோசிக்கும் ... ...
அந்த பொய்யான கல்யாண .....
கணவும் ..எனக்கு .. கிட்டாதோ
காதலனுக்கு திருமணம் -ஏழை ....
காதலி -தோழி என் உறவு சொல்லி ......
அறிமுகம் செய்ய படுகிறாள் ...
மணமகளிடம் ....
ஏழைகளின் உறவுகள் ......
பணக்காரர்களின் ஏணிப்படிகள் ....
அவர்களின் பந்தாக்களை பரப்பி ......
மனதில் புழுங்கும் உறவுகளுக்கு ....
தூது புறக்களாய் ....
தடுக்கி விழும் தலைவனுக்கு ....
தொண்டனின் உறவு .....
மீசையில் ஒட்டவில்லை .....
யாரும் பார்க்கவில்லை என ....
பொய்யாய் உரைத்து .....
மறைவாய் சிரிப்பதற்கு .....
அதிச்டகார மணைவியின் உறவு .....
அலுவலகத்தில் துணை பணிப்பெண் .......
சேர்க்கப்பட்டதும் எதிரில் வந்தால் .....
மூதேவியாய் தோன்றி ....
சனியனாய் மாறுமோ என ....
அட்ச்சம் தோன்ற .....
உடன் பிறப்புகளின் உறவுகள் .....
வாரி வழங்கும் வரை வள்ளல் ......
இல்லையேல் துரோகி என ......
உயச்சரிக்க படும் வார்த்தைகளாய் ......
முதியோர் இல்லங்களின் உறவுகள் .....
அகதிகளாய் அடைபட்டு ......
உறவுகளாய் மாறி .-தம ....
வாழ்வு முறைகளை பகிர்ந்து கொள்ளும் .....
பாசங்களை தொலைத்த ......
பாசறை பள்ளியாய் .......
குழந்தைகளுக்கு பெற்றோர்களின் உறவுகள் .....
தம -தேவைகளை நிறைவேற்றும் -வரை ....
கடவுளின் அவதாரங்களாய் ...
நிறைவேரிய ......பின்னரோ .....
கடனாளிகளின் அவதாரங்களாய் .....
தெரிகிறது தெரிகிறது .....
இந்த - உறவுகள் எதற்கு என்று ......
எல்லாமே ஒன்றை எதிர் பார்த்து ...
என -புரிகிறது புரிகிறது
தேடுதல்
எட்டடுக்கு மாடியிலே ....
ஏறி நின்று பார்கையிலே ....
தூவானமும் தூரம் போகுதே.....
பால்நிலவும் பாய்ந்து ஒடுதே ....
உன் -முகம் நோக்கி ...
உன்னில் -என்னை கண்டிடவே......
கண்ணாடி போட்டு நானும் ....
கால் கடுக்க ஏறி வந்தேதான் ...
காணாமல் போகிராயே ....
பால் நிலாவில் ஒளிந்து -நீயும் ....
தரகு கொடுத்த புகைப்படத்தில் .....
உன் -உருவம் பார்த்த நானும் .......
மனம் மயங்கி திரிந்தாலும் ...
உன் -மனதில் நான் இருந்தால் ....
நிலவிலும் -நீ வந்திடுவாய் என ...
நண்பர்கள் உரைத்ததையும் ..
புத்தகங்களில் படித்ததையும் ....
உண்மையென் நினைத்தது ......
தவறோ தவறோ ....
கைகெட்டும் தூரத்தில் கரியவளே .....
காரிகை நீ மறைந்து போனாயே ...
கார்வண்ண நிறத்தோன் -நானோ ....
உண்னை -எங்கு தேடுவது ...
இந்த -இரவு வானத்தில்லே .....
அந்த -நிலவில் நீ இருந்தாலாவது ....
அந்த -*ஒளியில் ஒருவர் ஒருவர் .....
பார்த்திட்டால் நாமும் அழகுதான் ....
என் -நினைத்து சந்தோசிக்கும் ... ...
அந்த பொய்யான கல்யாண .....
கணவும் ..எனக்கு .. கிட்டாதோ
புதன், 8 ஜூலை, 2009
இயக்கம்
எலும்பும் சதையும் ......
பிணைத்த உடலுக்கு ....
காற்றான சுவாசம் ....
இல்லாவிடின் இயக்கமும் .....
செய்யலும் கிடைத்திடாது .....
குடும்பம் எனும் பந்தத்திற்கு ...
உறவுகளும் நட்புக்களும் ..
.இல்லாவிடின் அது ...
குடும்பமாக இயங்காது ...
கணவன் மணைவி எனும் ....
உறவுக்குள் உண்மை ....
இல்லாவிடின் அங்கு ....
தாம்பத்யம் இயங்காது ...
ஆசிரியர் மாணவர் எனும் ....
குழுவிற்குள் புரிதல் இல்லாவிடின் ....
அங்கு கல்வி இயங்காது
எலும்பும் சதையும் ......
பிணைத்த உடலுக்கு ....
காற்றான சுவாசம் ....
இல்லாவிடின் இயக்கமும் .....
செய்யலும் கிடைத்திடாது .....
குடும்பம் எனும் பந்தத்திற்கு ...
உறவுகளும் நட்புக்களும் ..
.இல்லாவிடின் அது ...
குடும்பமாக இயங்காது ...
கணவன் மணைவி எனும் ....
உறவுக்குள் உண்மை ....
இல்லாவிடின் அங்கு ....
தாம்பத்யம் இயங்காது ...
ஆசிரியர் மாணவர் எனும் ....
குழுவிற்குள் புரிதல் இல்லாவிடின் ....
அங்கு கல்வி இயங்காது
கடவுள்
உன்னக்கு வேண்டுவன ...
யாவற்றையும் உண்னை ...
கேட்டிடாது கடவுள் .....
உனக்கு அளித்திட்டால் ...
உனக்கு உன் தேவை எது ...
தேவை இல்லாதது எது ....
என்று புரியாமல் நீயும் ...
உண்னை கடவுளாக நினைதிடுவாய் ..
தேவையை கேட்டு கொடுப்பது .....
உயர்நிலை அதுதான் கடவுள் ....
தன் தேவையை நிறைவேற்றினால் .....
உனக்கு இது இது செயவேன் ...
என வேண்டி அவற்றை அடைந்த பின் ....
அருளிய கடவுளுக்கு வேண்டுதல் ...
செலுத்துதல் சுயநலம் ....
இது தாழ்நிலை மனித குணம் ....
கேகாமல் கொடுத்தால் .....
எல்லோரும் கடவுளாகி விடலாம் ...
இது தெரியாமல் நீர் என்ன மனிதர்
வாழ்வு
குலைத்தள்ளும் வாழையும் ...
சேய்மை நிறைத்த தாயும் ....
தலை தாழ்வது சந்தோசத்தில் ...
எப்போதும் தம கருவினை .....
காத்திடும் கண்கொண்டே ...
தலை தாழ்ந்து காண்பது ...
உண்பதற்கு பழத்தை கொடுக்கும் ....
சந்தோசம் மரத்திற்கு ...
உலகிற்கு ஓரு உறவினை ....
தரும் சந்தோசம் அத் தாய்க்கு ....
இரண்டுமே பூமிக்கு வரவானாலும் ...
ஈன்ற சில நாட்களிலே ....
அந்த பழங்கள் உன்னதம் எய்தி ....
அடுத்த உறவுகளின் பிறப்பிற்கு ...
வந்தனம் சொல்லி வருத்தம் ...
இல்லாது மறைந்து விடும் ....
ஆனால் மனித உயிர்களோ ...
பலகாலம் வாழ்ந்தும் ....
பாவ புண்ணியங்களை சுமந்து ...
ஆயுள் முடிந்தோ அல்லது ..
அற்ப ஆயுளிலும் போவதுண்டு ....
தம அடுத்த வரவுகளுக்கு ......
பாவ புண்ணியங்களில் .....
பங்கு கொடுத்து விட்டு .....
இன்னும் வாழ முடியவில்லை ....
என்ற திருப்தி இல்லா ஏக்கத்துடான் .....
திரிதல்
குழந்தை பருவத்தில் எல்லாம் ...
கும்மாளம் போட்டு திரிந்தவர்களும் ...
வாலிப பருவத்தில் எல்லாம் ....
வாலுத்தனம் செய்து திரிந்தவர்களும் ...
வாழ்கை பருவத்தில் எல்லாம் ...
வாழ தெரியாமல்திரிந்தவர்களும் ..
வாழ்ந்து முடியும் பருவத்திலோ ...
தொலைத்த வாழ்கையை தேடி ...
அலைந்து திரிவது எஅனோ .....
மரணம் எய்தும் பருவம் தொட்ட ....
முதுமை உறவுகள் தம் .....
அனுபவங்களை கூறி இப்படிதான் ...
வாழ்த்திடல் வேண்டுமென கூறினால் ..
அதை எட்று நடக்க எந்த ..
பருவத்தினரும் தயாராக இல்லையே....
மனிதராக பிறந்ததற்கு ...
அவரவர் வாழ்ந்து புரிந்து கோல்வதே ...
வாழ்கை தத்துவமோ ....
உன்னக்கு வேண்டுவன ...
யாவற்றையும் உண்னை ...
கேட்டிடாது கடவுள் .....
உனக்கு அளித்திட்டால் ...
உனக்கு உன் தேவை எது ...
தேவை இல்லாதது எது ....
என்று புரியாமல் நீயும் ...
உண்னை கடவுளாக நினைதிடுவாய் ..
தேவையை கேட்டு கொடுப்பது .....
உயர்நிலை அதுதான் கடவுள் ....
தன் தேவையை நிறைவேற்றினால் .....
உனக்கு இது இது செயவேன் ...
என வேண்டி அவற்றை அடைந்த பின் ....
அருளிய கடவுளுக்கு வேண்டுதல் ...
செலுத்துதல் சுயநலம் ....
இது தாழ்நிலை மனித குணம் ....
கேகாமல் கொடுத்தால் .....
எல்லோரும் கடவுளாகி விடலாம் ...
இது தெரியாமல் நீர் என்ன மனிதர்
வாழ்வு
குலைத்தள்ளும் வாழையும் ...
சேய்மை நிறைத்த தாயும் ....
தலை தாழ்வது சந்தோசத்தில் ...
எப்போதும் தம கருவினை .....
காத்திடும் கண்கொண்டே ...
தலை தாழ்ந்து காண்பது ...
உண்பதற்கு பழத்தை கொடுக்கும் ....
சந்தோசம் மரத்திற்கு ...
உலகிற்கு ஓரு உறவினை ....
தரும் சந்தோசம் அத் தாய்க்கு ....
இரண்டுமே பூமிக்கு வரவானாலும் ...
ஈன்ற சில நாட்களிலே ....
அந்த பழங்கள் உன்னதம் எய்தி ....
அடுத்த உறவுகளின் பிறப்பிற்கு ...
வந்தனம் சொல்லி வருத்தம் ...
இல்லாது மறைந்து விடும் ....
ஆனால் மனித உயிர்களோ ...
பலகாலம் வாழ்ந்தும் ....
பாவ புண்ணியங்களை சுமந்து ...
ஆயுள் முடிந்தோ அல்லது ..
அற்ப ஆயுளிலும் போவதுண்டு ....
தம அடுத்த வரவுகளுக்கு ......
பாவ புண்ணியங்களில் .....
பங்கு கொடுத்து விட்டு .....
இன்னும் வாழ முடியவில்லை ....
என்ற திருப்தி இல்லா ஏக்கத்துடான் .....
திரிதல்
குழந்தை பருவத்தில் எல்லாம் ...
கும்மாளம் போட்டு திரிந்தவர்களும் ...
வாலிப பருவத்தில் எல்லாம் ....
வாலுத்தனம் செய்து திரிந்தவர்களும் ...
வாழ்கை பருவத்தில் எல்லாம் ...
வாழ தெரியாமல்திரிந்தவர்களும் ..
வாழ்ந்து முடியும் பருவத்திலோ ...
தொலைத்த வாழ்கையை தேடி ...
அலைந்து திரிவது எஅனோ .....
மரணம் எய்தும் பருவம் தொட்ட ....
முதுமை உறவுகள் தம் .....
அனுபவங்களை கூறி இப்படிதான் ...
வாழ்த்திடல் வேண்டுமென கூறினால் ..
அதை எட்று நடக்க எந்த ..
பருவத்தினரும் தயாராக இல்லையே....
மனிதராக பிறந்ததற்கு ...
அவரவர் வாழ்ந்து புரிந்து கோல்வதே ...
வாழ்கை தத்துவமோ ....
சனி, 4 ஜூலை, 2009
latha poornachandran: செல் காதல்
தொலை தூர காற்றிலும் ....
அதன் -அலைவரிசையிலும் கூட .....
உன் -செல்ல்போனின் ஒலி கேட்கிறதே ...
யாரோ பேசும் அலைவரிசை ....
வார்த்தைகள் எல்லாம் நீ -என்னிடம் .....
பேசுவதாக பிரம்மை ஏறபடுகிரதே.....
பாவி உன்னுடன் பேசி பேசி ...
என் -செவிமடல் டம்மியானதே ./....
உன்னால் எனக்கு மிஞ்சிய..
காதல் பரிசு ..-நீயோ .....
என்வார்த்தைகள் கேட்காத .....
கேளாத செவிஉடைய - நீ.....
எனக்கு இனி வேண்டாம் -என ...
ஒற்றை வரியில் எஸ் எம் எஸ் ..செய்து ....
என் வாழ்கைகே முற்றுபுள்ளி வைதாயே.......
சுமரான என் முகத்தை பார்காமலே .....
உன் வார்த்தை இனிமை இனிமை .....
என்ன -சொல்லி சொல்லி ஓரு ....
செல்லில் என்னை செவிடாகி போனாயே ...
இப்போது என் இதயத்தில் ....
ஒலிக்கும் இரைசல் ஒலியை ....
என்னால் கூட கேட்டிட முடியலையே ...
இளைனர் பட்டளான்களே உசார் -இனி ....
செல்போன் காதல் வேண்டாம் .....
நேரடி சொல்ல பேச்சு .....
காதலேபட்ட போதும் போதும்
காதல்
நான் கடந்து வந்த பாதையெங்கும் ...
சிரித்து கொண்டிருக்கும் பூக்களும் ...
என் -பாதம் பட்டு மலர்கள் பூதிட்டாலும் ....
உதிர்ந்த சருகுகள் விலகி வலி விட்டாலும் ...
என் கண்களில் படுவதோ ./.....
பாதையெங்கும் கிடக்கும் முட்களே......
அவை என் இதயத்தில் ஏற்படுத்திய ....
மறையாத வடுவின் காரணத்தால் ...
என்னை -நணைக்கும் மழைநீர் கூட ....
என் -உடலில் பட்டதும் ......
கானல்நீராய் காற்றாய் மறைகிரதே ...
என் -மன உஸ்னம் தாங்காது .....
மீண்டும் மீண்டும் மழை வந்தாலும் ....
அவை -என் கண்ணீர் முன்பு ......
காணாமல் மறைவதேனோ
தொலை தூர காற்றிலும் ....
அதன் -அலைவரிசையிலும் கூட .....
உன் -செல்ல்போனின் ஒலி கேட்கிறதே ...
யாரோ பேசும் அலைவரிசை ....
வார்த்தைகள் எல்லாம் நீ -என்னிடம் .....
பேசுவதாக பிரம்மை ஏறபடுகிரதே.....
பாவி உன்னுடன் பேசி பேசி ...
என் -செவிமடல் டம்மியானதே ./....
உன்னால் எனக்கு மிஞ்சிய..
காதல் பரிசு ..-நீயோ .....
என்வார்த்தைகள் கேட்காத .....
கேளாத செவிஉடைய - நீ.....
எனக்கு இனி வேண்டாம் -என ...
ஒற்றை வரியில் எஸ் எம் எஸ் ..செய்து ....
என் வாழ்கைகே முற்றுபுள்ளி வைதாயே.......
சுமரான என் முகத்தை பார்காமலே .....
உன் வார்த்தை இனிமை இனிமை .....
என்ன -சொல்லி சொல்லி ஓரு ....
செல்லில் என்னை செவிடாகி போனாயே ...
இப்போது என் இதயத்தில் ....
ஒலிக்கும் இரைசல் ஒலியை ....
என்னால் கூட கேட்டிட முடியலையே ...
இளைனர் பட்டளான்களே உசார் -இனி ....
செல்போன் காதல் வேண்டாம் .....
நேரடி சொல்ல பேச்சு .....
காதலேபட்ட போதும் போதும்
காதல்
நான் கடந்து வந்த பாதையெங்கும் ...
சிரித்து கொண்டிருக்கும் பூக்களும் ...
என் -பாதம் பட்டு மலர்கள் பூதிட்டாலும் ....
உதிர்ந்த சருகுகள் விலகி வலி விட்டாலும் ...
என் கண்களில் படுவதோ ./.....
பாதையெங்கும் கிடக்கும் முட்களே......
அவை என் இதயத்தில் ஏற்படுத்திய ....
மறையாத வடுவின் காரணத்தால் ...
என்னை -நணைக்கும் மழைநீர் கூட ....
என் -உடலில் பட்டதும் ......
கானல்நீராய் காற்றாய் மறைகிரதே ...
என் -மன உஸ்னம் தாங்காது .....
மீண்டும் மீண்டும் மழை வந்தாலும் ....
அவை -என் கண்ணீர் முன்பு ......
காணாமல் மறைவதேனோ
பறவைகள் மாநாடு..
விடியலின் எழுசிக்கு ....
காத்திருந்த பறவைகள் ..
தம் பெருமைகளை கூறி ....
பட்டி மன்றம் நடத்தியது ....
கோழி கூவி பொழுது விடிகிரதென்றும் ...
காகம் கறந்து ஆதவன் வருவதும் ....
மயில் ஆட மழை வருவதும் ...
குயில் கூவ இசை வருவதும் ...
ஆந்தை அகவ பயம் வருவதும் ..
விடா முயற்சிக்கு கொக்கின் ....
ஒற்றைகால் தவமும் ...
பட்சை கிளியை ஆழகுக்கு ஒப்பாகவும் ...
கழுகின் கூறிய பார்வையும் .....
வாத்தின் நடையழகும் ..
.குருவி கூட்டில் குடும்ப ஒற்றுமையும் ...
வண்ண பறவைகளின் இனிய இசைகளும் ..
இன்னும் எத்தனையோ பறவைகள் ...
மனிதர்கள் வாழ்வில் ஒத்து போனாலும் ...
காகத்தை தவிர எல்லா பறவைகளையும் ...
மனித இனங்கள் நேசித்து வளர்கின்றனர் ...
என்று தங்கள் குரல் வளத்தையும் ...
ஆழகினையும் பெருமை படுத்தி ..
பட்டி மன்றம் போட்ட காகத்தை ....
பார்த்து கேலி செய்ததுவே ......
செயரிபுடன் பொறுமைகாத்த க்காகமோ ...
முட்டாள் பறவைகலே என்னை ...
எல்லோரும் பக்தியுடன் வணங்குகின்றனர் ....
என்னக்கு உண்வு வைத்து உன்ன .அழைகின்றனர் ...
நான் -சனிபகவானின் வாகனம் ...
சனித்யின் பிணியை அடைய விரும்பாமல் ...
என்னை வணங்கு கின்றனர்
எதனையோ பறவைகள் கடவுள்களின் ...
வாகணமாக இருந்தாலும் செல்லமாக
இருந்தாலும் மனிதர்கள் பயப்படுவது ...
என்க்குத்தான் உணவை வைத்து உண்ணா ..
..அழைப்பதும் என்னைத்தான் ...உங்களை இல்லை ...
நான் வருகிறேன் விடியலில் மிக்சர்போட்டு என் வாரவிற்கு காத்து
இருக்கின்றனர் என்ன சிரித்து கொண்டே கா கா என பறந்தது காகம் ...
அழகிய பறவைகளின் முகமோ ...
காகத்தின் வண்ணமாக இருண்டது
விடியலின் எழுசிக்கு ....
காத்திருந்த பறவைகள் ..
தம் பெருமைகளை கூறி ....
பட்டி மன்றம் நடத்தியது ....
கோழி கூவி பொழுது விடிகிரதென்றும் ...
காகம் கறந்து ஆதவன் வருவதும் ....
மயில் ஆட மழை வருவதும் ...
குயில் கூவ இசை வருவதும் ...
ஆந்தை அகவ பயம் வருவதும் ..
விடா முயற்சிக்கு கொக்கின் ....
ஒற்றைகால் தவமும் ...
பட்சை கிளியை ஆழகுக்கு ஒப்பாகவும் ...
கழுகின் கூறிய பார்வையும் .....
வாத்தின் நடையழகும் ..
.குருவி கூட்டில் குடும்ப ஒற்றுமையும் ...
வண்ண பறவைகளின் இனிய இசைகளும் ..
இன்னும் எத்தனையோ பறவைகள் ...
மனிதர்கள் வாழ்வில் ஒத்து போனாலும் ...
காகத்தை தவிர எல்லா பறவைகளையும் ...
மனித இனங்கள் நேசித்து வளர்கின்றனர் ...
என்று தங்கள் குரல் வளத்தையும் ...
ஆழகினையும் பெருமை படுத்தி ..
பட்டி மன்றம் போட்ட காகத்தை ....
பார்த்து கேலி செய்ததுவே ......
செயரிபுடன் பொறுமைகாத்த க்காகமோ ...
முட்டாள் பறவைகலே என்னை ...
எல்லோரும் பக்தியுடன் வணங்குகின்றனர் ....
என்னக்கு உண்வு வைத்து உன்ன .அழைகின்றனர் ...
நான் -சனிபகவானின் வாகனம் ...
சனித்யின் பிணியை அடைய விரும்பாமல் ...
என்னை வணங்கு கின்றனர்
எதனையோ பறவைகள் கடவுள்களின் ...
வாகணமாக இருந்தாலும் செல்லமாக
இருந்தாலும் மனிதர்கள் பயப்படுவது ...
என்க்குத்தான் உணவை வைத்து உண்ணா ..
..அழைப்பதும் என்னைத்தான் ...உங்களை இல்லை ...
நான் வருகிறேன் விடியலில் மிக்சர்போட்டு என் வாரவிற்கு காத்து
இருக்கின்றனர் என்ன சிரித்து கொண்டே கா கா என பறந்தது காகம் ...
அழகிய பறவைகளின் முகமோ ...
காகத்தின் வண்ணமாக இருண்டது
அனாதை
பிறந்து அனாதையானாலும் .....
நல்ல நாயாக பிறந்திடல் வேண்டும் ....
கலவையில் பிறந்திட்ட .....
வித்தியாசமான உருவமும் ....
முக அமைப்பும் கிட்டிட்டால் ......
உயர்ந்த வி. ஐ .பி இன செல்லமாகவும் ...
பிரபலங்களின் செல்லமாகவும் ....
அன்பின் அரவணைப்பில் வளரலாம் ....
குழந்தையாக பிறந்து அனாதையானாள் ....
அடிமைகளாகவும் பிட்சைகாரர்களாகவும் ..
வளர்கின்றனர் உணவோ வெறும் .....
ஓரு டீயும் பண்ணும் -ஆனால் ...
நாய்க்கோ உயர்தர உணவுகள் ...
இருக்கும் இடத்திற்கு தேடி வரும் ...
மாதா மாதம் மருத்துவ கண்காணிப்பும் ....
டானிக்கும் தினமும் குளியல் .....
பவுடர் சோப்பு சீப்பு நாகரீக /.....
போசாகிர்க்கு குறைவில்லையே ....
அது மட்டுமா செல்லமாக ...
அவர்களுடன் வாகனங்களில் ......
உல்லாச பயணங்களும் பிக்நிக்கும் ......
மனிதபிறவி பாவமென் புரிகிறது ...
நல்ல பெற்றோர் கிடைதிடின் .....
நல்வாழ்வு கிட்டும் -அனாதையானாள் ...
நல்ல சோறும் குளிக்க நீரும் .....
உடுத்தஉடையும் அன்பு செலுத்த ...
நாதியும் கிடையாதே ......
நாயாக பிறந்தால் ஆயிரம் .....
லட்சங்கள் என பணம் குடுத்தும்
வாங்கி செல்லமென்று அறிமுகப்படுத்தி .....
சந்தோசிக்கும் பணம் படைத்தோர் .....
ஆளுக்கொரு அனாதைகளை தத்து எடுத்து ....
வளர்தலே போதுமே இந்தியாவில் ....
அனாதைகள் இல்லாமலே போகலாம்.....
நாய்க்கு மாதம் செலவிடும் .....
இரண்டு மூன்று ஆயிரங்களை ...
ஓரு அணாதைகு செலவிட்டால் ....
அந்த மனித உயிர் சந்தோசித்து வாளுமே ...
வேண்டும் என்றால் நாயைபோல் ....
வள் வள் வள் நாங்களும் ......
அன்பாக குலைகின்றோம் ......
கடவுளே மனிதர்களில் அனாதையாக ...
படைக்க விரும்புவோரை இன்னி .....
நாயாக பிறக்க செய் ....
உன்னை சபிக்காமல் வணங்கி .....
நன்றி சொல்லுவார்கள் ...
உண்மையில் பக்தியாக .....
உழைக்காமல் வெறும் குலைக்கும் ....
நாய்களுக்கு கிடைக்கும் மரியாதையும் .....
அன்பும் அரவணைப்பும் ....
உழைக்கும் ஏழைகளுக்கும்.......
அன்னதைகளுக்கும் கிடைபதில்லையே .....
இறைவா அனாதைகளுக்கு ....
நீதான் இனி கருணை காட்டவேண்டும்
பிறந்து அனாதையானாலும் .....
நல்ல நாயாக பிறந்திடல் வேண்டும் ....
கலவையில் பிறந்திட்ட .....
வித்தியாசமான உருவமும் ....
முக அமைப்பும் கிட்டிட்டால் ......
உயர்ந்த வி. ஐ .பி இன செல்லமாகவும் ...
பிரபலங்களின் செல்லமாகவும் ....
அன்பின் அரவணைப்பில் வளரலாம் ....
குழந்தையாக பிறந்து அனாதையானாள் ....
அடிமைகளாகவும் பிட்சைகாரர்களாகவும் ..
வளர்கின்றனர் உணவோ வெறும் .....
ஓரு டீயும் பண்ணும் -ஆனால் ...
நாய்க்கோ உயர்தர உணவுகள் ...
இருக்கும் இடத்திற்கு தேடி வரும் ...
மாதா மாதம் மருத்துவ கண்காணிப்பும் ....
டானிக்கும் தினமும் குளியல் .....
பவுடர் சோப்பு சீப்பு நாகரீக /.....
போசாகிர்க்கு குறைவில்லையே ....
அது மட்டுமா செல்லமாக ...
அவர்களுடன் வாகனங்களில் ......
உல்லாச பயணங்களும் பிக்நிக்கும் ......
மனிதபிறவி பாவமென் புரிகிறது ...
நல்ல பெற்றோர் கிடைதிடின் .....
நல்வாழ்வு கிட்டும் -அனாதையானாள் ...
நல்ல சோறும் குளிக்க நீரும் .....
உடுத்தஉடையும் அன்பு செலுத்த ...
நாதியும் கிடையாதே ......
நாயாக பிறந்தால் ஆயிரம் .....
லட்சங்கள் என பணம் குடுத்தும்
வாங்கி செல்லமென்று அறிமுகப்படுத்தி .....
சந்தோசிக்கும் பணம் படைத்தோர் .....
ஆளுக்கொரு அனாதைகளை தத்து எடுத்து ....
வளர்தலே போதுமே இந்தியாவில் ....
அனாதைகள் இல்லாமலே போகலாம்.....
நாய்க்கு மாதம் செலவிடும் .....
இரண்டு மூன்று ஆயிரங்களை ...
ஓரு அணாதைகு செலவிட்டால் ....
அந்த மனித உயிர் சந்தோசித்து வாளுமே ...
வேண்டும் என்றால் நாயைபோல் ....
வள் வள் வள் நாங்களும் ......
அன்பாக குலைகின்றோம் ......
கடவுளே மனிதர்களில் அனாதையாக ...
படைக்க விரும்புவோரை இன்னி .....
நாயாக பிறக்க செய் ....
உன்னை சபிக்காமல் வணங்கி .....
நன்றி சொல்லுவார்கள் ...
உண்மையில் பக்தியாக .....
உழைக்காமல் வெறும் குலைக்கும் ....
நாய்களுக்கு கிடைக்கும் மரியாதையும் .....
அன்பும் அரவணைப்பும் ....
உழைக்கும் ஏழைகளுக்கும்.......
அன்னதைகளுக்கும் கிடைபதில்லையே .....
இறைவா அனாதைகளுக்கு ....
நீதான் இனி கருணை காட்டவேண்டும்
மழை
சிலு சிலு காற்றும் .....
சீறி பாயும் மழையும் ....
நடு நடுங்கும் குளிரும் ...
என் -எலும்பில் ஊடுருவி பாய்ந்தாலும் ...
என் -மனம் அசையாது .....
எடுத்த முடிவில் உறுதி கொண்டதே ...
என் -அசையா முடிவை ....
என் -மனம் அறிந்ததால் .....
என்னை தடுத்திடவில்லை ....
நீ -வருவதோ எப்போதோ .....
ஒருமுறைதான் உன்னை விட்டுவிட ....
என் -மனம் ஒப்பவில்லை ....
உன்னை முழுமையாக அனுபவித்து .......
சந்தோசிப்பதை தடுத்திட யாருமில்லை ....
வருவது வரட்டும் இதன் ....
பின் விளைவுகளை ...
அனுபவிக்க போவதும் நாந்தானே ....
பிறகு பார்த்து கொள்ளலாம் ....
உன்னை ரசிக்க துடிக்கும் .....
என் -ஆவலையும் ஆசையையும் ....
ஏமாற்றாமல் உடனே சீக்கிரம் ....
வந்துவிடு மழையே வந்துவிடு .....
சிரிப்பு
காற்று என்ன சொன்னதோ .....
மரம் இப்படி குலுங்கி .....
குலுங்கி சிரிகிறதே ....
ஒருவேளை வருண பகவான் ......
நான் -உங்களுக்கு என் ......
அன்பினை வாரி வாரி ....
வழங்கி உங்களை ......
புகழ்பட செயவேன் -என்று .....
இயற்கையிடம் கூறியதை .......
ஒட்டு கேட்ட காற்று .......
மரத்திடம் சொல்லியதாலே ...
வருணனின் நிலையில்லா ......
நிலையினை நன்கு உணர்ந்ததாலோ ....
மரம் குலுங்கி குலுங்கி சிரித்ததோ
சிலு சிலு காற்றும் .....
சீறி பாயும் மழையும் ....
நடு நடுங்கும் குளிரும் ...
என் -எலும்பில் ஊடுருவி பாய்ந்தாலும் ...
என் -மனம் அசையாது .....
எடுத்த முடிவில் உறுதி கொண்டதே ...
என் -அசையா முடிவை ....
என் -மனம் அறிந்ததால் .....
என்னை தடுத்திடவில்லை ....
நீ -வருவதோ எப்போதோ .....
ஒருமுறைதான் உன்னை விட்டுவிட ....
என் -மனம் ஒப்பவில்லை ....
உன்னை முழுமையாக அனுபவித்து .......
சந்தோசிப்பதை தடுத்திட யாருமில்லை ....
வருவது வரட்டும் இதன் ....
பின் விளைவுகளை ...
அனுபவிக்க போவதும் நாந்தானே ....
பிறகு பார்த்து கொள்ளலாம் ....
உன்னை ரசிக்க துடிக்கும் .....
என் -ஆவலையும் ஆசையையும் ....
ஏமாற்றாமல் உடனே சீக்கிரம் ....
வந்துவிடு மழையே வந்துவிடு .....
சிரிப்பு
காற்று என்ன சொன்னதோ .....
மரம் இப்படி குலுங்கி .....
குலுங்கி சிரிகிறதே ....
ஒருவேளை வருண பகவான் ......
நான் -உங்களுக்கு என் ......
அன்பினை வாரி வாரி ....
வழங்கி உங்களை ......
புகழ்பட செயவேன் -என்று .....
இயற்கையிடம் கூறியதை .......
ஒட்டு கேட்ட காற்று .......
மரத்திடம் சொல்லியதாலே ...
வருணனின் நிலையில்லா ......
நிலையினை நன்கு உணர்ந்ததாலோ ....
மரம் குலுங்கி குலுங்கி சிரித்ததோ
mie........:
நட்பு
மேல்நிலை பள்ளியில் ....
அருகருகே அமர்ந்தாலும் .....
பாசகாரிகளானா நம்மக்குள் ......
உனக்கு என்மேல் ஏற்றப்பட் ஈர்ப்பும் .....
எனக்கு உன்ன்மேல் ஏற்றப்பட் ஈர்ப்பும்.....
இருவரையும் தோழிகளாக்கியதோ ......
இருவரின் ரசனைகளும் .....
நகைசுவை உணர்வுகளும்..ஒத்து போனதாலும் ...
ஓவ்வொரு வருடமும் ......
இருவருக்கும் ஒரேவகுப்பு அமைந்ததுவும் ...
இறுதி வகுப்புவரை ..நம் .....
நட்பின் நீட்டிப்பிற்கு காரணமோ .....
நாம் இருவரும் நம் சந்தோசங்களையும் ..
துக்கங்களையும் பகிர்ந்த முறைகளும் ..
நம் ஆழமான நேசிப்பின் காரணமும் ....
இருவருக்கும் திருமணம் முடிந்த பின்பும் ....
இருபத்தி மூன்று வருடங்களாக .....
நம் மனதளவில் தொடர்கிரதே ....
திருமணத்திற்கு பின் பத்து வருடங்களுக்கு -முன் ...
சந்தித்து நாம் இப்போதோ ....
நீயும் நானும் பக்கத்து பாக்கத்து ....
தெருவில் இருந்தாலும் நீ என்னையோ .....
நான் உன்னையோ சந்தித்தது இல்லையே ....
தினம் இருவரும் எத்தனையோ ......
நபர்களை சந்திக்கிறோம் பேசுகிறோம் .....
ஆனால் -நாம் ஒருவரை ஒருவர் .......
இதுவரை சந்தித்தது இல்லையே.....
உன் -கணவரும் என் கணவரும்
mie........:
எங்கேயோ சந்தித்து எப்படியோ ..
நம் -நட்பை அறிந்திட்டாலும் ..... ....
இருவரின் போன் நம்பரை ......
ஒருவரை ஒருவர் அறிய முடிந்தாலும் ....
நாம் இதுவரை போனிலும் பேசியதில்லை .....
இருவருக்கும் உடல்நிலை சரிஇலை என ...
அறிந்தாலும் ஒருவரை ஒருவர் ....
பார்க்க முடியாத சூழ்நிலையே அமைந்ததுவே......
நம் -திருமணத்தில் சொல்லி பிரிந்தது போல் ....
நம் குழந்தைகளின் திருமணத்தின் போதாவது ....
நாம் -ஒருவரை ஒருவர் சந்திக்க ஆவல் ..
தினமும் நான் உன்னை நினைப்பதுவும் ...
வனிதாமணி என உன் பெயரை உட்சரிப்பதும் ...
நீ என்னை நினைப்பதுவும் ....
லதா என என் பெயரை உட்ச்சரிப்பதுவும் ..
நம் -கணவர்களுக்கும் முகமறியாத ....
நம் குழந்தைகளுக்கும் நம் ...
நட்பின் ஆழம் புரிவதால் ......
நிச்சயம் நாம் சந்திப்போம் ....
என்ற நம்பிக்கை நம் இருவருக்கும்...-உண்டு ....
அப்படி -முடியாது போனாலும் ....
என் -இறப்பின் செய்தி அறியும் போது ...
கட்டாயம் வருவாய் என்ற .......
நம்பிக்கையும் ..அசைக்க முடியாத ஆசையும் .....
எனக்கு இறுதிவரை உண்டு ......
உன் கணவர் சகோதரரின் மகள் ...
திருமணத்திற்கு குடுத்த பத்திரிக்கையில் ......
வனிதாமணி என்ற உன் பெயரை
mie........:
தொட்டு உச்சரித்த போது .....
உன்னையே தொட்டது போல் .....
மனம் சந்தோசித்து - என் .....
கண்களில் வழிந்த கண்ணீரும் .....
உன் -நினைவுகளில் நானும் .... .....
என் -நினைவுகளில் நீயும் ....
புதைத்திருக்கும் நட்பின் ஆழத்தை ......
என் -உணர்வுகளில் புரிந்து கொண்டேன் தோழி ...
மற்றவர்களுக்கும் நம் இறப்பில் .....
நம் நட்பின் ஆழம் புரியும் நிட்சயம்
நட்பு
மேல்நிலை பள்ளியில் ....
அருகருகே அமர்ந்தாலும் .....
பாசகாரிகளானா நம்மக்குள் ......
உனக்கு என்மேல் ஏற்றப்பட் ஈர்ப்பும் .....
எனக்கு உன்ன்மேல் ஏற்றப்பட் ஈர்ப்பும்.....
இருவரையும் தோழிகளாக்கியதோ ......
இருவரின் ரசனைகளும் .....
நகைசுவை உணர்வுகளும்..ஒத்து போனதாலும் ...
ஓவ்வொரு வருடமும் ......
இருவருக்கும் ஒரேவகுப்பு அமைந்ததுவும் ...
இறுதி வகுப்புவரை ..நம் .....
நட்பின் நீட்டிப்பிற்கு காரணமோ .....
நாம் இருவரும் நம் சந்தோசங்களையும் ..
துக்கங்களையும் பகிர்ந்த முறைகளும் ..
நம் ஆழமான நேசிப்பின் காரணமும் ....
இருவருக்கும் திருமணம் முடிந்த பின்பும் ....
இருபத்தி மூன்று வருடங்களாக .....
நம் மனதளவில் தொடர்கிரதே ....
திருமணத்திற்கு பின் பத்து வருடங்களுக்கு -முன் ...
சந்தித்து நாம் இப்போதோ ....
நீயும் நானும் பக்கத்து பாக்கத்து ....
தெருவில் இருந்தாலும் நீ என்னையோ .....
நான் உன்னையோ சந்தித்தது இல்லையே ....
தினம் இருவரும் எத்தனையோ ......
நபர்களை சந்திக்கிறோம் பேசுகிறோம் .....
ஆனால் -நாம் ஒருவரை ஒருவர் .......
இதுவரை சந்தித்தது இல்லையே.....
உன் -கணவரும் என் கணவரும்
mie........:
எங்கேயோ சந்தித்து எப்படியோ ..
நம் -நட்பை அறிந்திட்டாலும் ..... ....
இருவரின் போன் நம்பரை ......
ஒருவரை ஒருவர் அறிய முடிந்தாலும் ....
நாம் இதுவரை போனிலும் பேசியதில்லை .....
இருவருக்கும் உடல்நிலை சரிஇலை என ...
அறிந்தாலும் ஒருவரை ஒருவர் ....
பார்க்க முடியாத சூழ்நிலையே அமைந்ததுவே......
நம் -திருமணத்தில் சொல்லி பிரிந்தது போல் ....
நம் குழந்தைகளின் திருமணத்தின் போதாவது ....
நாம் -ஒருவரை ஒருவர் சந்திக்க ஆவல் ..
தினமும் நான் உன்னை நினைப்பதுவும் ...
வனிதாமணி என உன் பெயரை உட்சரிப்பதும் ...
நீ என்னை நினைப்பதுவும் ....
லதா என என் பெயரை உட்ச்சரிப்பதுவும் ..
நம் -கணவர்களுக்கும் முகமறியாத ....
நம் குழந்தைகளுக்கும் நம் ...
நட்பின் ஆழம் புரிவதால் ......
நிச்சயம் நாம் சந்திப்போம் ....
என்ற நம்பிக்கை நம் இருவருக்கும்...-உண்டு ....
அப்படி -முடியாது போனாலும் ....
என் -இறப்பின் செய்தி அறியும் போது ...
கட்டாயம் வருவாய் என்ற .......
நம்பிக்கையும் ..அசைக்க முடியாத ஆசையும் .....
எனக்கு இறுதிவரை உண்டு ......
உன் கணவர் சகோதரரின் மகள் ...
திருமணத்திற்கு குடுத்த பத்திரிக்கையில் ......
வனிதாமணி என்ற உன் பெயரை
mie........:
தொட்டு உச்சரித்த போது .....
உன்னையே தொட்டது போல் .....
மனம் சந்தோசித்து - என் .....
கண்களில் வழிந்த கண்ணீரும் .....
உன் -நினைவுகளில் நானும் .... .....
என் -நினைவுகளில் நீயும் ....
புதைத்திருக்கும் நட்பின் ஆழத்தை ......
என் -உணர்வுகளில் புரிந்து கொண்டேன் தோழி ...
மற்றவர்களுக்கும் நம் இறப்பில் .....
நம் நட்பின் ஆழம் புரியும் நிட்சயம்
வெள்ளி, 3 ஜூலை, 2009
அனாதை
பிறந்து அனாதையானாலும் .....
நல்ல நாயாக பிறந்திடல் வேண்டும் ....
கலவையில் பிறந்திட்ட .....
வித்தியாசமான உருவமும் ....
முக அமைப்பும் கிட்டிட்டால் ......
உயர்ந்த வி. ஐ .பி இன செல்லமாகவும் ...
பிரபலங்களின் செல்லமாகவும் ....
அன்பின் அரவணைப்பில் வளரலாம் ....
குழந்தையாக பிறந்து அனாதையானாள் ....
அடிமைகளாகவும் பிட்சைகாரர்களாகவும் ..
வளர்கின்றனர் உணவோ வெறும் .....
ஓரு டீயும் பண்ணும் -ஆனால் ...
நாய்க்கோ உயர்தர உணவுகள் ...
இருக்கும் இடத்திற்கு தேடி வரும் ...
மாதா மாதம் மருத்துவ கண்காணிப்பும் ....
டானிக்கும் தினமும் குளியல் .....
பவுடர் சோப்பு சீப்பு நாகரீக /.....
போசாகிர்க்கு குறைவில்லையே ....
அது மட்டுமா செல்லமாக ...
அவர்களுடன் வாகனங்களில் ......
உல்லாச பயணங்களும் பிக்நிக்கும் ......
மனிதபிறவி பாவமென் புரிகிறது ...
நல்ல பெற்றோர் கிடைதிடின் .....
நல்வாழ்வு கிட்டும் -அனாதையானாள் ...
நல்ல சோறும் குளிக்க நீரும் .....
உடுத்தஉடையும் அன்பு செலுத்த ...
நாதியும் கிடையாதே ......
நாயாக பிறந்தால் ஆயிரம் .....
லட்சங்கள் என பணம் குடுத்தும்
வாங்கி செல்லமென்று அறிமுகப்படுத்தி .....
சந்தோசிக்கும் பணம் படைத்தோர் .....
ஆளுக்கொரு அனாதைகளை தத்து எடுத்து ....
வளர்தலே போதுமே இந்தியாவில் ....
அனாதைகள் இல்லாமலே போகலாம்.....
நாய்க்கு மாதம் செலவிடும் .....
இரண்டு மூன்று ஆயிரங்களை ...
ஓரு அணாதைகு செலவிட்டால் ....
அந்த மனித உயிர் சந்தோசித்து வாளுமே ...
வேண்டும் என்றால் நாயைபோல் ....
வள் வள் வள் நாங்களும் ......
அன்பாக குலைகின்றோம் ......
கடவுளே மனிதர்களில் அனாதையாக ...
படைக்க விரும்புவோரை இன்னி .....
நாயாக பிறக்க செய் ....
உன்னை சபிக்காமல் வணங்கி .....
நன்றி சொல்லுவார்கள் ...
உண்மையில் பக்தியாக .....
உழைக்காமல் வெறும் குலைக்கும் ....
நாய்களுக்கு கிடைக்கும் மரியாதையும் .....
அன்பும் அரவணைப்பும் ....
உழைக்கும் ஏழைகளுக்கும்.......
அன்னதைகளுக்கும் கிடைபதில்லையே .....
இறைவா அனாதைகளுக்கு ....
நீதான் இனி கருணை காட்டவேண்டும் ....
பிறந்து அனாதையானாலும் .....
நல்ல நாயாக பிறந்திடல் வேண்டும் ....
கலவையில் பிறந்திட்ட .....
வித்தியாசமான உருவமும் ....
முக அமைப்பும் கிட்டிட்டால் ......
உயர்ந்த வி. ஐ .பி இன செல்லமாகவும் ...
பிரபலங்களின் செல்லமாகவும் ....
அன்பின் அரவணைப்பில் வளரலாம் ....
குழந்தையாக பிறந்து அனாதையானாள் ....
அடிமைகளாகவும் பிட்சைகாரர்களாகவும் ..
வளர்கின்றனர் உணவோ வெறும் .....
ஓரு டீயும் பண்ணும் -ஆனால் ...
நாய்க்கோ உயர்தர உணவுகள் ...
இருக்கும் இடத்திற்கு தேடி வரும் ...
மாதா மாதம் மருத்துவ கண்காணிப்பும் ....
டானிக்கும் தினமும் குளியல் .....
பவுடர் சோப்பு சீப்பு நாகரீக /.....
போசாகிர்க்கு குறைவில்லையே ....
அது மட்டுமா செல்லமாக ...
அவர்களுடன் வாகனங்களில் ......
உல்லாச பயணங்களும் பிக்நிக்கும் ......
மனிதபிறவி பாவமென் புரிகிறது ...
நல்ல பெற்றோர் கிடைதிடின் .....
நல்வாழ்வு கிட்டும் -அனாதையானாள் ...
நல்ல சோறும் குளிக்க நீரும் .....
உடுத்தஉடையும் அன்பு செலுத்த ...
நாதியும் கிடையாதே ......
நாயாக பிறந்தால் ஆயிரம் .....
லட்சங்கள் என பணம் குடுத்தும்
வாங்கி செல்லமென்று அறிமுகப்படுத்தி .....
சந்தோசிக்கும் பணம் படைத்தோர் .....
ஆளுக்கொரு அனாதைகளை தத்து எடுத்து ....
வளர்தலே போதுமே இந்தியாவில் ....
அனாதைகள் இல்லாமலே போகலாம்.....
நாய்க்கு மாதம் செலவிடும் .....
இரண்டு மூன்று ஆயிரங்களை ...
ஓரு அணாதைகு செலவிட்டால் ....
அந்த மனித உயிர் சந்தோசித்து வாளுமே ...
வேண்டும் என்றால் நாயைபோல் ....
வள் வள் வள் நாங்களும் ......
அன்பாக குலைகின்றோம் ......
கடவுளே மனிதர்களில் அனாதையாக ...
படைக்க விரும்புவோரை இன்னி .....
நாயாக பிறக்க செய் ....
உன்னை சபிக்காமல் வணங்கி .....
நன்றி சொல்லுவார்கள் ...
உண்மையில் பக்தியாக .....
உழைக்காமல் வெறும் குலைக்கும் ....
நாய்களுக்கு கிடைக்கும் மரியாதையும் .....
அன்பும் அரவணைப்பும் ....
உழைக்கும் ஏழைகளுக்கும்.......
அன்னதைகளுக்கும் கிடைபதில்லையே .....
இறைவா அனாதைகளுக்கு ....
நீதான் இனி கருணை காட்டவேண்டும் ....
வியாழன், 2 ஜூலை, 2009
பூமி காதல்
நீ -எதை கேட்டாலும் ......
நான் -வெட்கபடுவேன் .....
வெட்கம் எதற்கு என்றால் .....
நான் பூமியை நோக்குவேன் ...
உன் -காதலை அறிய .....
என்னை நோக்குகிறாயா ....
இல்லை வேறு யாரையாவது ...
நோகுகிறாயா நீ ...
எனும் உண்மை அறிய ...
உன் -நிழலில் உன் .....
உண்மை நிலை அறிய ...
பூமியை நோகுவேன் நான் ...
எப்போதும் வெட்கத்தால் இல்லை
இது பூமி காதல் புரியுமோ ..
.அன்பே அன்பே ....
(எத்தனை நாட்கள் தான் ஆகாயம்
நிலா சூரியன் சந்திரன் அருவி குளம் இன்னும்
எத்தனி பொய்யை நம்பி I காதலித்து
யாமாருவது நிழலின் நிலை அறிந்து
கொள்ளும் புத்தி சாலிகள் தப்பித்து கொள்ள
பூமி காதலே சிறந்தது )
சலனம்
சிறு குட்டையில் ..கூட ......
நீ எறியும் சிறு கல்லினால் ....
சலனம் ஏற்படலாம் ....
ஆனால் என் மீது ......
நீ எறிந்த கடிதம் ......
சுற்றிய கற்கள் தாக்கியதோ ....
என் -இதயத்தை இல்லை ...
என் -மண்டையை அல்லவா .....
என்னக்கு சாபமிட்டு .....
பழக்கம் இருந்தாலும் .....
ஏனோ -உன்னை ....
சபிக்க மனமில்லை ....
அருவியாய் பெருகிய -என் ....
மனதை நீர்வீழ்ச்சியாய் .....
மாறாமல் வறண்ட .....
பாலை வணமாகவே...
வைத்து இருகிறேன் ...
இல்லை என்றால் பெருகும் ....
நீர் வீழ்ச்சியில் உன் ......
கடித கற்களால் -நீ .....
தாக்கப்பட்டு அதில் ....
உன் -இரத்தம் கலந்து ......
பொங்கி வழியும் என்பதாலே ...
மனதை பாலை வணமாகவே ....
வைத்து இருகிறேன் எப்போதும்
விசிறி
மன்னர்களுக்கு வெண்சாமரமும் ...
மயில் தோகையும் விசிரியானது....
முற்காலத்தில் ....
மக்களுக்கு பனை ஓலையும் ....
தென்னக்கீற்றும் விசிரியானதும் .....
முன்பு ....
தற்போதோ பிளாஸ்டிக் விசிறிகளும் ....
மின்சார விசிறிகளும் கை விசிறிகளும் .....
உண்டு ..
ஆனால் -விசிறாத விசிறியாம் .....
காற்று அடிக்காத பொருளாம் .....
எத்தனையோ பேர்க்கு விசிறியாம் ..
மக்களுக்கு மக்களே விசிறியாம் ..
ஒருவேளை ..பிரபலங்களை ....
பார்த்தும் ரசிகர்கள் கூட்டம் ....
அலை மோதும் போது ...
காற்று அடிக்குமோ அதனாலே ....
அவர்களை விசிறி என்கின்றனரோ .....
புரியவில்லை எனக்கு ...
ரசிகர் எனலாம் அன்பர் எணலாம் ...
இல்லை நேசிப்பவர் எணலாம் ....
இவைகளில் அர்த்தம் இருக்கும் ....
விசிறி என்றால் ரசிகர்களுக்கு ...
எப்படி பொருந்துகிறது புரியவில்லை ...
இல்லை விசிறி வீசினால் ...
காற்று வருவது போல் ...
பிரபலங்களின் பின்னாலே...
சுற்றுவதால் ...இப் பெயரோ
நீ -எதை கேட்டாலும் ......
நான் -வெட்கபடுவேன் .....
வெட்கம் எதற்கு என்றால் .....
நான் பூமியை நோக்குவேன் ...
உன் -காதலை அறிய .....
என்னை நோக்குகிறாயா ....
இல்லை வேறு யாரையாவது ...
நோகுகிறாயா நீ ...
எனும் உண்மை அறிய ...
உன் -நிழலில் உன் .....
உண்மை நிலை அறிய ...
பூமியை நோகுவேன் நான் ...
எப்போதும் வெட்கத்தால் இல்லை
இது பூமி காதல் புரியுமோ ..
.அன்பே அன்பே ....
(எத்தனை நாட்கள் தான் ஆகாயம்
நிலா சூரியன் சந்திரன் அருவி குளம் இன்னும்
எத்தனி பொய்யை நம்பி I காதலித்து
யாமாருவது நிழலின் நிலை அறிந்து
கொள்ளும் புத்தி சாலிகள் தப்பித்து கொள்ள
பூமி காதலே சிறந்தது )
சலனம்
சிறு குட்டையில் ..கூட ......
நீ எறியும் சிறு கல்லினால் ....
சலனம் ஏற்படலாம் ....
ஆனால் என் மீது ......
நீ எறிந்த கடிதம் ......
சுற்றிய கற்கள் தாக்கியதோ ....
என் -இதயத்தை இல்லை ...
என் -மண்டையை அல்லவா .....
என்னக்கு சாபமிட்டு .....
பழக்கம் இருந்தாலும் .....
ஏனோ -உன்னை ....
சபிக்க மனமில்லை ....
அருவியாய் பெருகிய -என் ....
மனதை நீர்வீழ்ச்சியாய் .....
மாறாமல் வறண்ட .....
பாலை வணமாகவே...
வைத்து இருகிறேன் ...
இல்லை என்றால் பெருகும் ....
நீர் வீழ்ச்சியில் உன் ......
கடித கற்களால் -நீ .....
தாக்கப்பட்டு அதில் ....
உன் -இரத்தம் கலந்து ......
பொங்கி வழியும் என்பதாலே ...
மனதை பாலை வணமாகவே ....
வைத்து இருகிறேன் எப்போதும்
விசிறி
மன்னர்களுக்கு வெண்சாமரமும் ...
மயில் தோகையும் விசிரியானது....
முற்காலத்தில் ....
மக்களுக்கு பனை ஓலையும் ....
தென்னக்கீற்றும் விசிரியானதும் .....
முன்பு ....
தற்போதோ பிளாஸ்டிக் விசிறிகளும் ....
மின்சார விசிறிகளும் கை விசிறிகளும் .....
உண்டு ..
ஆனால் -விசிறாத விசிறியாம் .....
காற்று அடிக்காத பொருளாம் .....
எத்தனையோ பேர்க்கு விசிறியாம் ..
மக்களுக்கு மக்களே விசிறியாம் ..
ஒருவேளை ..பிரபலங்களை ....
பார்த்தும் ரசிகர்கள் கூட்டம் ....
அலை மோதும் போது ...
காற்று அடிக்குமோ அதனாலே ....
அவர்களை விசிறி என்கின்றனரோ .....
புரியவில்லை எனக்கு ...
ரசிகர் எனலாம் அன்பர் எணலாம் ...
இல்லை நேசிப்பவர் எணலாம் ....
இவைகளில் அர்த்தம் இருக்கும் ....
விசிறி என்றால் ரசிகர்களுக்கு ...
எப்படி பொருந்துகிறது புரியவில்லை ...
இல்லை விசிறி வீசினால் ...
காற்று வருவது போல் ...
பிரபலங்களின் பின்னாலே...
சுற்றுவதால் ...இப் பெயரோ
பறவைகள் மாநாடு..
விடியலின் எழுசிக்கு ....
காத்திருந்த பறவைகள் ..
தம் பெருமைகளை கூறி ....
பட்டி மன்றம் நடத்தியது ....
கோழி கூவி பொழுது விடிகிரதென்றும் ...
காகம் கறந்து ஆதவன் வருவதும் ....
மயில் ஆட மழை வருவதும் ...
குயில் கூவ இசை வருவதும் ...
ஆந்தை அகவ பயம் வருவதும் ..
விடா முயற்சிக்கு கொக்கின் ....
ஒற்றைகால் தவமும் ...
பட்சை கிளியை ஆழகுக்கு ஒப்பாகவும் ...
கழுகின் கூறிய பார்வையும் .....
வாத்தின் நடையழகும் ..
.குருவி கூட்டில் குடும்ப ஒற்றுமையும் ...
வண்ண பறவைகளின் இனிய இசைகளும் ..
இன்னும் எத்தனையோ பறவைகள் ...
மனிதர்கள் வாழ்வில் ஒத்து போனாலும் ...
காகத்தை தவிர எல்லா பறவைகளையும் ...
மனித இனங்கள் நேசித்து வளர்கின்றனர் ...
என்று தங்கள் குரல் வளத்தையும் ...
ஆழகினையும் பெருமை படுத்தி ..
பட்டி மன்றம் போட்ட காகத்தை ....
பார்த்து கேலி செய்ததுவே ......
செயரிபுடன் பொறுமைகாத்த க்காகமோ ...
முட்டாள் பறவைகலே என்னை ...
எல்லோரும் பக்தியுடன் வணங்குகின்றனர் ....
என்னக்கு உண்வு வைத்து உன்ன .அழைகின்றனர் ...
நான் -சனிபகவானின் வாகனம் ...
சனித்யின் பிணியை அடைய விரும்பாமல் ...
என்னை வணங்கு கின்றனர்
எதனையோ பறவைகள் கடவுள்களின் ...
வாகணமாக இருந்தாலும் செல்லமாக
இருந்தாலும் மனிதர்கள் பயப்படுவது ...
என்க்குத்தான் உணவை வைத்து உண்ணா ....
அழைப்பதும் என்னைத்தான் ...உங்களை இல்லை ...
நான் வருகிறேன் விடியலில் மிக்சர்போட்டு என் வாரவிற்கு காத்து
இருக்கின்றனர் என்ன சிரித்து கொண்டே கா கா என பறந்தது காகம் ...
அழகிய பறவைகளின் முகமோ ...
காகத்தின் வண்ணமாக இருண்டது
மங்களம்
வெள்ளிதோறும் வாசலில் ....
அழகிய பெரும் கோலம் ....
நடுவில் மஞ்சள் குங்குமம் ...
அது அழகுக்கு இல்லை ....
என் -மங்களகரமான வாழ்கை ....
அந்த கோலம்தான் -என் ....
இதயம் புரியுமோ -இதயத்தில் ....
எதற்கு பொட்டு என கேட்காதே ....
இதயம் நிற்காமல் ....
ஓடினால்தானே வாழ்கை ....
அந்த வாழ்வு மலர ....
மங்களம் நிலைக்க ....
பொட்டு வைத்த அன்பர் ....
நீண்ட நாள் வாழ ....
நான் வைக்கும் பொட்டு அது ...
ஊராரின் திருஸ்டி ...
எங்களை நெருஙகாதிருக்க
விடியலின் எழுசிக்கு ....
காத்திருந்த பறவைகள் ..
தம் பெருமைகளை கூறி ....
பட்டி மன்றம் நடத்தியது ....
கோழி கூவி பொழுது விடிகிரதென்றும் ...
காகம் கறந்து ஆதவன் வருவதும் ....
மயில் ஆட மழை வருவதும் ...
குயில் கூவ இசை வருவதும் ...
ஆந்தை அகவ பயம் வருவதும் ..
விடா முயற்சிக்கு கொக்கின் ....
ஒற்றைகால் தவமும் ...
பட்சை கிளியை ஆழகுக்கு ஒப்பாகவும் ...
கழுகின் கூறிய பார்வையும் .....
வாத்தின் நடையழகும் ..
.குருவி கூட்டில் குடும்ப ஒற்றுமையும் ...
வண்ண பறவைகளின் இனிய இசைகளும் ..
இன்னும் எத்தனையோ பறவைகள் ...
மனிதர்கள் வாழ்வில் ஒத்து போனாலும் ...
காகத்தை தவிர எல்லா பறவைகளையும் ...
மனித இனங்கள் நேசித்து வளர்கின்றனர் ...
என்று தங்கள் குரல் வளத்தையும் ...
ஆழகினையும் பெருமை படுத்தி ..
பட்டி மன்றம் போட்ட காகத்தை ....
பார்த்து கேலி செய்ததுவே ......
செயரிபுடன் பொறுமைகாத்த க்காகமோ ...
முட்டாள் பறவைகலே என்னை ...
எல்லோரும் பக்தியுடன் வணங்குகின்றனர் ....
என்னக்கு உண்வு வைத்து உன்ன .அழைகின்றனர் ...
நான் -சனிபகவானின் வாகனம் ...
சனித்யின் பிணியை அடைய விரும்பாமல் ...
என்னை வணங்கு கின்றனர்
எதனையோ பறவைகள் கடவுள்களின் ...
வாகணமாக இருந்தாலும் செல்லமாக
இருந்தாலும் மனிதர்கள் பயப்படுவது ...
என்க்குத்தான் உணவை வைத்து உண்ணா ....
அழைப்பதும் என்னைத்தான் ...உங்களை இல்லை ...
நான் வருகிறேன் விடியலில் மிக்சர்போட்டு என் வாரவிற்கு காத்து
இருக்கின்றனர் என்ன சிரித்து கொண்டே கா கா என பறந்தது காகம் ...
அழகிய பறவைகளின் முகமோ ...
காகத்தின் வண்ணமாக இருண்டது
மங்களம்
வெள்ளிதோறும் வாசலில் ....
அழகிய பெரும் கோலம் ....
நடுவில் மஞ்சள் குங்குமம் ...
அது அழகுக்கு இல்லை ....
என் -மங்களகரமான வாழ்கை ....
அந்த கோலம்தான் -என் ....
இதயம் புரியுமோ -இதயத்தில் ....
எதற்கு பொட்டு என கேட்காதே ....
இதயம் நிற்காமல் ....
ஓடினால்தானே வாழ்கை ....
அந்த வாழ்வு மலர ....
மங்களம் நிலைக்க ....
பொட்டு வைத்த அன்பர் ....
நீண்ட நாள் வாழ ....
நான் வைக்கும் பொட்டு அது ...
ஊராரின் திருஸ்டி ...
எங்களை நெருஙகாதிருக்க
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)