திங்கள், 26 அக்டோபர், 2009

மூன்றாவது சனிகிழமை பெருமாள்.....
பக்தரான சின்னதாதா கருடால்வால்வருடன் ..............
திரு வீதி உள்ளாவில் கும்மிபாட்டும் ...............
நடனமும் ஆடி சென்றவர் பாதியில் ...............
மயக்கமுற்று மருத்துவமனையில் உள்ளார் ................
என செய்தி அறிந்து போனவர்கள் ...........
குதிரை வண்டியில் வந்தனர் ..........தாத்தா
மாரடைப்பில் இறந்தார் என்று -பிணத்துடன் ..........

பாட்டியோ காலையில் மகள் வீடு சென்றவர் .......
மாலையில் பேற குழந்தைகளுடன் ...........
திரைப்படத்தில் இருக்கிறார் என -அறிந்து ..........
வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார் ..............
அதிர்சியில் அழ நிணைகாத அப்பாவி பாட்டி ..
ஒரே வருடத்தில் வீடு துடைக்கும் போது .....
கண்மூடி சாய்ந்தவர் kan திரக்கவில்லை ............
வந்த மருத்துவரோ பாட்டி .......
புனித ஆன்மா அடைந்தார் என -அறிவித்தார் .....
இருவருமே இறப்போம் என தெரியாது ...........
உன்னத மரணம் எய்தியவர்கள் ..........
இவர்களின் மரணமும் என்னால் மறக்கமுடியாது ........

அக்காகளின் எட்டுவயது சிறுமிகள் -இருவரும் ..............
எழுந்ததும் பால் குடிக்க வழக்கம்போல் ..........
பண் வேண்டு மென்று கேட்க ...........
தீர்ந்துவிட்டது வாங்கணும் என்ர்றதும் ..........
சந்தோசமாய் காசுவாங்கி எதிர் புறம் ............
நான்கு கடை தள்ளில் பண்ணும் வங்கி கொண்டு .......
ஒருத்தி இந்தபக்கம் ஓடி வந்து விட ........
மற்றொருத்தி சில்லறை வாங்கி திரும்பும் -போது ......
நிண்டிருந்த லாரியை டிரைவர் ஸ்டாட் செய்ய .........
எல்லோரும் கத்த டிரைவர் முன்னே யாரோ என்று ..........
வாகனத்தை பின்னோக்கி நகர்த்த ............
சிறுமி பயத்தில் பின்னோக்கி விழுந்ததோ .........
ஓரு கருங்கல் பாறை மீது ............
உடனே தலையிலும் காதிலும் ரத்தம் .........
பதறி எடுத்து மருத்துவ மணைக்கு கொண்டு சென்றால் ..............
குழந்தை இறந்துவிட்டது என்றார் மருத்துவர் .............
பாட்டு குழந்தையை கூரருத்து ..............
வெண்ணிற துணியால் முகம் மட்டும் .........
தெரியும்படி குடுத்தும் கள்ளமில்லா .......
அந்த பிஞ்சு குலந்தையின் மரணமும் .....
என்னால் மறக்க முடியாது ..........

1 கருத்து: