என்னை பாதித்த மரணங்கள்
தெருமுனையில் வரும்போதே - ஐ ............
சித்தப்பா வருகிறார் என்ற அறிவிப்பு ...........
இரவு பகல் பாராது ........
சாயம் போடும் கடுமையான உழைப்பாளி .......
திடீரென்று கடுமையான தலைவலி வாந்தி .............
தாங்கி கொண்டு உழைப்பு தொடர்ந்து மூன்று மாதம் ..........
முடியாது மருத்துவரிடம் சென்று ஸ்கேன் எடுத்தால் ..........
பிரைன்டூமர் உடனே அறுவை சிகிட்சை செய்யணும் ................
இங்கு முடியாதென்று கோவைக்கு பயணம் ........
மறுநாள் காலை சிகிட்சை என்று வந்த தகவல் ......
எல்லோருக்கும் நிம்மதி பிழைத்துவிடுவார் என்று ..
விடிகாலையில் கதவு தட்டும் ஒலி ..............
சந்தோசமாக திறந்தால் உறவினர் .......
சிகிட்சை செய்யாமலே சித்தப்பா ...........
இறந்து விட்டாரென்று மரண செய்தியுடன் .......
ஆசையாய் மணமுடித்த அககாபெண் .................
பத்து வயது மகள் இரண்டு வயது மகனையும் .........
அனாதையாக தவிக்க விட்ட..சித்தப்பாவின் ............
மரணம் -இன்றும் கண் முன் மறக்கமுடியாது .............
ஆசையாய் மணந்த அத்தை மகனுக்கும் இவளுக்கும் .............
பத்தாவது திருமண நாள் மறுநாள் என்று ................
புடவை வாங்க பணம் கேட்க அவன் தந்ததோ ...........
இருநூறு ரூபாய் உரிமையுடன் அவள் ..............
சட்டை பையில் இருந்து மேலும் இருநூறு -எடுத்து ...........
புது புடவை வாங்கி விட்டாள் ................
காலையில் குளித்து வீடுகளுவி கோலம்போட்டு ...........
காலை சமையல் முடித்து அத்தை ............
கொழுந்தன் மணைவி உடன் பிறந்த தங்கையும் .....
எல்லோரும் இவள் தகப்பன் வழி விசேசதிற்கு ........
செல்ல வரவில்லை என்று மறுத்து விட்டாள்
மதியத்திற்கு தலைகறி குழம்பும் ரெடி ............
சட்டை அணிந்த கணவனோ குறையும் ........
பணம் எங்கு என்ற கேட்க .....
புடவைக்கு எடுததாக இவள் கூற ......
திருடி என்று சனி இவன் நாக்கு நுனியில் கூற .....
உரிமையுண்டு எடுக்க சொன்னது தவறு ............
என்று அவள் கூற மீண்டும் மீண்டும் ............
இவன்கூர இறந்துவிடுவேன் அவள் கூற .........
போடி என்றுரைத்து விட்டு வீதியில் இவன் அமர ...........
கரண்ட் கட் உள்ளிருந்த தம்பியும் இவனுடன் ...................
வந்து அமர சிறிது நேரத்தில் ஏதோ............
சிறிது நேரத்தில் ஏதோ உருளும் ஓசை .....
ஓடி சென்ற பார்தால் ஒரே இருட்டு ..........
கதவை திறந்து பார்த்தல் -ஐயோ ...........
ஓரு அடி முக்காலியில் நின்று தூக்கு போட்டு ....
பிணமாய் தொங்கிய கோபகார பெண் ..............
மிரட்ட முயற்சிசெய்து ஆசையாய் மானந்த் கணவன் ............
ஒன்பது வயது மகள் மூன்றுவயது மகன் ..........
ஆனாதையாக விட்டு இறந்தால் ............
படுக்கவைத்த பிணத்தின் மீதோ ............
ஆசையாக எடுத்த புடவை .........
தலையிலோ ஆசையாக அவள் கோர்த்த ..........
குண்டுமல்லி சரம் நெற்றியில் குங்கும பொட்டு ..........
தனியாக அவளது பயணம் ........
திருமண நாள் இறுதி நாளாக மாறிய ...
மாறிய மறக்க முடியாத அவளின் மரணம் .....
அவளின் மறைவிற்கு பின் ..............
உறவுகளின் கட்டாயத்திற்கு குழந்தைகளுக்காக ..................
மறுமணம் அவள் கணவனுக்கோ .........
கஷ்டம் என்னும் நிலை வந்தது ............
வாழ மனமின்றி அவரும் மனைவியை அடைந்த .........
தானாக தேடி கொண்ட மரணம் .....
பரிதாபமோ இரண்டாம் மனைவிக்கு
பிறந்த கை குழந்தையும் சேர்த்து ...............
நாள்வரை ஆனாதையாக விட்டு சென்ற .........
இந்தமரணமும் மறக்கமுடியாது ................
திங்கள், 26 அக்டோபர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
mmm :(
பதிலளிநீக்கு