பெரியார் என்ன செய்தார்
பெரியார் என்ன செய்து கிழித்து விட்டார் ............
முரட்டு தனமான அணுகுமுறை கொண்டவர் ..............
உண்மையான கருத்துக்கள்தான் ......................
பாரதியார் தன் கவிதைகள் மூலம் .................
புரட்சிகளை செய்தார் .................
பெண் உரிமைகளுக்கு பாடினார் .........
ஆனால் -பெரியார் பேசினார் ..........
செயலால் செய்தும் காட்டினார் .................
விதவைக்கு வாழ்வு தந்து .........
மத பேதமின்றி செயலால் நடத்தி கட்டினார் ................
அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ............
கடவுளை நம்புபவர்களை தூற்றினாலும் .............
கோவை கல்லூரி ஒன்றிற்கு சென்ற -அவர் ...........
சிறப்பாய் எப்போதும் நடக்க .............
கடவுள் கருணை காட்டட்டும் என்று ..............
கருத்து பதிவேட்டில் தண் கைப்பட ...........
எழுதி வைத்து இருக்கிறார் .......
அதை பொக்கிசமாக அந்த கல்லூரி ..............
இன்றும் மாணவர் பார்வைக்கு ..................
வைத்து இருகிறார்கள் ...........
...
பெரியார் நினைத்ததை செயல் படுத்தி காட்டி ...
எல்லோரும் அப்படி நடக்க வழி காட்டி உள்ளார் ...........
சிந்தித்து செயல பட மடம்மை என்னும் ..........
மூட பழக்கங்கள் அழிய வழிகள் சொன்னவர்
மாறாது கஷ்டம்
மாறாது கஷ்டம்
கணவில் தொலையும் -கஷ்ட்டங்கள் ..............
விடியலின் தொடக்கத்தில் -தொடர்கிரதே .....
ஏதோ ஓரு ரூபத்தில் ............
புதிய விடியலில் என்றோ ஓரு நாள் ............
கஷ்டங்கள் தொலையாத என்று .............
நம்புவதுதானே வாழ்கை ..................
வாழ்கை பயணத்தில் எல்லோரும் ...............
என்கேயோ பிரிந்து இருந்தாலும் ........
பாசமும் அன்பும் மாறாதது .......
பூமி உள்ளவரை உண்மை என்றால் ......
விடியலில் தொடங்கும் கஷ்டங்களும் .........
மனிதர்களுக்கு தொடருதல் நிட்சயம் .....
மாறியது யாரோ ?
மகனே குழந்தை பருவத்தில் -நீ ............
மார்பில் எட்டி உதைத்த போது ..................
அன்று - சந்தோசத்தில் சிரித்தோம் .......
வாலிப பருவத்தில் -நீ ..........
இதயத்தில் உதைப்பதால் .........
இன்று -வேதனையில் அழுகின்றோம் ...............
மாற்றங்கள் வயதில் வரலாம் ................
மாற்றங்கள் வாழ்கையில் வரலாம் ....
அன்பிலும் பாசத்திலும் வருவதுண்டோ ?
மாறியது நீயா -இல்லை ..............
நாங்களா என புரியாது தவிக்கின்றோம்
ஒளி
சன்னிதானத்தில் விளக்கேற்றி .....
ஒளி கூட்டிய -உண்னை .....
இதயமெனும் கருவறையில் ........
தெய்வமாக அமர்த்தி இருக்கும் ....
என் -இதயத்திற்கு அன்பு எனும் ....
விளக்கேற்றி உயிர் எனும்
oli thara mattaayo pennea
இன்பம்
இன்பம் அது எங்கே?
இப்போது யாருக்கு வருமோ .................
தேடிதான் காண வேண்டும் .....................
ரத்த பந்த சொந்தங்களோ ..............
அவ் உணர்வுவரை உதவும் ...............
மற்ற சொந்தங்கள் பற்றிக்கொள்வதோ ....
தன் -தேவைகளை அடையவே .............
உனக்கு கிடைத்த நட்போ ........................
உண்மையானதாக இருக்கலாம் ......
தேடி வந்து பங்கு கேட்க ................
எல்லை முடியாத.....
வானம்போல் என்னுடன் .....
நட்பாய் இருக்க ஆசைப்படும் ......
உன் -நினைவுகளுக்கு மிக்க சந்தோசம் .........
தொடரட்டும் உன் அன்பு நட்பு ...........
ஆனால் -அந்த இன்பத்தை அடைய ...................
நான் -கொடுத்து வைக்க ....
இறைவனிடன் வேண்டிக்கொள்.....
தினமும் எனக்காக சில நிமிடம்
செவ்வாய், 29 செப்டம்பர், 2009
குருதியில் கதறும் ஈழ தமிழர்கள்(1)
ஈழ தமிழர்களின் தவிப்பு ......
தமிழ் ஈன பிறப்புகளுக்கு -சந்தோசமா?
ஈழதமிழர்களின் மரணங்கள் ..............
இதயமற்றவர்களின் வெற்றியோ ?
ஈழ தமிழர்களின் சிதறிய இறப்புக்கள் ....
இனகலவர அரசியலுக்கு வெற்றியோ .........
பிஞ்சு குழந்தைகளின் ...................
சிதறிய உடல்களும் ..........
தலையற்று முண்டமாக கிடக்கும் ...........
சிறுமியின் பட்டு உடலும் ...................
குடல் வெடித்து சிதறி இருந்த ..............
துணியற்ற முண்டமான ஆன் சிசுவின் உடலும்......................
சுட்டு கொல்லப்பட்டு வரிசையாக ...................
கிடத்தப்பட்ட உடல்களும் ........................
கதறி அழும் உறவுகளும் ...........................
தமிழ் பெண்கள் கற்பழிக்கபட்டு .................
கொலைசெய்ய பட்ட அவலங்களும் ....................
குவியலாக எதோ எறிகிறது ..............
என்று -உற்று பார்த்தல் .............
குப்பை போல் குவித்து எறிக்கபடும் ............
தமிழர்களின் பின குவியல்களும் .-ஐயோ ..........
பார்கையிலே மனம் கதறுகிறதே .............
ஆர்குட் நண்பர் இளகிய மனம் படைத்தோர் .....................
இதை கட்டாயம் பார்க்க கூடாது ....
என சொல்லி அனுப்பினாலும் ...............
நமக்காக அனுப்பியதை பார்கலாம் என்று ...........
நான் -பார்த்துதான் இந்த கொடுமைகளும்
என்னடா எல்லோரும் ஈழதமிழருக்காக .......................
ஆர்குட்டில் குரல் கொடுகிறர்களே ...............
ஒன்றும் புரியாமல் இருந்த -எனக்கோ .....
இந்த கொடுமைகளை பார்த்ததும் ............
பயங்கர அதிர்சி இப்படி எல்லாம் .........
அவர்கள் துன்ப படுகிறார்கள் .............
இங்கோ -எல்லோரும் வந்தாரை ................
வாழ வைக்கும தமிழகம் ..............
நட்புக்கு உயிர் கொடுபவர்கள் என்று ...............
வெட்டி புகழ் பரப்பி *எல்லா .............
பண்டிகைகளையும் கொண்டாடுகின்றனர்...................
மத பேதமின்றி அரசியல் வாதிகளும் .............
வெட்கமின்றி நாட்டுக்காக உயிர் கொடுப்போம் என்று ......
என்போல் விட்டில் பூசியாக வீட்டில் ............
முடங்கி கிடைக்கும் பெண்களுக்கும் ................
டீவி சீரியலே உலகம் என்றும ..............
அக்கம் பக்கத்துக்கு கதைகளே..............
பெரிதாக நினைபவர்களுக்கும் ................
படிப்பறிவு இல்லாதவருக்கும் ............
இந்த கொடுமைகளை அறிய வாய்ப்பில்லை.....................
ஏதோ ஈழ போர் என்கிறார்கள் ..
நிறைய ப்னபர்கள் இறந்து விட்டார்கள் ..........
.என்று சொல்லுமளவிற்கு அறிந்தவர்கள் ................
சிலராக இருக்கலாம் எல்லோரும் -அறிய ............
வீதிக்கு வீதி இதை கட்டாயம் ................
எல்லோரும் பார்கும் படி ஒளிபரப்பினால் ...........
அங்கு லட்ச கணக்கானவர்களின் ...................
கொடுமையான இறப்பை பார்த்தல் ..............
நிட்சயம் எழுச்சி பிறக்கும் .....................
புரட்சி நடக்கும் என்பது என் கருத்து ....
எல்லோருக்கும் அங்கு நடந்த எல்லா
கொடுமைகளையும் தெரிந்திருக்க வைப்பு -இல்லை.................
மக்களை சொல்லுகிறேன் ஆனால் ........
ஆரசியல் வாதிகளுக்கும்
சம்மந்த பட்டவர்களுக்கும் தெரிந்தாலும்..........
ஒருபவர் மீது மற்றவை குறை சொல்லி...........
அங்கு தமிழ் இனமே அழிய வகை செய்கிறார்களோ .......
இருந்தால் தானே பிரசினை ..................
ஒட்டு மொத்தமாக அழிந்த பின் .............
போராட்டம் உண்ணாவிரதம் நடத்தி .....................
சரி கட்டி விடலாம் ஏன் என்றால் ..............
நம் நாட்டவர்கள்தான் யார் எதை சொன்னாலும் .......
நம்பி ஏமாரும் ஏமாளிகள் ஆயிட்றே
மிருகவதை சட்டம் இருக்கிறது ..............
போராட பெரிய பட்டாளம் இருக்கிறது .........
மகளிர் அணிகள் நிறைய இருக்கிறது ...............
ஆபாசங்களை தடுக்கிறோம் என்று .............
அலங்காரமாக திரிந்து போராட்டம் செய்வதற்கு ....
காட்டுங்கள் அவர்களுக்கு முதலில் இந்த காட்சிகளை
உருப்படியாக இதற்க்கு போராடுங்கள் என்று .....
இருக்கும் உயிர்களாவது மிஞ்சட்டும் .....................
என்ன அவர்கள் நாட்டையா கேட்கிறோம் .....................
உரிமைகளை தானேகேட்கிறோம் என்று ...
அகதிகளாக வந்தால் ஓரு பொட்டலம் உண்னவையும் .......
படுக்க எதோ ஓரு மைதானத்தையும் ................
குடுத்து சமாதான படுத்தினால்; போதுமா ................
அவர்களின் இழப்புக்கு போராடுங்கள் என்று ...............
எல்லோரையும் தூண்டுங்கள் .................
இதை சரிபடுதுபவறேபட்ட தமிழகத்தின் ...............
ஆளுனர் என்று ஒட்டு மொத்த மக்களும் ........
சொல்லி பாருங்களே என்ன ஓரு மாறுதல் .....
எல்லா கட்சிகளும் முழித்து கொள்ளும் போராட
ஈழ தமிழர்களின் தவிப்பு ......
தமிழ் ஈன பிறப்புகளுக்கு -சந்தோசமா?
ஈழதமிழர்களின் மரணங்கள் ..............
இதயமற்றவர்களின் வெற்றியோ ?
ஈழ தமிழர்களின் சிதறிய இறப்புக்கள் ....
இனகலவர அரசியலுக்கு வெற்றியோ .........
பிஞ்சு குழந்தைகளின் ...................
சிதறிய உடல்களும் ..........
தலையற்று முண்டமாக கிடக்கும் ...........
சிறுமியின் பட்டு உடலும் ...................
குடல் வெடித்து சிதறி இருந்த ..............
துணியற்ற முண்டமான ஆன் சிசுவின் உடலும்......................
சுட்டு கொல்லப்பட்டு வரிசையாக ...................
கிடத்தப்பட்ட உடல்களும் ........................
கதறி அழும் உறவுகளும் ...........................
தமிழ் பெண்கள் கற்பழிக்கபட்டு .................
கொலைசெய்ய பட்ட அவலங்களும் ....................
குவியலாக எதோ எறிகிறது ..............
என்று -உற்று பார்த்தல் .............
குப்பை போல் குவித்து எறிக்கபடும் ............
தமிழர்களின் பின குவியல்களும் .-ஐயோ ..........
பார்கையிலே மனம் கதறுகிறதே .............
ஆர்குட் நண்பர் இளகிய மனம் படைத்தோர் .....................
இதை கட்டாயம் பார்க்க கூடாது ....
என சொல்லி அனுப்பினாலும் ...............
நமக்காக அனுப்பியதை பார்கலாம் என்று ...........
நான் -பார்த்துதான் இந்த கொடுமைகளும்
என்னடா எல்லோரும் ஈழதமிழருக்காக .......................
ஆர்குட்டில் குரல் கொடுகிறர்களே ...............
ஒன்றும் புரியாமல் இருந்த -எனக்கோ .....
இந்த கொடுமைகளை பார்த்ததும் ............
பயங்கர அதிர்சி இப்படி எல்லாம் .........
அவர்கள் துன்ப படுகிறார்கள் .............
இங்கோ -எல்லோரும் வந்தாரை ................
வாழ வைக்கும தமிழகம் ..............
நட்புக்கு உயிர் கொடுபவர்கள் என்று ...............
வெட்டி புகழ் பரப்பி *எல்லா .............
பண்டிகைகளையும் கொண்டாடுகின்றனர்...................
மத பேதமின்றி அரசியல் வாதிகளும் .............
வெட்கமின்றி நாட்டுக்காக உயிர் கொடுப்போம் என்று ......
என்போல் விட்டில் பூசியாக வீட்டில் ............
முடங்கி கிடைக்கும் பெண்களுக்கும் ................
டீவி சீரியலே உலகம் என்றும ..............
அக்கம் பக்கத்துக்கு கதைகளே..............
பெரிதாக நினைபவர்களுக்கும் ................
படிப்பறிவு இல்லாதவருக்கும் ............
இந்த கொடுமைகளை அறிய வாய்ப்பில்லை.....................
ஏதோ ஈழ போர் என்கிறார்கள் ..
நிறைய ப்னபர்கள் இறந்து விட்டார்கள் ..........
.என்று சொல்லுமளவிற்கு அறிந்தவர்கள் ................
சிலராக இருக்கலாம் எல்லோரும் -அறிய ............
வீதிக்கு வீதி இதை கட்டாயம் ................
எல்லோரும் பார்கும் படி ஒளிபரப்பினால் ...........
அங்கு லட்ச கணக்கானவர்களின் ...................
கொடுமையான இறப்பை பார்த்தல் ..............
நிட்சயம் எழுச்சி பிறக்கும் .....................
புரட்சி நடக்கும் என்பது என் கருத்து ....
எல்லோருக்கும் அங்கு நடந்த எல்லா
கொடுமைகளையும் தெரிந்திருக்க வைப்பு -இல்லை.................
மக்களை சொல்லுகிறேன் ஆனால் ........
ஆரசியல் வாதிகளுக்கும்
சம்மந்த பட்டவர்களுக்கும் தெரிந்தாலும்..........
ஒருபவர் மீது மற்றவை குறை சொல்லி...........
அங்கு தமிழ் இனமே அழிய வகை செய்கிறார்களோ .......
இருந்தால் தானே பிரசினை ..................
ஒட்டு மொத்தமாக அழிந்த பின் .............
போராட்டம் உண்ணாவிரதம் நடத்தி .....................
சரி கட்டி விடலாம் ஏன் என்றால் ..............
நம் நாட்டவர்கள்தான் யார் எதை சொன்னாலும் .......
நம்பி ஏமாரும் ஏமாளிகள் ஆயிட்றே
மிருகவதை சட்டம் இருக்கிறது ..............
போராட பெரிய பட்டாளம் இருக்கிறது .........
மகளிர் அணிகள் நிறைய இருக்கிறது ...............
ஆபாசங்களை தடுக்கிறோம் என்று .............
அலங்காரமாக திரிந்து போராட்டம் செய்வதற்கு ....
காட்டுங்கள் அவர்களுக்கு முதலில் இந்த காட்சிகளை
உருப்படியாக இதற்க்கு போராடுங்கள் என்று .....
இருக்கும் உயிர்களாவது மிஞ்சட்டும் .....................
என்ன அவர்கள் நாட்டையா கேட்கிறோம் .....................
உரிமைகளை தானேகேட்கிறோம் என்று ...
அகதிகளாக வந்தால் ஓரு பொட்டலம் உண்னவையும் .......
படுக்க எதோ ஓரு மைதானத்தையும் ................
குடுத்து சமாதான படுத்தினால்; போதுமா ................
அவர்களின் இழப்புக்கு போராடுங்கள் என்று ...............
எல்லோரையும் தூண்டுங்கள் .................
இதை சரிபடுதுபவறேபட்ட தமிழகத்தின் ...............
ஆளுனர் என்று ஒட்டு மொத்த மக்களும் ........
சொல்லி பாருங்களே என்ன ஓரு மாறுதல் .....
எல்லா கட்சிகளும் முழித்து கொள்ளும் போராட
சனி, 26 செப்டம்பர், 2009
இரண்டு வருடம் கழித்து -எப்படியோ ..................
படிப்பை முடித்து பட்டமும் பெற்றேன் ..................
உயிர் நண்பர்களின் உதவியால் ......................
எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ..............
அறையில் முடங்கி கொண்டு ...........
கணினி வழியாக நண்பர்களுடன் பேசுவதே .............
அப்படி கிடைத்த நட்புகளில் ...எத்தணையோ .....................
நல்லிதயங்கள் சொந்தமாய் நினைதனவே...................
அப்படி வந்த தோழி ஒருத்தி ..............
அனு என்ற சைலஜா -என்னை ................
மணந்து கொள்ள சம்மதித்தாள் .............
ஸ்ரீலங்காவை தாயகமாக அடைந்தவள் ...............
என்னை பற்றி முழுதும் அறிந்தும் ................
மனம் முடிக்க சம்மதித்தால் -......................
சந்தோசத்தில் நான் மிதக்க ஆனால் -என்று ..........
இழுத்தால் ஏன் என்றதற்கோ -தான் .................
திருமணம் முடிந்து மனம் -முறிந்து ....................
விவாகரத்து ஆனவள் என்றுரைத்தால் .............
சரி -என்ன நிலைமைக்கு அவள் -கிடைத்ததோ .................
பெரிதென நிணைத்து சம்மதித்தேன் .................
பிறகு தினமும் நானும் அவளும்-மட்டுமே .............
உலகத்தில் இருப்பதாக இறுமாந்து ,,,,,,,,,
சாட்டிலும் போனிலும் பேசிக்கொண்டோம் ...........
மற்ற நண்பர்களையும் மறந்தேதான் ...............
அவளே பெரிதென்று நிணைத்து ............
மதி மயங்கி கிடந்தேனே .. ...........
என் -ஆர்குட் முகவரியை வாங்கி ..............
நான் பார்த்து சந்தோஷ பட்ட ..............
என் -புகை படத்தை மாற்றினால் -.............
ஏன் என்றதற்கு என்னை தவிர .............
யாரும் இனி உண்னை பார்ப்பது ............
எனக்கு பிடிக்கலை என்றால் ..............
ரொம்ப சந்தோஷ பட்டேன் ...............
நண்பர்களில் பாதியை நீக்கினாள் -ஏன் /....................
என்றதற்கோ அவர்கள் சரியில்லை என்றாள் .......
இனி -அவளேபட்ட என் வாழ்கை ..............
என்ன நினைத்தால் அதற்கும் ஒத்து கொண்டேன் ..............
மனதை கல்லாக்கி கொண்டு ...................
திடீர் என்று ஓரு நாள் ....................
ஆஸ்திரேலியாவுக்கு போய் விட்டாள் ..................
என்னை -தவிக்கவிட்டு பறந்து ........
அதிர்சியில் நான் உறைய ...........
அவளோ அங்கிருந்து என்னை திட்டுகிறாள் .............
படிப்பை முடித்து பட்டமும் பெற்றேன் ..................
உயிர் நண்பர்களின் உதவியால் ......................
எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ..............
அறையில் முடங்கி கொண்டு ...........
கணினி வழியாக நண்பர்களுடன் பேசுவதே .............
அப்படி கிடைத்த நட்புகளில் ...எத்தணையோ .....................
நல்லிதயங்கள் சொந்தமாய் நினைதனவே...................
அப்படி வந்த தோழி ஒருத்தி ..............
அனு என்ற சைலஜா -என்னை ................
மணந்து கொள்ள சம்மதித்தாள் .............
ஸ்ரீலங்காவை தாயகமாக அடைந்தவள் ...............
என்னை பற்றி முழுதும் அறிந்தும் ................
மனம் முடிக்க சம்மதித்தால் -......................
சந்தோசத்தில் நான் மிதக்க ஆனால் -என்று ..........
இழுத்தால் ஏன் என்றதற்கோ -தான் .................
திருமணம் முடிந்து மனம் -முறிந்து ....................
விவாகரத்து ஆனவள் என்றுரைத்தால் .............
சரி -என்ன நிலைமைக்கு அவள் -கிடைத்ததோ .................
பெரிதென நிணைத்து சம்மதித்தேன் .................
பிறகு தினமும் நானும் அவளும்-மட்டுமே .............
உலகத்தில் இருப்பதாக இறுமாந்து ,,,,,,,,,
சாட்டிலும் போனிலும் பேசிக்கொண்டோம் ...........
மற்ற நண்பர்களையும் மறந்தேதான் ...............
அவளே பெரிதென்று நிணைத்து ............
மதி மயங்கி கிடந்தேனே .. ...........
என் -ஆர்குட் முகவரியை வாங்கி ..............
நான் பார்த்து சந்தோஷ பட்ட ..............
என் -புகை படத்தை மாற்றினால் -.............
ஏன் என்றதற்கு என்னை தவிர .............
யாரும் இனி உண்னை பார்ப்பது ............
எனக்கு பிடிக்கலை என்றால் ..............
ரொம்ப சந்தோஷ பட்டேன் ...............
நண்பர்களில் பாதியை நீக்கினாள் -ஏன் /....................
என்றதற்கோ அவர்கள் சரியில்லை என்றாள் .......
இனி -அவளேபட்ட என் வாழ்கை ..............
என்ன நினைத்தால் அதற்கும் ஒத்து கொண்டேன் ..............
மனதை கல்லாக்கி கொண்டு ...................
திடீர் என்று ஓரு நாள் ....................
ஆஸ்திரேலியாவுக்கு போய் விட்டாள் ..................
என்னை -தவிக்கவிட்டு பறந்து ........
அதிர்சியில் நான் உறைய ...........
அவளோ அங்கிருந்து என்னை திட்டுகிறாள் .............
அதிகேசன்
ஆதி கேசனாய் ஆண்டவனின் ....................
நாமம் தரித்த -நான் .........................
சீரும் சிறப்புமாய் வாழ்ந்திட்டேன் ...........
பள்ளி பருவமதை முடித்து ......
கல்லூரியில் அடியெடுது வைதேன் ............
தேடி வந்த நட்புக்களும் ....................
கல கல நாட்களும் .........
ரொன்ப ஜாலியான வாழ்கை..............................
இறுதி ஆண்டோ -என் .................
வாழ்வை புரட்டி போட்ட -ஓரு ...............
சோகமான நிகழ்சியாய் முடிந்ததுவே ..................
..இரு சக்கர வாகனத்தில் .................
நண்பர்களுடன் உல்லாசமாய் .............................
சாலையில் பயணித்தபோது .............
படீர் என மரக்கிளைஒடிந்து -விழ ............
வாகனம் தூக்கி எரியப்பட்டு -நானோ .............
வெகு தூரத்தில் பறந்து விளுந்தேன் ...........
கண்முழித்து பார்கையில் மருத்துவமணையின்-படுக்கையில்
இடுப்புக்கு கீழ் வெறுமையான எண்ணம் ...............
போர்வையை எடுது பார்கையில் ....
கால்கள் இருந்ததால் நிம்மதி ...............
பெருமூச்சு விட்டபடி உணர்வு இல்லை என்றேன் ...
முது தண்டுவடத்தில் அடிபட்டதால்-இனி .....
நீ நடக்கமுடியாது என்ற சொல்ல ..................
பேரிடியாய் இறங்கியது நெஞ்சத்தில் ............
இனி -திருமண வாழ்க்கைக்கும் பயனில்லாது .......................
என்னுடன் என் சந்ததிக்கு ........................
முழுக்கு எனும் வேதனையும் .....
என்னை கொல்ல வீல் சேர்ரே ..................
என் -வாழ்கை என முடிவானதே .....................
தந்தை இல்லாததால் தயை ...............
அனாதையாய் விட்டு செல்ல மனமில்லாது ..................
நடை பிணமாய் என் வாழ்கை தொடர்ந்த்துவே...............
மீண்டும் குழந்தையாய் நிணைத்து ........
பணிவிடை செய்து என்னை ஆளாக்கியது .............
அன்னை என்னும் அன்பு தெய்வம் .............
உழைத்து தாயை காப்பாற்றும் -பருவத்தில் ..........
தாயோ என்னை சீராட்டி வளர்கிறாள் ....................
..
தமிழே உன்மேல் ஆசை
தமிழே உன்மேல் ஆசை
எம் -மொழியையும் கற்றிடலாம் ...............
அதன்-நிலைகளையும் அறிந்திடலாம் .....
தமிழை கற்றிடலாம் அறிந்திடலாம் ....
ஆனால்-அதன் அத்தனை.......
சுவைகளையும் நயங்களையும் ....
அறிந்தோர் சிலறே .............
தமிழ்நாடு எணலாம் ....
தமிழன் எணலாம் .....
தமிழே உயிர் எணலாம் ....
தமிழே உயிர் எணலாம் ....
இயல்பாய் படித்தாலும் ..............
இலக்கியமாக படித்தாலும் .....
கவியாக படித்தாலும் .....
காவியமாக படித்தாலும் ................
நாடகமாக படித்தாலும் .....
தமிழின் சுவையே தனிதான் .........
அதனை முழுதாய் அனுபவித்தவர்கள் ..............
என்று -சிலறே கூறமுடியும் ............
.எந்த யுகத்திலும் எந்த ஜென்மத்திலும் .....................
தமிழ் நாட்டில் தமிழனாக பிறக்க ஆசை ...........
இனிமையான தமிழை .......
இறப்பிலும் சுவைக்கும் ஆசை .....
எனவே தமிழே உன்மேல் ஆசைதான் ............
எப்போதும் என்றும் எனக்கு ...................
இன்பம்
இன்பம் அது எங்கே?
இப்போது யாருக்கு வருமோ .................
தேடிதான் காண வேண்டும் .....................
ரத்த பந்த சொந்தங்களோ ..............
அவ் உணர்வுவரை உதவும் ...............
மற்ற சொந்தங்கள் பற்றிக்கொள்வதோ ....
தன் -தேவைகளை அடையவே .............
உனக்கு கிடைத்த நட்போ ........................
உண்மையானதாக இருக்கலாம் ......
தேடி வந்து பங்கு கேட்க ................
எல்லை முடியாத.....
வானம்போல் என்னுடன் .....
நட்பாய் இருக்க ஆசைப்படும் ......
உன் -நினைவுகளுக்கு மிக்க சந்தோசம் .........
தொடரட்டும் உன் அன்பு நட்பு ...........
ஆனால் -அந்த இன்பத்தை அடைய ...................
நான் -கொடுத்து வைக்க ....
இறைவனிடன் வேண்டிக்கொள்.....
தினமும் எனக்காக சில நிமிடம்
ஆதி கேசனாய் ஆண்டவனின் ....................
நாமம் தரித்த -நான் .........................
சீரும் சிறப்புமாய் வாழ்ந்திட்டேன் ...........
பள்ளி பருவமதை முடித்து ......
கல்லூரியில் அடியெடுது வைதேன் ............
தேடி வந்த நட்புக்களும் ....................
கல கல நாட்களும் .........
ரொன்ப ஜாலியான வாழ்கை..............................
இறுதி ஆண்டோ -என் .................
வாழ்வை புரட்டி போட்ட -ஓரு ...............
சோகமான நிகழ்சியாய் முடிந்ததுவே ..................
..இரு சக்கர வாகனத்தில் .................
நண்பர்களுடன் உல்லாசமாய் .............................
சாலையில் பயணித்தபோது .............
படீர் என மரக்கிளைஒடிந்து -விழ ............
வாகனம் தூக்கி எரியப்பட்டு -நானோ .............
வெகு தூரத்தில் பறந்து விளுந்தேன் ...........
கண்முழித்து பார்கையில் மருத்துவமணையின்-படுக்கையில்
இடுப்புக்கு கீழ் வெறுமையான எண்ணம் ...............
போர்வையை எடுது பார்கையில் ....
கால்கள் இருந்ததால் நிம்மதி ...............
பெருமூச்சு விட்டபடி உணர்வு இல்லை என்றேன் ...
முது தண்டுவடத்தில் அடிபட்டதால்-இனி .....
நீ நடக்கமுடியாது என்ற சொல்ல ..................
பேரிடியாய் இறங்கியது நெஞ்சத்தில் ............
இனி -திருமண வாழ்க்கைக்கும் பயனில்லாது .......................
என்னுடன் என் சந்ததிக்கு ........................
முழுக்கு எனும் வேதனையும் .....
என்னை கொல்ல வீல் சேர்ரே ..................
என் -வாழ்கை என முடிவானதே .....................
தந்தை இல்லாததால் தயை ...............
அனாதையாய் விட்டு செல்ல மனமில்லாது ..................
நடை பிணமாய் என் வாழ்கை தொடர்ந்த்துவே...............
மீண்டும் குழந்தையாய் நிணைத்து ........
பணிவிடை செய்து என்னை ஆளாக்கியது .............
அன்னை என்னும் அன்பு தெய்வம் .............
உழைத்து தாயை காப்பாற்றும் -பருவத்தில் ..........
தாயோ என்னை சீராட்டி வளர்கிறாள் ....................
..
தமிழே உன்மேல் ஆசை
தமிழே உன்மேல் ஆசை
எம் -மொழியையும் கற்றிடலாம் ...............
அதன்-நிலைகளையும் அறிந்திடலாம் .....
தமிழை கற்றிடலாம் அறிந்திடலாம் ....
ஆனால்-அதன் அத்தனை.......
சுவைகளையும் நயங்களையும் ....
அறிந்தோர் சிலறே .............
தமிழ்நாடு எணலாம் ....
தமிழன் எணலாம் .....
தமிழே உயிர் எணலாம் ....
தமிழே உயிர் எணலாம் ....
இயல்பாய் படித்தாலும் ..............
இலக்கியமாக படித்தாலும் .....
கவியாக படித்தாலும் .....
காவியமாக படித்தாலும் ................
நாடகமாக படித்தாலும் .....
தமிழின் சுவையே தனிதான் .........
அதனை முழுதாய் அனுபவித்தவர்கள் ..............
என்று -சிலறே கூறமுடியும் ............
.எந்த யுகத்திலும் எந்த ஜென்மத்திலும் .....................
தமிழ் நாட்டில் தமிழனாக பிறக்க ஆசை ...........
இனிமையான தமிழை .......
இறப்பிலும் சுவைக்கும் ஆசை .....
எனவே தமிழே உன்மேல் ஆசைதான் ............
எப்போதும் என்றும் எனக்கு ...................
இன்பம்
இன்பம் அது எங்கே?
இப்போது யாருக்கு வருமோ .................
தேடிதான் காண வேண்டும் .....................
ரத்த பந்த சொந்தங்களோ ..............
அவ் உணர்வுவரை உதவும் ...............
மற்ற சொந்தங்கள் பற்றிக்கொள்வதோ ....
தன் -தேவைகளை அடையவே .............
உனக்கு கிடைத்த நட்போ ........................
உண்மையானதாக இருக்கலாம் ......
தேடி வந்து பங்கு கேட்க ................
எல்லை முடியாத.....
வானம்போல் என்னுடன் .....
நட்பாய் இருக்க ஆசைப்படும் ......
உன் -நினைவுகளுக்கு மிக்க சந்தோசம் .........
தொடரட்டும் உன் அன்பு நட்பு ...........
ஆனால் -அந்த இன்பத்தை அடைய ...................
நான் -கொடுத்து வைக்க ....
இறைவனிடன் வேண்டிக்கொள்.....
தினமும் எனக்காக சில நிமிடம்
செவ்வாய், 22 செப்டம்பர், 2009
தென்றலே தென்றலே
தென்றலே தென்றலே
மன பாரத்துடன் அமர்ந்திருந்த ...
என்னை -நீ அன்புடன் தழுவியதும் .......
மெய் மறந்து போநேனே ......
நீ -மெல்ல மெல்ல அருகே வந்து ......
விட்டு விட்டு தழுவி சென்றதால் .......
என் -மன பாரம் நீங்கியதே ........
அருகிருந்த செடிகள் எல்லாம் .......
சந்தோஷத்தில் ஆடியதே ......
எப்போதும் நீ என்னருகே இருந்து விட்டால் .....
எத்தனை கஷ்ட்டம் வந்தாலும் .......
உன் போல் காற்றாய் மறைத்து திரிவேனே .....
அழைகாது வந்து அன்பாய் அரவணைத்து ......
ஆறுதல் தரும் தென்றலே தென்றலே.....
நீயே - எல்லோருக்கும், உண்மைதுணை - எப்போதும்
ஒளி
சன்னிதானத்தில் விளக்கேற்றி .....
ஒளி கூட்டிய -உண்னை .....
இதயமெனும் கருவறையில் ........
தெய்வமாக அமர்த்தி இருக்கும் ....
என் -இதயத்திற்கு அன்பு எனும் ....
விளக்கேற்றி உயிர் எனும்
oli thara mattaayo pennea
சாட்சி
அடுத்தடுத்து டேபிளில் -நாம் .....
அமர்ந்து உண்டாலும் .....
கடைக்கண் பார்வையால் ........
பேசியதும் நிஜம் என்றால் .....
நீ -என்னை நினைத்த போது .....
நான் -உண்னை நினைத்து .....
உண்மையே என்றால் -நம்.....
இருவருக்கும் .ஒரே.....நேரத்தில் ......
புரை ஏரியதே சாட்சி
தென்றலே தென்றலே
மன பாரத்துடன் அமர்ந்திருந்த ...
என்னை -நீ அன்புடன் தழுவியதும் .......
மெய் மறந்து போநேனே ......
நீ -மெல்ல மெல்ல அருகே வந்து ......
விட்டு விட்டு தழுவி சென்றதால் .......
என் -மன பாரம் நீங்கியதே ........
அருகிருந்த செடிகள் எல்லாம் .......
சந்தோஷத்தில் ஆடியதே ......
எப்போதும் நீ என்னருகே இருந்து விட்டால் .....
எத்தனை கஷ்ட்டம் வந்தாலும் .......
உன் போல் காற்றாய் மறைத்து திரிவேனே .....
அழைகாது வந்து அன்பாய் அரவணைத்து ......
ஆறுதல் தரும் தென்றலே தென்றலே.....
நீயே - எல்லோருக்கும், உண்மைதுணை - எப்போதும்
ஒளி
சன்னிதானத்தில் விளக்கேற்றி .....
ஒளி கூட்டிய -உண்னை .....
இதயமெனும் கருவறையில் ........
தெய்வமாக அமர்த்தி இருக்கும் ....
என் -இதயத்திற்கு அன்பு எனும் ....
விளக்கேற்றி உயிர் எனும்
oli thara mattaayo pennea
சாட்சி
அடுத்தடுத்து டேபிளில் -நாம் .....
அமர்ந்து உண்டாலும் .....
கடைக்கண் பார்வையால் ........
பேசியதும் நிஜம் என்றால் .....
நீ -என்னை நினைத்த போது .....
நான் -உண்னை நினைத்து .....
உண்மையே என்றால் -நம்.....
இருவருக்கும் .ஒரே.....நேரத்தில் ......
புரை ஏரியதே சாட்சி
வியாழன், 17 செப்டம்பர், 2009
அன்றும் ...இன்றும்
அன்று
இளமை துள்ள ....
சுற்றி சுற்றி ஆடினேன் ...
சிலம்பாட்டம் தடி கொண்டு .....
இன்று
முதுமையை பரிகாசித்து ....
சுற்றி சுற்றி பலரும் .....////
என்னை நோவடிப்பதேனோ ....
நான் தடி கொண்டு நடப்பதை 8:19 pm (0 நிமிடங்களுக்கு முன்) நீக்கு latha
அன்று
நிலவை காட்டி ....
ஸோரு ஊட்டிய அம்மாக்கள் ....
இன்று
நிலவுக்குள் சென்று ......
ஸோரு ஊட்டும் அம்மாக்கள் ...
அன்று
கல் ஆனாலும் கணவன் .......
புல் ஆனாலும் புருஷன்.....
தெய்வமாக மனைவிகளுக்கு .....
இன்று
கள் அருந்தினாலும் .......
புல் அடித்து வந்தாலும் ....
நிதானமாக வந்தாலும் .....
கோபத்தில் மிதிக்கும் மனைவிகள்
அன்று
இளமையிலும் முதுமையாக .....
காட்சி தந்த நாகரீகம் .தெரியாத .....
பாமர மக்கள் .....
இன்று
முதுமையிலும் இளமையாக .....
காட்சிதரும் நாகரீகத்தில் .....
ஊறிய மக்கள் ......
அன்று
கலாசாரம் மாணம் .....
மரியாதை கட்டுப்பாடு .....
உயிராய் இருந்தது ....
இன்று
கலாசாரம் மாறுதலும் ....
மாணம் மறியாதைக்கு .....
கட்டு படாததும் உயிர் வாழ்வது ....
அன்று
எழுது அறிவித்தவன் ......
இறைவனுக்கு சமம் .....
இன்று
எளுத்து அறிவிப்பவன் ......
கற்பவரின் கேளிக்கும் .....
மிரட்டலுக்கும் பயந்தவர் ......
அன்று
திருமணம் பெரியோர்கள் .....
முன்னின்று சொர்க்கத்தில் .....
நிட்சயிததாக என்னும் நிலை ......
இன்று
நிமிடதிருக்கு நிமிடம் .....
தாங்களாகவே நிட்சயித்து.....
தாங்களாகவே பிரியும் ......
நரகத்தின் நிலை .......
அன்று
இளமை துள்ள ....
சுற்றி சுற்றி ஆடினேன் ...
சிலம்பாட்டம் தடி கொண்டு .....
இன்று
முதுமையை பரிகாசித்து ....
சுற்றி சுற்றி பலரும் .....////
என்னை நோவடிப்பதேனோ ....
நான் தடி கொண்டு நடப்பதை 8:19 pm (0 நிமிடங்களுக்கு முன்) நீக்கு latha
அன்று
நிலவை காட்டி ....
ஸோரு ஊட்டிய அம்மாக்கள் ....
இன்று
நிலவுக்குள் சென்று ......
ஸோரு ஊட்டும் அம்மாக்கள் ...
அன்று
கல் ஆனாலும் கணவன் .......
புல் ஆனாலும் புருஷன்.....
தெய்வமாக மனைவிகளுக்கு .....
இன்று
கள் அருந்தினாலும் .......
புல் அடித்து வந்தாலும் ....
நிதானமாக வந்தாலும் .....
கோபத்தில் மிதிக்கும் மனைவிகள்
அன்று
இளமையிலும் முதுமையாக .....
காட்சி தந்த நாகரீகம் .தெரியாத .....
பாமர மக்கள் .....
இன்று
முதுமையிலும் இளமையாக .....
காட்சிதரும் நாகரீகத்தில் .....
ஊறிய மக்கள் ......
அன்று
கலாசாரம் மாணம் .....
மரியாதை கட்டுப்பாடு .....
உயிராய் இருந்தது ....
இன்று
கலாசாரம் மாறுதலும் ....
மாணம் மறியாதைக்கு .....
கட்டு படாததும் உயிர் வாழ்வது ....
அன்று
எழுது அறிவித்தவன் ......
இறைவனுக்கு சமம் .....
இன்று
எளுத்து அறிவிப்பவன் ......
கற்பவரின் கேளிக்கும் .....
மிரட்டலுக்கும் பயந்தவர் ......
அன்று
திருமணம் பெரியோர்கள் .....
முன்னின்று சொர்க்கத்தில் .....
நிட்சயிததாக என்னும் நிலை ......
இன்று
நிமிடதிருக்கு நிமிடம் .....
தாங்களாகவே நிட்சயித்து.....
தாங்களாகவே பிரியும் ......
நரகத்தின் நிலை .......
புதன், 16 செப்டம்பர், 2009
அன்றும் ...இன்றும்
அன்றும் ...இன்றும்
அன்று
இளமை துள்ள ....
சுற்றி சுற்றி ஆடினேன் ...
சிலம்பாட்டம் தடி கொண்டு .....
இன்று
முதுமையை பரிகாசித்து ....
சுற்றி சுற்றி பலரும் .....////
என்னை நோவடிப்பதேனோ ....
நான் தடி கொண்டு நடப்பதை
சௌக்கியமா கண்ணே
சௌக்கியமா கண்ணே
சொக்கியமாக இருந்ததாலே ....
தயிர் வாக கடைக்கு வந்தேதான் ......
உண் -விசாரிப்புகளுக்கு நலம் என்றேன் ......
உண்னை -ஓரு வார்த்தை ச்வோக்கியமா .....
என நான் கேட்டிருந்தாலும் .......
உயிர் வலிக்க காதலித்து ...
என்னை நினைத்து வாழும் உனக்கு ....
செத்து விட தோன்றும் என்று .....
கேட்க மனம் வரவில்லையே .....
கேட்டு விட்டாலோ செத்து விடு -என .....
என் மனம் என்னை சொல்லுமேபட்ட .....
பிறகு -உண் விசாரிப்புகள் பொய்துவிடுமே......
பின் - உயிர் வலிக்க காதலித்த ....
காதலும் செத்துவிடுமே-அன்பே
மழையே
மழையே
வந்ததும் சாதிகிறாய் ......
மண்ணையும் மரத்தையும் ......
உயிர்களையும் மனிதர்களையும் .....
உன் இஷ்டம்போல் முத்தமிடுகிறாய் ......
உனக்குத்தான் எத்தனை தைரியம் .....
யாரும் உண்னை பிடிக்கவும் முடியாது ......
ஏதும் செய்யமுடியாதென்று ......
ஆனால் -என்னால் என் காதலிக்கு ......
கணவில் கூட முத்தம் தர முடியலையே .......
அவள் மாமன்களை நிணைத்தால்
அன்றும் ...இன்றும்
அன்று
இளமை துள்ள ....
சுற்றி சுற்றி ஆடினேன் ...
சிலம்பாட்டம் தடி கொண்டு .....
இன்று
முதுமையை பரிகாசித்து ....
சுற்றி சுற்றி பலரும் .....////
என்னை நோவடிப்பதேனோ ....
நான் தடி கொண்டு நடப்பதை
சௌக்கியமா கண்ணே
சௌக்கியமா கண்ணே
சொக்கியமாக இருந்ததாலே ....
தயிர் வாக கடைக்கு வந்தேதான் ......
உண் -விசாரிப்புகளுக்கு நலம் என்றேன் ......
உண்னை -ஓரு வார்த்தை ச்வோக்கியமா .....
என நான் கேட்டிருந்தாலும் .......
உயிர் வலிக்க காதலித்து ...
என்னை நினைத்து வாழும் உனக்கு ....
செத்து விட தோன்றும் என்று .....
கேட்க மனம் வரவில்லையே .....
கேட்டு விட்டாலோ செத்து விடு -என .....
என் மனம் என்னை சொல்லுமேபட்ட .....
பிறகு -உண் விசாரிப்புகள் பொய்துவிடுமே......
பின் - உயிர் வலிக்க காதலித்த ....
காதலும் செத்துவிடுமே-அன்பே
மழையே
மழையே
வந்ததும் சாதிகிறாய் ......
மண்ணையும் மரத்தையும் ......
உயிர்களையும் மனிதர்களையும் .....
உன் இஷ்டம்போல் முத்தமிடுகிறாய் ......
உனக்குத்தான் எத்தனை தைரியம் .....
யாரும் உண்னை பிடிக்கவும் முடியாது ......
ஏதும் செய்யமுடியாதென்று ......
ஆனால் -என்னால் என் காதலிக்கு ......
கணவில் கூட முத்தம் தர முடியலையே .......
அவள் மாமன்களை நிணைத்தால்
ஞாயிறு, 13 செப்டம்பர், 2009
முத்தம்
அன்னநடை நடந்து வந்து .......
குறுஞ்சிரிப்பு சிரித்து நீயும் ......
என்னை இருக்க தழுவி ......
என் -கண்ணத்தில் நீ ......
பதித்த முதல் முத்தத்தை ......
என் -இறப்பிலும், நிணைத்து ......
புல்லரித்து மரிதேனடா......
என் அன்பு செல்லமே
தென்றல்
சாலையின் இரு புறமும் .....
புல் வெளிகள் அழகாய் .......
பட்சை கம்பளம் விரிக்க ......
மரங்கள் தலை சாய்த்து வரவேற்க .....
குயிலினங்கள் பாட்டிசைக்க .....
நவரசங்களை காட்டி ஆடி வருவாயோ ......
தென்றலே நீ எபோதும்
கண்நீரே
நீ -எங்கிருந்து தோன்றுகிறாய் ........
மனம் சொல்லும் சொல்லாலா ......
மூளை இடும் கட்டளையாலா ......
விழிகளின் கண் அசைபினாலா .....
ஓரு சொட்டாக வந்தாலும் ....
துளி துளியாய் வந்தாலும் .....
அருவியாக வந்தாலும் ....
நினைத்தவுடன் வருவது எப்படியோ .....
திறமையாலும் உருவங்களாலும் ....
பணத்தாலும் செயலாலும் ....
சாதிக்க முடியாததை ....
இமைக்குள் இருந்து கிளம்பும் -நீ ....
நினைத்ததை சாதிப்பது எப்படியோ
தாலாட்டு
கவிதை எழுத நினைகிறேன் ....
காகிதம் தான் கிடைக்கலை.......
சோகம் சொல்ல நினைகிறேன் ........
தோள்சாய யாருமில்லை ......
ரயிலின் காலி சீட்டதுவை -நான் ......
தாயின் மடியாக நினைத்து தலை சாய்க்க ....
கட கட என தாலாட்டு பாடியதே .....
நான் சிந்திய கண்ணீரை .......
காற்றாய் மறைத்து தாலாட்டியதே......
என்னை மறந்து நான் தூங்க .......
என் சோகம் மறைந்ததுவே.......
கண்முழித்து பார்கையில்லே .......
என் எல்லை வந்ததுவே ......
என் சுமையை இறக்கி வைத்து .....
தாயை பிரிந்து நான் இறங்க ........
என் பாரம் குறைந்ததுவே ........
என் வழியே நான் செல்ல .....
ரயில்லதுவும் மறைந்ததுவே........
என் போல் எத்தனை சோகங்களோ ......
அவள் -மடியில் தலை சாய்த்து கொட்டியதோ ....
இனி கொட்டத்தான் போகிறதோ ....
கட கட என தாலாட்டு பாடியே .....
ஊர் ஊறாய் சுற்றுகிறாள் ....
ஆறுதல் சொல்லிடவே .......
.ரயில்; அன்னை அவள்தானே
அன்னநடை நடந்து வந்து .......
குறுஞ்சிரிப்பு சிரித்து நீயும் ......
என்னை இருக்க தழுவி ......
என் -கண்ணத்தில் நீ ......
பதித்த முதல் முத்தத்தை ......
என் -இறப்பிலும், நிணைத்து ......
புல்லரித்து மரிதேனடா......
என் அன்பு செல்லமே
தென்றல்
சாலையின் இரு புறமும் .....
புல் வெளிகள் அழகாய் .......
பட்சை கம்பளம் விரிக்க ......
மரங்கள் தலை சாய்த்து வரவேற்க .....
குயிலினங்கள் பாட்டிசைக்க .....
நவரசங்களை காட்டி ஆடி வருவாயோ ......
தென்றலே நீ எபோதும்
கண்நீரே
நீ -எங்கிருந்து தோன்றுகிறாய் ........
மனம் சொல்லும் சொல்லாலா ......
மூளை இடும் கட்டளையாலா ......
விழிகளின் கண் அசைபினாலா .....
ஓரு சொட்டாக வந்தாலும் ....
துளி துளியாய் வந்தாலும் .....
அருவியாக வந்தாலும் ....
நினைத்தவுடன் வருவது எப்படியோ .....
திறமையாலும் உருவங்களாலும் ....
பணத்தாலும் செயலாலும் ....
சாதிக்க முடியாததை ....
இமைக்குள் இருந்து கிளம்பும் -நீ ....
நினைத்ததை சாதிப்பது எப்படியோ
தாலாட்டு
கவிதை எழுத நினைகிறேன் ....
காகிதம் தான் கிடைக்கலை.......
சோகம் சொல்ல நினைகிறேன் ........
தோள்சாய யாருமில்லை ......
ரயிலின் காலி சீட்டதுவை -நான் ......
தாயின் மடியாக நினைத்து தலை சாய்க்க ....
கட கட என தாலாட்டு பாடியதே .....
நான் சிந்திய கண்ணீரை .......
காற்றாய் மறைத்து தாலாட்டியதே......
என்னை மறந்து நான் தூங்க .......
என் சோகம் மறைந்ததுவே.......
கண்முழித்து பார்கையில்லே .......
என் எல்லை வந்ததுவே ......
என் சுமையை இறக்கி வைத்து .....
தாயை பிரிந்து நான் இறங்க ........
என் பாரம் குறைந்ததுவே ........
என் வழியே நான் செல்ல .....
ரயில்லதுவும் மறைந்ததுவே........
என் போல் எத்தனை சோகங்களோ ......
அவள் -மடியில் தலை சாய்த்து கொட்டியதோ ....
இனி கொட்டத்தான் போகிறதோ ....
கட கட என தாலாட்டு பாடியே .....
ஊர் ஊறாய் சுற்றுகிறாள் ....
ஆறுதல் சொல்லிடவே .......
.ரயில்; அன்னை அவள்தானே
சனி, 12 செப்டம்பர், 2009
தென்றல்
சாலையின் இரு புறமும் .....
புல் வெளிகள் அழகாய் .......
பட்சை கம்பளம் விரிக்க ......
மரங்கள் தலை சாய்த்து வரவேற்க .....
குயிலினங்கள் பாட்டிசைக்க .....
நவரசங்களை காட்டி ஆடி வருவாயோ ......
தென்றலே நீ எபோதும்
காசி
பெறோருக்கு எழாவது மகவாய் -பிறந்தாய் ......
புண்ணிய காசிக்கு சென்றால் பாவங்கள் ......
நீங்கும் என்பதோ ஐதீகம் ......
ஆனால் -இந்த காசியிடம் சென்றாலோ .......
பாவங்கள் நம்மை அன்டாதே எப்போதும்
உப்பு
உப்பில்லா பண்டம் குப்பையிலே ......
சிறப்பில்லா மனிதன் தெருவினிலே ....
உப்பு அதிகரித்தாலும் குப்பையில்லே ......
சிறப்பு அதிகரித்தாலும் தெருவினிலே .....
புகழுடன் போஸ்டரில் படத்துடன் .......
உப்பிட்டவரை உயிர் உள்ளவரை -நினை .....
உணவிடாதவரை எப்போதும் நினைகாதே
சாலையின் இரு புறமும் .....
புல் வெளிகள் அழகாய் .......
பட்சை கம்பளம் விரிக்க ......
மரங்கள் தலை சாய்த்து வரவேற்க .....
குயிலினங்கள் பாட்டிசைக்க .....
நவரசங்களை காட்டி ஆடி வருவாயோ ......
தென்றலே நீ எபோதும்
காசி
பெறோருக்கு எழாவது மகவாய் -பிறந்தாய் ......
புண்ணிய காசிக்கு சென்றால் பாவங்கள் ......
நீங்கும் என்பதோ ஐதீகம் ......
ஆனால் -இந்த காசியிடம் சென்றாலோ .......
பாவங்கள் நம்மை அன்டாதே எப்போதும்
உப்பு
உப்பில்லா பண்டம் குப்பையிலே ......
சிறப்பில்லா மனிதன் தெருவினிலே ....
உப்பு அதிகரித்தாலும் குப்பையில்லே ......
சிறப்பு அதிகரித்தாலும் தெருவினிலே .....
புகழுடன் போஸ்டரில் படத்துடன் .......
உப்பிட்டவரை உயிர் உள்ளவரை -நினை .....
உணவிடாதவரை எப்போதும் நினைகாதே
நிலவே வருந்தாதே
இரவில் தினமும் நிலவு -உணை ...
தென்றலால் தீண்டிடுவேன் -என .....
நீ -மேக மூட்டங்களில் olinthu .......
கண்ணாமூச்சி ஆடுவது எனக்கு -பிடிக்கும் ....
ஆனால் -பகலில் கதிரவன் ......
இது -குற்றமென எண்ணி ......
என்னை விரட்டுவது நியாயமோ -நிலவே.......
முத்து சிதறல்களாய்......
நாங்கள் மின்ன -நிலவு .....
உண்னை மட்டும் எல்லோரும் ....
முதன்மை கொடுத்து ரசிப்பதில் ........
நட்சதிரங்களாகிய எங்களுக்கு .....
எப்போதும் வருதமே நிலவே .....
காரிருள் மேகங்களான எங்களுள் -நீ .........
அடிக்கடி ஒளிந்து கொள்வதால் .....
தென்றலும் நட்சத்திரங்களும் .......
உனக்கு -அடைகலம் தருவதாக ......
எங்களை குறை கூறுவதால் ......
உன்மேல் எங்களுக்கு வருதமே நிலவே......
அக்கினி கதிர்களால் ஒளியும் .....
புத்துனர்சியும் கொடுத்து -உலகை ....
விழிப்புற செய்து செயல்படுத்தும் ....
என்னை விட இரவில் அமைதியாய் .....
எப்பணி செய்யாது கண்ணுக்கு குளிர்வாய் .....
மனதிற்கு இதமாய் இரவில் .......
மறைந்து மறைந்து மின்னும் ....
உண்னை மட்டும் பாராட்டி ரசிப்பதில் ....
எனக்கு உன்மேல் வருத்தமே நிலவே......
வலி
மனவேதனை விண்ணை முட்டும் போது .....
கண்ணீர் வந்தால் -+அது .....
இதய வலியின் ஆரம்பம் ......
கண்ணீர் விடும் போது ....
இதயம் வலித்தால் -அது ....
மரணத்தின் முடிவின் முடிவை .......
உணர்த்தும் கண்னீர்தானே
அன்பு
யுகங்கள் பல கடந்தாலும் .........
விடியல்கள் கோடி தொடர்ந்தாலும் ......
தினம் மலரும் நம் -நட்பு ....
அம்மா மகள் உறவு ஓய்ந்து போனாலும் .....
ஜென்மங்களாக தொடருதல் நிட்சயம் .....
நம் அன்பு எந்த ரூபத்திலும் ......
மக்கள் நீவீர் எனை மறந்தாலும் ,,....
தினம் உங்களை நிணைக்கும் .......
அன்பு அம்மா லதா
இரவில் தினமும் நிலவு -உணை ...
தென்றலால் தீண்டிடுவேன் -என .....
நீ -மேக மூட்டங்களில் olinthu .......
கண்ணாமூச்சி ஆடுவது எனக்கு -பிடிக்கும் ....
ஆனால் -பகலில் கதிரவன் ......
இது -குற்றமென எண்ணி ......
என்னை விரட்டுவது நியாயமோ -நிலவே.......
முத்து சிதறல்களாய்......
நாங்கள் மின்ன -நிலவு .....
உண்னை மட்டும் எல்லோரும் ....
முதன்மை கொடுத்து ரசிப்பதில் ........
நட்சதிரங்களாகிய எங்களுக்கு .....
எப்போதும் வருதமே நிலவே .....
காரிருள் மேகங்களான எங்களுள் -நீ .........
அடிக்கடி ஒளிந்து கொள்வதால் .....
தென்றலும் நட்சத்திரங்களும் .......
உனக்கு -அடைகலம் தருவதாக ......
எங்களை குறை கூறுவதால் ......
உன்மேல் எங்களுக்கு வருதமே நிலவே......
அக்கினி கதிர்களால் ஒளியும் .....
புத்துனர்சியும் கொடுத்து -உலகை ....
விழிப்புற செய்து செயல்படுத்தும் ....
என்னை விட இரவில் அமைதியாய் .....
எப்பணி செய்யாது கண்ணுக்கு குளிர்வாய் .....
மனதிற்கு இதமாய் இரவில் .......
மறைந்து மறைந்து மின்னும் ....
உண்னை மட்டும் பாராட்டி ரசிப்பதில் ....
எனக்கு உன்மேல் வருத்தமே நிலவே......
வலி
மனவேதனை விண்ணை முட்டும் போது .....
கண்ணீர் வந்தால் -+அது .....
இதய வலியின் ஆரம்பம் ......
கண்ணீர் விடும் போது ....
இதயம் வலித்தால் -அது ....
மரணத்தின் முடிவின் முடிவை .......
உணர்த்தும் கண்னீர்தானே
அன்பு
யுகங்கள் பல கடந்தாலும் .........
விடியல்கள் கோடி தொடர்ந்தாலும் ......
தினம் மலரும் நம் -நட்பு ....
அம்மா மகள் உறவு ஓய்ந்து போனாலும் .....
ஜென்மங்களாக தொடருதல் நிட்சயம் .....
நம் அன்பு எந்த ரூபத்திலும் ......
மக்கள் நீவீர் எனை மறந்தாலும் ,,....
தினம் உங்களை நிணைக்கும் .......
அன்பு அம்மா லதா
வெள்ளி, 4 செப்டம்பர், 2009
அன்பு
யுகங்கள் பல கடந்தாலும் .........
விடியல்கள் கோடி தொடர்ந்தாலும் ......
தினம் மலரும் நம் -நட்பு ....
அம்மா மகள் உறவு ஓய்ந்து போனாலும் .....
ஜென்மங்களாக தொடருதல் நிட்சயம் .....
நம் அன்பு எந்த ரூபத்திலும் ......
மக்கள் நீவீர் எனை மறந்தாலும் ,,....
தினம் உங்களை நிணைக்கும் .......
அன்பு அம்மா லதா
எஸ் .எம் .எஸ்
அம்பிகாபதி போல் ஆயிரம் ........
எஸ் .எம் .எஸ் அனுப்புவேன் ......
உண்னை பற்றி உன் -தந்தைக்கு ......
நீ -சரியாக எண்ணுவதாக இருந்தால் .....
உன்னையும் இழக்காமல் .......
என் -உயிரையும் இழக்காமல் ....
இருவரும் சேர்த்திடலாம் .....
உன் விருப்பப்படி ......
என் முடிவோ உன் எண்ணிக்கையில்
தாஜ்மஹால்
மும்தாஜாக எனகாக -நீ .....
உன் -ஆவியை துறக்க சித்தமென்றால் ....
ஷாஜகாணாக உணக்காக ...
நிணைவு சின்னம் எளுப்ப -நானும் .....
சித்தமாய் இருகிறேன் பெண்ணே
யுகங்கள் பல கடந்தாலும் .........
விடியல்கள் கோடி தொடர்ந்தாலும் ......
தினம் மலரும் நம் -நட்பு ....
அம்மா மகள் உறவு ஓய்ந்து போனாலும் .....
ஜென்மங்களாக தொடருதல் நிட்சயம் .....
நம் அன்பு எந்த ரூபத்திலும் ......
மக்கள் நீவீர் எனை மறந்தாலும் ,,....
தினம் உங்களை நிணைக்கும் .......
அன்பு அம்மா லதா
எஸ் .எம் .எஸ்
அம்பிகாபதி போல் ஆயிரம் ........
எஸ் .எம் .எஸ் அனுப்புவேன் ......
உண்னை பற்றி உன் -தந்தைக்கு ......
நீ -சரியாக எண்ணுவதாக இருந்தால் .....
உன்னையும் இழக்காமல் .......
என் -உயிரையும் இழக்காமல் ....
இருவரும் சேர்த்திடலாம் .....
உன் விருப்பப்படி ......
என் முடிவோ உன் எண்ணிக்கையில்
தாஜ்மஹால்
மும்தாஜாக எனகாக -நீ .....
உன் -ஆவியை துறக்க சித்தமென்றால் ....
ஷாஜகாணாக உணக்காக ...
நிணைவு சின்னம் எளுப்ப -நானும் .....
சித்தமாய் இருகிறேன் பெண்ணே
செவ்வாய், 1 செப்டம்பர், 2009
நான்
நான் -தலை கோதிய சீபிலிருந்து .......
என்னால் விடுவிக்கப்பட்ட ......
ஒன்றல்ல பல மயிரிலைகள் .......
உன் -இதயத்தை சேதபடுத்தியதால் .....
காதல் சட்டத்தின்படி .......
பிரிவு என் 143இன் படி ......
உன்னால் சிறை படுத்தபட்டத்தை .....
நான் அறிந்தாலும் -உம் .....
தலையில் சீவ முடி இருந்தால் .....
சீவி அனுப்பவும், -முடிந்தால் ......
நானும் சிறை பிடித்து கொள்ளுகிறேன்
நாகர் கோவில் (ஆறுமுகம் )
நாகங்களுக்கு தலைமை இடமாம் ......
நாகர் கோவில் உம் -ஊராம் .....
பலா பழத்திற்கு பெயர் உண்டாம் .....
பலாமுள் போன்று -நீ ......
முரட்டு மனிதானானாலும் ......
அதன் உட் சுளைகள் போல் ......
தேன் இனிக்க பேசுவீரோ .....
அதன் சக்கையும் விடாது ......
சிப்ஸ் போட்டு விற்பதில்
சிறப்பாம் உம் ஊர் .....
அதன் சுவையும் அலாதியாம் .....
எல்லோரின் ஒறே கருத்து
வேதனை
அன்றொரு நாள் -நீ .....
என் - வீட்டருகே காத்திருந்தாய் ....
மழை படர்ந்த மாலை வேலையில் ......
ஓடோடி வெளியில் வந்த -*நானோ .........
குளிரில் நடுங்கிய பூணை குட்டியை .......
எடுத்து சென்றது உண்மைதான் ...
அதன் மேல் கொண்ட பரிதாபத்தால் .......
அது -எல்லோருக்கும் ஏற்றப்படும் .......
பரிதாபத்தின் பரிமானம்தான் .....
பேச முடியாது அதனால் -என்பதால் ....
கண் கலங்கி பார்தேன் -என்கிறாய் .....
அது -மழைநீர் என நினைதேன் .-நான் .......
உன் -போல் பலரும் இருந்ததால் .....
எல்லோர் முகத்திலும் நீர் வழிந்ததால் ........
பூனையை போல் பேசாது நீயும் -இருந்ததால்
நான் -தலை கோதிய சீபிலிருந்து .......
என்னால் விடுவிக்கப்பட்ட ......
ஒன்றல்ல பல மயிரிலைகள் .......
உன் -இதயத்தை சேதபடுத்தியதால் .....
காதல் சட்டத்தின்படி .......
பிரிவு என் 143இன் படி ......
உன்னால் சிறை படுத்தபட்டத்தை .....
நான் அறிந்தாலும் -உம் .....
தலையில் சீவ முடி இருந்தால் .....
சீவி அனுப்பவும், -முடிந்தால் ......
நானும் சிறை பிடித்து கொள்ளுகிறேன்
நாகர் கோவில் (ஆறுமுகம் )
நாகங்களுக்கு தலைமை இடமாம் ......
நாகர் கோவில் உம் -ஊராம் .....
பலா பழத்திற்கு பெயர் உண்டாம் .....
பலாமுள் போன்று -நீ ......
முரட்டு மனிதானானாலும் ......
அதன் உட் சுளைகள் போல் ......
தேன் இனிக்க பேசுவீரோ .....
அதன் சக்கையும் விடாது ......
சிப்ஸ் போட்டு விற்பதில்
சிறப்பாம் உம் ஊர் .....
அதன் சுவையும் அலாதியாம் .....
எல்லோரின் ஒறே கருத்து
வேதனை
அன்றொரு நாள் -நீ .....
என் - வீட்டருகே காத்திருந்தாய் ....
மழை படர்ந்த மாலை வேலையில் ......
ஓடோடி வெளியில் வந்த -*நானோ .........
குளிரில் நடுங்கிய பூணை குட்டியை .......
எடுத்து சென்றது உண்மைதான் ...
அதன் மேல் கொண்ட பரிதாபத்தால் .......
அது -எல்லோருக்கும் ஏற்றப்படும் .......
பரிதாபத்தின் பரிமானம்தான் .....
பேச முடியாது அதனால் -என்பதால் ....
கண் கலங்கி பார்தேன் -என்கிறாய் .....
அது -மழைநீர் என நினைதேன் .-நான் .......
உன் -போல் பலரும் இருந்ததால் .....
எல்லோர் முகத்திலும் நீர் வழிந்ததால் ........
பூனையை போல் பேசாது நீயும் -இருந்ததால்
சண்டை
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கா .....
மாமிக்கும் மருமகளுக்கும் -சண்டை .....
அதில் ஜெய்போருகு எப்போதும் -*வெற்றி .......
வீட்ல எப்போதும் சண்டை ........
அது -ஓஞ்சு போசின்னா .........
வெடித்திடும் எல்லோருக்கும் மண்டை ........
ஒழுங்காக சுட்டாதான் இட்லி ........
இல்லாட்டி போனா பாறை கல்லு .......
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கா
ஆமாம் எல்லாமே ஓரு கரண்டி -மாவு ........
நீ -அதிகம் சாப்பிட நினைத்தால் .......
போகும் உன்னோட எல்லா பல்லும் ......
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கா ......
ஆசையாய் பொண்டாட்டி வைப்பா......
தட்டில் நாலு கல்லு இட்லி .....
அம்மா வைப்பா பெருமையாயோ .....
பத்து கல்லு இட்லி .....
மாமிக்கும் மருமகளுக்கும் ......
தினம் தினம் சண்டை .....
அதில் மத்தளமாய் இடிபடுவது .....
மகனான மணாளனின் கடமை .....
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கா
மறந்து விடு என்னை
எக்ஸ்கீயூஸ்மீ எக்ஸ்கீயூஸ்மீ-ஸ்ரீ ........
நீ -திரும்ப திரும்ப பார்க்காதே .......
இமைக்காது முளிக்காதே ........
தினம் திண்டாடி போகாதே ........
என் -உருவத்தை மனதினில் தீட்டாதே .....
தீட்டிய நினைவை தீண்டாதே .......
சிதறாது உன் மனதை காத்திடு ......
நான் சிதைதேன் என -.......
குற்றமும் சுமத்தாதே..........
உன் போல் பார்போர் ஆயிரம் ........
திரும்பினால் எல்லோரும் சந்தோசிப்பர் .....
தம்மை பார்ப்பதாக -எண்ணி ......
என் -நிணைவில் தீட்டி விட்டேன் .......
எப்போதே என்னவரின் உருவத்தை ....
எக்ஸ்கீயூஸ்மீ எக்ஸ்கீயூஸ்மீ-ஸ்ரீ ........
என்னை மன்னிப்பாயாக ......
இனி தினம் என்னை தவிர்த்து......
மற்ற பெண்களை கவனிக்கவும் ......
கட்டாயம் திரும்புவாள் .......
யாராவது ஓரு பெண் .....
உன் -மனதில் தீட்டிவிட்டு ......
அவள் உருவத்தை அனுமதியுடன்
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கா .....
மாமிக்கும் மருமகளுக்கும் -சண்டை .....
அதில் ஜெய்போருகு எப்போதும் -*வெற்றி .......
வீட்ல எப்போதும் சண்டை ........
அது -ஓஞ்சு போசின்னா .........
வெடித்திடும் எல்லோருக்கும் மண்டை ........
ஒழுங்காக சுட்டாதான் இட்லி ........
இல்லாட்டி போனா பாறை கல்லு .......
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கா
ஆமாம் எல்லாமே ஓரு கரண்டி -மாவு ........
நீ -அதிகம் சாப்பிட நினைத்தால் .......
போகும் உன்னோட எல்லா பல்லும் ......
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கா ......
ஆசையாய் பொண்டாட்டி வைப்பா......
தட்டில் நாலு கல்லு இட்லி .....
அம்மா வைப்பா பெருமையாயோ .....
பத்து கல்லு இட்லி .....
மாமிக்கும் மருமகளுக்கும் ......
தினம் தினம் சண்டை .....
அதில் மத்தளமாய் இடிபடுவது .....
மகனான மணாளனின் கடமை .....
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கா
மறந்து விடு என்னை
எக்ஸ்கீயூஸ்மீ எக்ஸ்கீயூஸ்மீ-ஸ்ரீ ........
நீ -திரும்ப திரும்ப பார்க்காதே .......
இமைக்காது முளிக்காதே ........
தினம் திண்டாடி போகாதே ........
என் -உருவத்தை மனதினில் தீட்டாதே .....
தீட்டிய நினைவை தீண்டாதே .......
சிதறாது உன் மனதை காத்திடு ......
நான் சிதைதேன் என -.......
குற்றமும் சுமத்தாதே..........
உன் போல் பார்போர் ஆயிரம் ........
திரும்பினால் எல்லோரும் சந்தோசிப்பர் .....
தம்மை பார்ப்பதாக -எண்ணி ......
என் -நிணைவில் தீட்டி விட்டேன் .......
எப்போதே என்னவரின் உருவத்தை ....
எக்ஸ்கீயூஸ்மீ எக்ஸ்கீயூஸ்மீ-ஸ்ரீ ........
என்னை மன்னிப்பாயாக ......
இனி தினம் என்னை தவிர்த்து......
மற்ற பெண்களை கவனிக்கவும் ......
கட்டாயம் திரும்புவாள் .......
யாராவது ஓரு பெண் .....
உன் -மனதில் தீட்டிவிட்டு ......
அவள் உருவத்தை அனுமதியுடன்
நிணைவு
முரசாய் கொட்டுகிறது -வேதனை ......
சுனாமியாய் மறைகிறது -புண்ணகை ....
வெள்ளமாய் பெருகுது -கண்ணீர் .....
என்னால் கைவிடபட்ட -உன் .....
உருவத்தை நினைக்கையிலே...
உண்மை அன்புடனே ....
என் நிணைவில் நீ
ஞானீ
நெருப்பாய் கனன்றாய் .........
கரியாய் தணிந்தாய் .......
சாம்பலாய் கரைந்தாய் .....
மீண்டும் உயிர்தெளுந்தாய் .....
உன் -காதலியின் அடுத்த காதலால் .....
உன்-தோல்விகளில் இருந்து ......
இனி -உலகிற்கு புத்தி சொல்லும் ....
ஞானியாகிடுவாய் நீ இப்போது
முரசாய் கொட்டுகிறது -வேதனை ......
சுனாமியாய் மறைகிறது -புண்ணகை ....
வெள்ளமாய் பெருகுது -கண்ணீர் .....
என்னால் கைவிடபட்ட -உன் .....
உருவத்தை நினைக்கையிலே...
உண்மை அன்புடனே ....
என் நிணைவில் நீ
ஞானீ
நெருப்பாய் கனன்றாய் .........
கரியாய் தணிந்தாய் .......
சாம்பலாய் கரைந்தாய் .....
மீண்டும் உயிர்தெளுந்தாய் .....
உன் -காதலியின் அடுத்த காதலால் .....
உன்-தோல்விகளில் இருந்து ......
இனி -உலகிற்கு புத்தி சொல்லும் ....
ஞானியாகிடுவாய் நீ இப்போது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)