மீன் குழம்பு
மீனை வாங்கி வந்ததும் கட்டி தயிர் ஓரு கப் கல்லு உப்பு அரை கை போட்டுவைத்து பத்து நிமிடம் கழித்து கழுவினால் அதில் உள்ள செதில்கள் வளவளப்பு போகும் .வாடை வராது ..
தேவையான பொருட்கள்
மீன் உப்பு காரம் இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி தூள் புளிகரைதது தேங்காய் பெரிய மூடி அரைத்து கடுகு கடலை பருப்பு உளுந்து கறிவேப்பிலை கொத்தமல்லி தளை தக்காளி சின்னவெங்காயம்
செய்முறை
கடாயில் என்னை ஊற்றி காய்ந்ததும் ,கடுகு ,உளுந்து கடலை பருப்பு போட்டு வெடிது சிவந்ததும் தேவையான வெங்காயத்தை போட்டு வதக்கவும் உடன் காரம் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் .வாசம் அடங்கியதும் தக்காளி இரண்டு நறிகியத்தை சேர்த்து வதக்கவும் .பின் தேங் காய் அரைத்ததை ஊற்றி புளி கரைசலை அளவுக்கு ஏற்றப் ஊற்றவும் கொத்தமல்லி பவுடரை கட்டி வராமல் போட்டு கலக்கவும் , உப்பு போடவும் கெட்டி யாகவும் இல்லாமல் தண்ணியாகவும் இல்லாமல் குழம்பு பதம் வந்ததும் அடுப்பை குறைத்து வைத்தால் என்னை பிரிந்து வரும் .கழுவிய மீனை போட்டு ஐந்து நிமிடம் மூடிவைத்தால் மீன் வெந்துவிடும் பிறகு அடுப்பை அணைக்கவும் .குழம்பு ரெடி
மீன் குழம்பு (இரண்டு )
மீனை வாங்கி வந்ததும் கட்டி தயிர் ஓரு கப் கல்லு உப்பு அரை கை போட்டுவைத்து பத்து நிமிடம் கழித்து கழுவினால் அதில் உள்ள செதில்கள் வளவளப்பு போகும் .வாடை வராது
தேவையான பொருட்கள்
மாசால் ஆட்ட - கடலை பருப்பு , உளுந்து சீரகம் அரிசி ஓரு ச்பூன் முறத்தில் தனி தனியாக வைக்கவும் மிளகு பதினைந்து வெந்தயம் ஓரு சிட்டிகை பட்டை சிறிது லவங்கம் மூன்று இஞ்சி பூண்டு விழுது ஓரு ச்பூன் கொத்தமல்லி விதை ஓரு கை அளவு வரமிளகாய் சிவப்பு பத்து
தேங்காய் சிறு மூடி போதும் வடகம் சிறிது இருந்தால்
முதலில் அடுப்பை பற்ற வைத்து கடையை வைத்து இரண்டு இச்பூன் என்னை விட்டு காய்ந்ததும் முதலில் அரிசியை போடணும் பொரிந்து வெள்ளை ஆனதும் கடலை பருப்பு உளுந்து மிளகு வெந்தயம் பட்டை லவங்கம் போட்டு சிவந்ததும் சீரகம் போடணும் அடுப்பை குறைத்து வைத்து வறுக்கணும் இவற்றை எல்லாம் .பிறகு இஞ்சி பூண்டு விழுது
வரமிளகாய் தேங்காய் துருவல் போட்டு வதக்கணும் ..என்னைபோல் சிறிது ஆனதும் கொத்தமல்லி விதையை போட்டு வதக்கணும் சிறிது நேஅரம் வாசம் வரும் அது அடங்கியதும் அடுப்பை அணைத்து இதை சூடு ஆற விடனும் .பிறகு மிக்சியில் நைசாக அரைக்கணும்.சிலவு ரெடி
செய்முறை
கடையில் என்னை அளவுக்கு ஏற்றார் போல் கொஞ்சம் சேர்த்து ஊற்றனும்
காய்ந்ததும் கடுகு உளுந்து கடலை பருப்பு [pottu vedithathum alavukku eatru sinna vengaayam thakkaali moondru pottu nandraaga vathakkanum piragu araitha selavai ootri vendiya alavu puli karaisal searthu kothikkavidanum .
uppu podavum kulampu patham vanthathum aduppai simmil vaithu meenai pottu moodi vaikavum ennai pirinthathum aduppai anaikkavum
வியாழன், 29 அக்டோபர், 2009
புதன், 28 அக்டோபர், 2009
அவள் மீது குற்றமில்லை
அவள் கழுத்திலும் பூமாலை ...............
உன் கழுத்திலும் பூமாலை ..................
அவளுக்கு திருமண மாலை ...........
உனக்கோ பிணமாலை ............
அது -அவளுக்கு நித்சயித்து ........
ஆண்டவன் கொடுத்த வரம் ..............
உனக்கோ நிந்தித்து ............
ஆண்டவன் கொடுத்த தண்டனை ............
எத்தனையோ வழியில் -அவளை ..............
துன்புறுத்தி மிரட்டி நேசிக்க ..........
செய்த முயற்சிகள் உணக்கே ...........
வினையாக அமைததுவே ...........
அவள் வேண்டாம் நீ என்று மறுத்தும் .............
நீயாக தேடி கொண்டது மரணம் ..........
இதில் அவள் மீது குற்றமில்லையே...........
என் அன்பு தங்கையே
பெற்றோரின் உறவுக்கு -பின் ...............
என் -ரத்த பந்த சொந்தமாய் ..............
எனக்கு நிழலாய் பூமியில் ..............
இல்லத்தில் -நிலவாய் உதித்த பூவே ..........
என் அன்பு தங்கையே...................
அம்மா -என்மீது கொட்டிய ........
அன்பினை எல்லாம் ........
சொல்ல முடியாத அளவு ...........
உன் மீது கொட்டி ஆரதித்தேனே ............
என் -அன்பு தங்கையே .................
அப்பா -காட்டிய அக்கறைகளை ...........
அதிகாரமாய் செலுத்தினேன் ,,,,,,,,,,,
உன்னிடம் அன்பாய் அவைகளை ..........
என் -அன்பு தங்கையே............
அம்மா உண்னை குளிபாட்டியதும் ...........
உன் -நெற்றி கன்னம் கை கால்களில் ......
திருஸ்டி பொட்டு வைத்து ............
மகிழ்ந்தேன் சந்தோசமாக ............
என் -அன்பு தங்கையே...................
நடை வண்டியில் உன் கைப்பிடித்து ...........
நடை பழக்கியபோது ஆனந்தபட்டேன் ...........
உண்னை என்னுடன் பள்ளிக்கு ..............
அழைத்து செல்கையில் பெருமைபட்டேன் ............
என் அன்பு தங்கையே..................
நீ -வளர்ந்து ஆளான பின்பு .........
காவலனாக மாறினேன் ............
பொறுப்பான அண்ணனாக ...........
பாவாடை தாவணியில் -நீ ...................
தேவதையாக உலா வந்த போது .............
வைத்த விழி எடுக்காது உண்னை .............
உற்று நோக்கிய காமுக கண்களிடம் -இருந்து ......
கண்ணுக்கு கண்ணாய் காத்து வந்தேதான் ..
என் -அன்பு தங்கையே .............
உன் -கல்லூரி படிப்பு முடிந்ததும் ........
மணம் முடித்து கணவனுடன் செல்கையில் ..............
வாடா போடா என்று கிண்டலடித்த -நீ ..............
கட்டி பிடித்து போய் வருகிறேன் -அண்ணா ..........
என்று கதறியதும் மெய் சிலிர்த்து போனேன் .....
தங்கைக்கு பொறுப்பு வந்ததென்று ...........
என் கண்களில் வழிந்ததுவே ....
முதல் முறையாக ஆனந்த காண்ணீர் .............
என் -அன்பு தங்கையே.......
இத்தனை நாளாக என்னுடன் ............
நிழலாக உயிராய் நீ இருந்தாய் ........
அதில் பங்குபோட்ட உன் கணவனே -இனி ..........
உன் முழு அன்புக்கும் ஆளுமைகாரன் ..........
அதில் எனக்கு சந்தோசமே............
என் -அன்பு தங்கையே...................
நீர் -இருவரும் உயிருடன் உயிராய் கலந்து ..........
இல்லறம் எனும் நல்லறம் எய்தி ............
நன் மகளை பெற்று என்னை .............
தாய் மாமன் என்று பதவி ஏற்றம்.........
செய்த போது சந்தோஷ பட்டு ...........
இரண்டாம் முறையாய் ஆனந்த கண்ணீர் .....
வந்ததுவே என் வீட்டு நிலவுக்கு ..........
ஓரு குட்டி நிலவு பிறந்ததென்று ..............
என் -அன்பு தங்கையே..............
அண்ணன் தங்கை உறவு என்பது ..........
ஆயுளுக்கும் ஆராதிக்கப்படும் .........
அன்பு சுரங்கம் ஆள் மணலில் ...............
புதைந்த நீர் ஊற்று போல்தான் ...........
பிரிவு என்பது இருவருக்கும் ...................
உடலால் மட்டுமே -அன்பெனும்...........
உயிர் ...உள்ளத்தால் இணைந்ததே............
என் -அன்பு தங்கையே............
அவள் கழுத்திலும் பூமாலை ...............
உன் கழுத்திலும் பூமாலை ..................
அவளுக்கு திருமண மாலை ...........
உனக்கோ பிணமாலை ............
அது -அவளுக்கு நித்சயித்து ........
ஆண்டவன் கொடுத்த வரம் ..............
உனக்கோ நிந்தித்து ............
ஆண்டவன் கொடுத்த தண்டனை ............
எத்தனையோ வழியில் -அவளை ..............
துன்புறுத்தி மிரட்டி நேசிக்க ..........
செய்த முயற்சிகள் உணக்கே ...........
வினையாக அமைததுவே ...........
அவள் வேண்டாம் நீ என்று மறுத்தும் .............
நீயாக தேடி கொண்டது மரணம் ..........
இதில் அவள் மீது குற்றமில்லையே...........
என் அன்பு தங்கையே
பெற்றோரின் உறவுக்கு -பின் ...............
என் -ரத்த பந்த சொந்தமாய் ..............
எனக்கு நிழலாய் பூமியில் ..............
இல்லத்தில் -நிலவாய் உதித்த பூவே ..........
என் அன்பு தங்கையே...................
அம்மா -என்மீது கொட்டிய ........
அன்பினை எல்லாம் ........
சொல்ல முடியாத அளவு ...........
உன் மீது கொட்டி ஆரதித்தேனே ............
என் -அன்பு தங்கையே .................
அப்பா -காட்டிய அக்கறைகளை ...........
அதிகாரமாய் செலுத்தினேன் ,,,,,,,,,,,
உன்னிடம் அன்பாய் அவைகளை ..........
என் -அன்பு தங்கையே............
அம்மா உண்னை குளிபாட்டியதும் ...........
உன் -நெற்றி கன்னம் கை கால்களில் ......
திருஸ்டி பொட்டு வைத்து ............
மகிழ்ந்தேன் சந்தோசமாக ............
என் -அன்பு தங்கையே...................
நடை வண்டியில் உன் கைப்பிடித்து ...........
நடை பழக்கியபோது ஆனந்தபட்டேன் ...........
உண்னை என்னுடன் பள்ளிக்கு ..............
அழைத்து செல்கையில் பெருமைபட்டேன் ............
என் அன்பு தங்கையே..................
நீ -வளர்ந்து ஆளான பின்பு .........
காவலனாக மாறினேன் ............
பொறுப்பான அண்ணனாக ...........
பாவாடை தாவணியில் -நீ ...................
தேவதையாக உலா வந்த போது .............
வைத்த விழி எடுக்காது உண்னை .............
உற்று நோக்கிய காமுக கண்களிடம் -இருந்து ......
கண்ணுக்கு கண்ணாய் காத்து வந்தேதான் ..
என் -அன்பு தங்கையே .............
உன் -கல்லூரி படிப்பு முடிந்ததும் ........
மணம் முடித்து கணவனுடன் செல்கையில் ..............
வாடா போடா என்று கிண்டலடித்த -நீ ..............
கட்டி பிடித்து போய் வருகிறேன் -அண்ணா ..........
என்று கதறியதும் மெய் சிலிர்த்து போனேன் .....
தங்கைக்கு பொறுப்பு வந்ததென்று ...........
என் கண்களில் வழிந்ததுவே ....
முதல் முறையாக ஆனந்த காண்ணீர் .............
என் -அன்பு தங்கையே.......
இத்தனை நாளாக என்னுடன் ............
நிழலாக உயிராய் நீ இருந்தாய் ........
அதில் பங்குபோட்ட உன் கணவனே -இனி ..........
உன் முழு அன்புக்கும் ஆளுமைகாரன் ..........
அதில் எனக்கு சந்தோசமே............
என் -அன்பு தங்கையே...................
நீர் -இருவரும் உயிருடன் உயிராய் கலந்து ..........
இல்லறம் எனும் நல்லறம் எய்தி ............
நன் மகளை பெற்று என்னை .............
தாய் மாமன் என்று பதவி ஏற்றம்.........
செய்த போது சந்தோஷ பட்டு ...........
இரண்டாம் முறையாய் ஆனந்த கண்ணீர் .....
வந்ததுவே என் வீட்டு நிலவுக்கு ..........
ஓரு குட்டி நிலவு பிறந்ததென்று ..............
என் -அன்பு தங்கையே..............
அண்ணன் தங்கை உறவு என்பது ..........
ஆயுளுக்கும் ஆராதிக்கப்படும் .........
அன்பு சுரங்கம் ஆள் மணலில் ...............
புதைந்த நீர் ஊற்று போல்தான் ...........
பிரிவு என்பது இருவருக்கும் ...................
உடலால் மட்டுமே -அன்பெனும்...........
உயிர் ...உள்ளத்தால் இணைந்ததே............
என் -அன்பு தங்கையே............
திங்கள், 26 அக்டோபர், 2009
ஒரே வீட்டை சேர்ந்த அண்ணன் தம்பிக்கு ...............
ஒரே வீட்டை சேர்ந்த அக்கா தங்கைக்கு ............
ஒரே நாளில் ஒன்றாக திருமணம் .................
தங்கைகு ஒரேவருடத்தில் பிறந்தது .............
பெண் குழந்தை அக்காவிற்கு பத்து வருடம் .........
கழித்து பிறந்தது பெண் குழந்தை ............
தங்கைக்கு ஆறு பெண் குழந்தைகள் ....
அக்காவிர்க்கோ மீண்டும் பத்து வருடம் ...........
ஓரு பெண் குழந்தை பிறந்தது .....
அக்காவின் முதல் பெண்ணுக்கு திருமணம் முடிந்து ..............
இரண்டாம் வருடம் கழித்து ..............
திடீரென்று விடு திரும்பிய மகள் .......
உடல் நலம் சரியில்லை என்று ..........
கோவை செல்லும் பஸ்ஸில் அமர்ந்திருந்த போது .........
மயக்கம் என்று வீட்டிற்கு வந்து ..........
மாருதுவரை அழைத்து காண்பித்தால் ...........
இறந்து அரைமணி நேரமாகிறது என்றார் ..........
நம்ம்பாது காத்து கருப்போ என்று ...........
பூசாரியின் வேபிலை மந்திரம் .........
குடும்பத்திர்க்கே செல்ல பெண் ..............
அன்பும் பண்பும் அடக்கமும் ............
பெண் என்ற அகராதிக்கு உதாரணமான ........
அவளின் மரணம் மறக்க முடியாது ....
பெரியம்மாவின் இரண்டாவது பெண்ணுக்கும் ..........
மனம் முடிந்து மூன்றேபட்ட மாதத்தில்; ......
தாய் விடு திரும்பல் இருவது வயது பெண் ..........
காரணம் கேட்டால் கிட்னி கெட்டு விட்டது என்ற பதில் .........
திருமணத்திற்கு நான்கு வருடங்களுக்கு முன் ....
காமாலை வந்து சரியானது பிறகு .........
அடிகடி உடல் ஊதிவிடும் .......
கேட்டால் வர காமாலை .....
உப்பில்லாது சாபிட்டால் சரியாகும் -என்று ........
பத்திய சாப்பாடு அப பெண்ணுக்கு .........
திருமணம் செய்யவில்லையா என்ற .....
உறவுகளின் நட்சரிப்பு தாங்காது .........
திருமணம் முடித்து மூன்று மாதத்தில் ...........
விடு திரும்பிய மண பெண் ............
உறவுகளின் திட்டல் முதல் பெண்ணுக்கு ..........
இருதய கோளாறை மறைத்து திருமணம் ..
சொல்லி இருந்தால் இவளையாவது ............
காப்பாற்றி இருக்கலாமே என்று .......
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல் ......
இறுதி கட்டத்தில் சென்னை சென்றும் ..............
வீடு விற்று செலவு செய்து பயனின்றி ............
இறந்த அவளின் மரணம் கொடுமையானது .......
வாழ்கை தொடங்காது வாழ்வு முடிந்த ...............
அழகு பதுமை மறக்க முடியாது இவளின் மரணமும்
ஒரே வீட்டை சேர்ந்த அக்கா தங்கைக்கு ............
ஒரே நாளில் ஒன்றாக திருமணம் .................
தங்கைகு ஒரேவருடத்தில் பிறந்தது .............
பெண் குழந்தை அக்காவிற்கு பத்து வருடம் .........
கழித்து பிறந்தது பெண் குழந்தை ............
தங்கைக்கு ஆறு பெண் குழந்தைகள் ....
அக்காவிர்க்கோ மீண்டும் பத்து வருடம் ...........
ஓரு பெண் குழந்தை பிறந்தது .....
அக்காவின் முதல் பெண்ணுக்கு திருமணம் முடிந்து ..............
இரண்டாம் வருடம் கழித்து ..............
திடீரென்று விடு திரும்பிய மகள் .......
உடல் நலம் சரியில்லை என்று ..........
கோவை செல்லும் பஸ்ஸில் அமர்ந்திருந்த போது .........
மயக்கம் என்று வீட்டிற்கு வந்து ..........
மாருதுவரை அழைத்து காண்பித்தால் ...........
இறந்து அரைமணி நேரமாகிறது என்றார் ..........
நம்ம்பாது காத்து கருப்போ என்று ...........
பூசாரியின் வேபிலை மந்திரம் .........
குடும்பத்திர்க்கே செல்ல பெண் ..............
அன்பும் பண்பும் அடக்கமும் ............
பெண் என்ற அகராதிக்கு உதாரணமான ........
அவளின் மரணம் மறக்க முடியாது ....
பெரியம்மாவின் இரண்டாவது பெண்ணுக்கும் ..........
மனம் முடிந்து மூன்றேபட்ட மாதத்தில்; ......
தாய் விடு திரும்பல் இருவது வயது பெண் ..........
காரணம் கேட்டால் கிட்னி கெட்டு விட்டது என்ற பதில் .........
திருமணத்திற்கு நான்கு வருடங்களுக்கு முன் ....
காமாலை வந்து சரியானது பிறகு .........
அடிகடி உடல் ஊதிவிடும் .......
கேட்டால் வர காமாலை .....
உப்பில்லாது சாபிட்டால் சரியாகும் -என்று ........
பத்திய சாப்பாடு அப பெண்ணுக்கு .........
திருமணம் செய்யவில்லையா என்ற .....
உறவுகளின் நட்சரிப்பு தாங்காது .........
திருமணம் முடித்து மூன்று மாதத்தில் ...........
விடு திரும்பிய மண பெண் ............
உறவுகளின் திட்டல் முதல் பெண்ணுக்கு ..........
இருதய கோளாறை மறைத்து திருமணம் ..
சொல்லி இருந்தால் இவளையாவது ............
காப்பாற்றி இருக்கலாமே என்று .......
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல் ......
இறுதி கட்டத்தில் சென்னை சென்றும் ..............
வீடு விற்று செலவு செய்து பயனின்றி ............
இறந்த அவளின் மரணம் கொடுமையானது .......
வாழ்கை தொடங்காது வாழ்வு முடிந்த ...............
அழகு பதுமை மறக்க முடியாது இவளின் மரணமும்
மூன்றாவது சனிகிழமை பெருமாள்.....
பக்தரான சின்னதாதா கருடால்வால்வருடன் ..............
திரு வீதி உள்ளாவில் கும்மிபாட்டும் ...............
நடனமும் ஆடி சென்றவர் பாதியில் ...............
மயக்கமுற்று மருத்துவமனையில் உள்ளார் ................
என செய்தி அறிந்து போனவர்கள் ...........
குதிரை வண்டியில் வந்தனர் ..........தாத்தா
மாரடைப்பில் இறந்தார் என்று -பிணத்துடன் ..........
பாட்டியோ காலையில் மகள் வீடு சென்றவர் .......
மாலையில் பேற குழந்தைகளுடன் ...........
திரைப்படத்தில் இருக்கிறார் என -அறிந்து ..........
வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார் ..............
அதிர்சியில் அழ நிணைகாத அப்பாவி பாட்டி ..
ஒரே வருடத்தில் வீடு துடைக்கும் போது .....
கண்மூடி சாய்ந்தவர் kan திரக்கவில்லை ............
வந்த மருத்துவரோ பாட்டி .......
புனித ஆன்மா அடைந்தார் என -அறிவித்தார் .....
இருவருமே இறப்போம் என தெரியாது ...........
உன்னத மரணம் எய்தியவர்கள் ..........
இவர்களின் மரணமும் என்னால் மறக்கமுடியாது ........
அக்காகளின் எட்டுவயது சிறுமிகள் -இருவரும் ..............
எழுந்ததும் பால் குடிக்க வழக்கம்போல் ..........
பண் வேண்டு மென்று கேட்க ...........
தீர்ந்துவிட்டது வாங்கணும் என்ர்றதும் ..........
சந்தோசமாய் காசுவாங்கி எதிர் புறம் ............
நான்கு கடை தள்ளில் பண்ணும் வங்கி கொண்டு .......
ஒருத்தி இந்தபக்கம் ஓடி வந்து விட ........
மற்றொருத்தி சில்லறை வாங்கி திரும்பும் -போது ......
நிண்டிருந்த லாரியை டிரைவர் ஸ்டாட் செய்ய .........
எல்லோரும் கத்த டிரைவர் முன்னே யாரோ என்று ..........
வாகனத்தை பின்னோக்கி நகர்த்த ............
சிறுமி பயத்தில் பின்னோக்கி விழுந்ததோ .........
ஓரு கருங்கல் பாறை மீது ............
உடனே தலையிலும் காதிலும் ரத்தம் .........
பதறி எடுத்து மருத்துவ மணைக்கு கொண்டு சென்றால் ..............
குழந்தை இறந்துவிட்டது என்றார் மருத்துவர் .............
பாட்டு குழந்தையை கூரருத்து ..............
வெண்ணிற துணியால் முகம் மட்டும் .........
தெரியும்படி குடுத்தும் கள்ளமில்லா .......
அந்த பிஞ்சு குலந்தையின் மரணமும் .....
என்னால் மறக்க முடியாது ..........
பக்தரான சின்னதாதா கருடால்வால்வருடன் ..............
திரு வீதி உள்ளாவில் கும்மிபாட்டும் ...............
நடனமும் ஆடி சென்றவர் பாதியில் ...............
மயக்கமுற்று மருத்துவமனையில் உள்ளார் ................
என செய்தி அறிந்து போனவர்கள் ...........
குதிரை வண்டியில் வந்தனர் ..........தாத்தா
மாரடைப்பில் இறந்தார் என்று -பிணத்துடன் ..........
பாட்டியோ காலையில் மகள் வீடு சென்றவர் .......
மாலையில் பேற குழந்தைகளுடன் ...........
திரைப்படத்தில் இருக்கிறார் என -அறிந்து ..........
வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார் ..............
அதிர்சியில் அழ நிணைகாத அப்பாவி பாட்டி ..
ஒரே வருடத்தில் வீடு துடைக்கும் போது .....
கண்மூடி சாய்ந்தவர் kan திரக்கவில்லை ............
வந்த மருத்துவரோ பாட்டி .......
புனித ஆன்மா அடைந்தார் என -அறிவித்தார் .....
இருவருமே இறப்போம் என தெரியாது ...........
உன்னத மரணம் எய்தியவர்கள் ..........
இவர்களின் மரணமும் என்னால் மறக்கமுடியாது ........
அக்காகளின் எட்டுவயது சிறுமிகள் -இருவரும் ..............
எழுந்ததும் பால் குடிக்க வழக்கம்போல் ..........
பண் வேண்டு மென்று கேட்க ...........
தீர்ந்துவிட்டது வாங்கணும் என்ர்றதும் ..........
சந்தோசமாய் காசுவாங்கி எதிர் புறம் ............
நான்கு கடை தள்ளில் பண்ணும் வங்கி கொண்டு .......
ஒருத்தி இந்தபக்கம் ஓடி வந்து விட ........
மற்றொருத்தி சில்லறை வாங்கி திரும்பும் -போது ......
நிண்டிருந்த லாரியை டிரைவர் ஸ்டாட் செய்ய .........
எல்லோரும் கத்த டிரைவர் முன்னே யாரோ என்று ..........
வாகனத்தை பின்னோக்கி நகர்த்த ............
சிறுமி பயத்தில் பின்னோக்கி விழுந்ததோ .........
ஓரு கருங்கல் பாறை மீது ............
உடனே தலையிலும் காதிலும் ரத்தம் .........
பதறி எடுத்து மருத்துவ மணைக்கு கொண்டு சென்றால் ..............
குழந்தை இறந்துவிட்டது என்றார் மருத்துவர் .............
பாட்டு குழந்தையை கூரருத்து ..............
வெண்ணிற துணியால் முகம் மட்டும் .........
தெரியும்படி குடுத்தும் கள்ளமில்லா .......
அந்த பிஞ்சு குலந்தையின் மரணமும் .....
என்னால் மறக்க முடியாது ..........
என்னை பாதித்த மரணங்கள்
தெருமுனையில் வரும்போதே - ஐ ............
சித்தப்பா வருகிறார் என்ற அறிவிப்பு ...........
இரவு பகல் பாராது ........
சாயம் போடும் கடுமையான உழைப்பாளி .......
திடீரென்று கடுமையான தலைவலி வாந்தி .............
தாங்கி கொண்டு உழைப்பு தொடர்ந்து மூன்று மாதம் ..........
முடியாது மருத்துவரிடம் சென்று ஸ்கேன் எடுத்தால் ..........
பிரைன்டூமர் உடனே அறுவை சிகிட்சை செய்யணும் ................
இங்கு முடியாதென்று கோவைக்கு பயணம் ........
மறுநாள் காலை சிகிட்சை என்று வந்த தகவல் ......
எல்லோருக்கும் நிம்மதி பிழைத்துவிடுவார் என்று ..
விடிகாலையில் கதவு தட்டும் ஒலி ..............
சந்தோசமாக திறந்தால் உறவினர் .......
சிகிட்சை செய்யாமலே சித்தப்பா ...........
இறந்து விட்டாரென்று மரண செய்தியுடன் .......
ஆசையாய் மணமுடித்த அககாபெண் .................
பத்து வயது மகள் இரண்டு வயது மகனையும் .........
அனாதையாக தவிக்க விட்ட..சித்தப்பாவின் ............
மரணம் -இன்றும் கண் முன் மறக்கமுடியாது .............
ஆசையாய் மணந்த அத்தை மகனுக்கும் இவளுக்கும் .............
பத்தாவது திருமண நாள் மறுநாள் என்று ................
புடவை வாங்க பணம் கேட்க அவன் தந்ததோ ...........
இருநூறு ரூபாய் உரிமையுடன் அவள் ..............
சட்டை பையில் இருந்து மேலும் இருநூறு -எடுத்து ...........
புது புடவை வாங்கி விட்டாள் ................
காலையில் குளித்து வீடுகளுவி கோலம்போட்டு ...........
காலை சமையல் முடித்து அத்தை ............
கொழுந்தன் மணைவி உடன் பிறந்த தங்கையும் .....
எல்லோரும் இவள் தகப்பன் வழி விசேசதிற்கு ........
செல்ல வரவில்லை என்று மறுத்து விட்டாள்
மதியத்திற்கு தலைகறி குழம்பும் ரெடி ............
சட்டை அணிந்த கணவனோ குறையும் ........
பணம் எங்கு என்ற கேட்க .....
புடவைக்கு எடுததாக இவள் கூற ......
திருடி என்று சனி இவன் நாக்கு நுனியில் கூற .....
உரிமையுண்டு எடுக்க சொன்னது தவறு ............
என்று அவள் கூற மீண்டும் மீண்டும் ............
இவன்கூர இறந்துவிடுவேன் அவள் கூற .........
போடி என்றுரைத்து விட்டு வீதியில் இவன் அமர ...........
கரண்ட் கட் உள்ளிருந்த தம்பியும் இவனுடன் ...................
வந்து அமர சிறிது நேரத்தில் ஏதோ............
சிறிது நேரத்தில் ஏதோ உருளும் ஓசை .....
ஓடி சென்ற பார்தால் ஒரே இருட்டு ..........
கதவை திறந்து பார்த்தல் -ஐயோ ...........
ஓரு அடி முக்காலியில் நின்று தூக்கு போட்டு ....
பிணமாய் தொங்கிய கோபகார பெண் ..............
மிரட்ட முயற்சிசெய்து ஆசையாய் மானந்த் கணவன் ............
ஒன்பது வயது மகள் மூன்றுவயது மகன் ..........
ஆனாதையாக விட்டு இறந்தால் ............
படுக்கவைத்த பிணத்தின் மீதோ ............
ஆசையாக எடுத்த புடவை .........
தலையிலோ ஆசையாக அவள் கோர்த்த ..........
குண்டுமல்லி சரம் நெற்றியில் குங்கும பொட்டு ..........
தனியாக அவளது பயணம் ........
திருமண நாள் இறுதி நாளாக மாறிய ...
மாறிய மறக்க முடியாத அவளின் மரணம் .....
அவளின் மறைவிற்கு பின் ..............
உறவுகளின் கட்டாயத்திற்கு குழந்தைகளுக்காக ..................
மறுமணம் அவள் கணவனுக்கோ .........
கஷ்டம் என்னும் நிலை வந்தது ............
வாழ மனமின்றி அவரும் மனைவியை அடைந்த .........
தானாக தேடி கொண்ட மரணம் .....
பரிதாபமோ இரண்டாம் மனைவிக்கு
பிறந்த கை குழந்தையும் சேர்த்து ...............
நாள்வரை ஆனாதையாக விட்டு சென்ற .........
இந்தமரணமும் மறக்கமுடியாது ................
தெருமுனையில் வரும்போதே - ஐ ............
சித்தப்பா வருகிறார் என்ற அறிவிப்பு ...........
இரவு பகல் பாராது ........
சாயம் போடும் கடுமையான உழைப்பாளி .......
திடீரென்று கடுமையான தலைவலி வாந்தி .............
தாங்கி கொண்டு உழைப்பு தொடர்ந்து மூன்று மாதம் ..........
முடியாது மருத்துவரிடம் சென்று ஸ்கேன் எடுத்தால் ..........
பிரைன்டூமர் உடனே அறுவை சிகிட்சை செய்யணும் ................
இங்கு முடியாதென்று கோவைக்கு பயணம் ........
மறுநாள் காலை சிகிட்சை என்று வந்த தகவல் ......
எல்லோருக்கும் நிம்மதி பிழைத்துவிடுவார் என்று ..
விடிகாலையில் கதவு தட்டும் ஒலி ..............
சந்தோசமாக திறந்தால் உறவினர் .......
சிகிட்சை செய்யாமலே சித்தப்பா ...........
இறந்து விட்டாரென்று மரண செய்தியுடன் .......
ஆசையாய் மணமுடித்த அககாபெண் .................
பத்து வயது மகள் இரண்டு வயது மகனையும் .........
அனாதையாக தவிக்க விட்ட..சித்தப்பாவின் ............
மரணம் -இன்றும் கண் முன் மறக்கமுடியாது .............
ஆசையாய் மணந்த அத்தை மகனுக்கும் இவளுக்கும் .............
பத்தாவது திருமண நாள் மறுநாள் என்று ................
புடவை வாங்க பணம் கேட்க அவன் தந்ததோ ...........
இருநூறு ரூபாய் உரிமையுடன் அவள் ..............
சட்டை பையில் இருந்து மேலும் இருநூறு -எடுத்து ...........
புது புடவை வாங்கி விட்டாள் ................
காலையில் குளித்து வீடுகளுவி கோலம்போட்டு ...........
காலை சமையல் முடித்து அத்தை ............
கொழுந்தன் மணைவி உடன் பிறந்த தங்கையும் .....
எல்லோரும் இவள் தகப்பன் வழி விசேசதிற்கு ........
செல்ல வரவில்லை என்று மறுத்து விட்டாள்
மதியத்திற்கு தலைகறி குழம்பும் ரெடி ............
சட்டை அணிந்த கணவனோ குறையும் ........
பணம் எங்கு என்ற கேட்க .....
புடவைக்கு எடுததாக இவள் கூற ......
திருடி என்று சனி இவன் நாக்கு நுனியில் கூற .....
உரிமையுண்டு எடுக்க சொன்னது தவறு ............
என்று அவள் கூற மீண்டும் மீண்டும் ............
இவன்கூர இறந்துவிடுவேன் அவள் கூற .........
போடி என்றுரைத்து விட்டு வீதியில் இவன் அமர ...........
கரண்ட் கட் உள்ளிருந்த தம்பியும் இவனுடன் ...................
வந்து அமர சிறிது நேரத்தில் ஏதோ............
சிறிது நேரத்தில் ஏதோ உருளும் ஓசை .....
ஓடி சென்ற பார்தால் ஒரே இருட்டு ..........
கதவை திறந்து பார்த்தல் -ஐயோ ...........
ஓரு அடி முக்காலியில் நின்று தூக்கு போட்டு ....
பிணமாய் தொங்கிய கோபகார பெண் ..............
மிரட்ட முயற்சிசெய்து ஆசையாய் மானந்த் கணவன் ............
ஒன்பது வயது மகள் மூன்றுவயது மகன் ..........
ஆனாதையாக விட்டு இறந்தால் ............
படுக்கவைத்த பிணத்தின் மீதோ ............
ஆசையாக எடுத்த புடவை .........
தலையிலோ ஆசையாக அவள் கோர்த்த ..........
குண்டுமல்லி சரம் நெற்றியில் குங்கும பொட்டு ..........
தனியாக அவளது பயணம் ........
திருமண நாள் இறுதி நாளாக மாறிய ...
மாறிய மறக்க முடியாத அவளின் மரணம் .....
அவளின் மறைவிற்கு பின் ..............
உறவுகளின் கட்டாயத்திற்கு குழந்தைகளுக்காக ..................
மறுமணம் அவள் கணவனுக்கோ .........
கஷ்டம் என்னும் நிலை வந்தது ............
வாழ மனமின்றி அவரும் மனைவியை அடைந்த .........
தானாக தேடி கொண்ட மரணம் .....
பரிதாபமோ இரண்டாம் மனைவிக்கு
பிறந்த கை குழந்தையும் சேர்த்து ...............
நாள்வரை ஆனாதையாக விட்டு சென்ற .........
இந்தமரணமும் மறக்கமுடியாது ................
சனி, 24 அக்டோபர், 2009
நன்றி
பிறந்தநாள் கொண்டாட்டம் ..........
யாருக்கு பெற்றவர்களுக்கா ?
பிறந்த குழந்தைகளுக்கா ?
சந்தோசம் யாருக்கு ?
ஒ அப்படி ஓரு நாளில் .............
நம்மை நாமே சந்தோஷத்தில் ........
மறைத்து கொண்டு நடிக்கவா ?
விடியலில் குளியல் ..........
எல்லோரின் சிரித்த முக -உபசரிப்பு ..........
கேட்டது கிடைக்கும் நிலை ............
புதிய உடை இனிப்பு கேக் .........
கோவில் ஓட்டல் சினிமா .........
சந்தோசம் சந்தோசம் ...........
இன்று ஒருநாள் குடும்பத்தில் -சந்தோசம் ..........
முதல் முதலாக -இத்தனை ஆண்டுகள் கழித்து ......
நண்பர்களின் வாழ்த்துகளுடன் ............
பிறந்தநாள் கொண்டாட்டம் ...........
இதுவே நான் மிக மகிழ்ந்த ................
பிறந்த நாள் தின விழா ........
முகம் பார்க்காது யாரென்று அறியாத ............
எங்கெங்கோ இருக்கும் நண்பர்களின் .........
நிணைவில் தோழியாக நின்றதால் ............
மறக்காது வாழ்த்து அனுப்பிய -நட்புக்கள் ..............
உண்மையில் இன்று கிடைத்த சந்தோசம் .....
என்றும் நிலைக்க நான் -இறைவனை ..............
என் ஆயுள் வரை பிராத்திப்பேன்.........
எனக்கு வாழ்த்து சொன்ன ...........
அத்தனை நட்பு உள்ளங்களுக்கும் ..................
இத் -தோழியின் மனமார்ந்த ...............
நன்றிகள் பல பல ...........
ஓரு முழம் கயிறு ...................
ஓரு முழம் கயிறு ...................
இருமனங்களை இணைக்கும் .............
காலத்திற்கும் நிலைக்கும் ................
அதே ஓரு முழம் கயிறு ............
காலனிடமும் அனுப்பிவைக்கும் ............
காலத்தை நினைத்ததும் முடிக்கும்
பிறந்தநாள் கொண்டாட்டம் ..........
யாருக்கு பெற்றவர்களுக்கா ?
பிறந்த குழந்தைகளுக்கா ?
சந்தோசம் யாருக்கு ?
ஒ அப்படி ஓரு நாளில் .............
நம்மை நாமே சந்தோஷத்தில் ........
மறைத்து கொண்டு நடிக்கவா ?
விடியலில் குளியல் ..........
எல்லோரின் சிரித்த முக -உபசரிப்பு ..........
கேட்டது கிடைக்கும் நிலை ............
புதிய உடை இனிப்பு கேக் .........
கோவில் ஓட்டல் சினிமா .........
சந்தோசம் சந்தோசம் ...........
இன்று ஒருநாள் குடும்பத்தில் -சந்தோசம் ..........
முதல் முதலாக -இத்தனை ஆண்டுகள் கழித்து ......
நண்பர்களின் வாழ்த்துகளுடன் ............
பிறந்தநாள் கொண்டாட்டம் ...........
இதுவே நான் மிக மகிழ்ந்த ................
பிறந்த நாள் தின விழா ........
முகம் பார்க்காது யாரென்று அறியாத ............
எங்கெங்கோ இருக்கும் நண்பர்களின் .........
நிணைவில் தோழியாக நின்றதால் ............
மறக்காது வாழ்த்து அனுப்பிய -நட்புக்கள் ..............
உண்மையில் இன்று கிடைத்த சந்தோசம் .....
என்றும் நிலைக்க நான் -இறைவனை ..............
என் ஆயுள் வரை பிராத்திப்பேன்.........
எனக்கு வாழ்த்து சொன்ன ...........
அத்தனை நட்பு உள்ளங்களுக்கும் ..................
இத் -தோழியின் மனமார்ந்த ...............
நன்றிகள் பல பல ...........
ஓரு முழம் கயிறு ...................
ஓரு முழம் கயிறு ...................
இருமனங்களை இணைக்கும் .............
காலத்திற்கும் நிலைக்கும் ................
அதே ஓரு முழம் கயிறு ............
காலனிடமும் அனுப்பிவைக்கும் ............
காலத்தை நினைத்ததும் முடிக்கும்
மறந்தாலும் மறையாது தோழியே
மண்ணில் விழுந்த .................
மழைதுளிகளும் மறையலாம் .....................
பூக்களில் படியும் .........
பனித்துளிகளும் மறையலாம் ..................
மேக கூட்டங்களில் ..........................
நிலவும் மறையலாம் ...................
தரிசு நிலத்தில் .................
பயிர்களும் விளையலாம் .........
பாலை வனத்தில் ............
பூக்களும் பூக்கலாம் ..............
பாறையில் இருந்து .............
நீரும் வடியலாம் ..................
சிறு தூறலும் ................
பெரும் மழையாகலம் ............
சிறு காற்றும் ...........
புயல் காட்றாகலாம் ...............
சிறு அலைகளும் ............
பேரலைகளாக மாறலாம் ..............
சிறு வயதில் பிரிந்து -போனாலும் ............
நிழலாய் தொடரும் .............
உன் நிணைவுகளை மட்டும் ..............
நீ -என்னை மறந்து இருந்தாலும் ..........
என் -மனதில் இருந்து .............
எப்போதும் மறையாது தோழி ............
நீயும் நானும் நண்பர்களே (இன்று )
என் -கனத்த இதயத்தில் ................
மென்மையான நினைவாய் -நீ ...........
உன் -மென்மையான இதயத்தில் ..........
கனத்த நினைவாய் -நான் ................
எத்தனை ஆண்டுகள் மறைந்து விட்டது ...............
நம் இனிய நினைவுகளில் ..................
மீண்டும் -உண்னை சந்தித்தும் -இன்று-
மீண்டும் பின்னோக்கிய நம் -நினைவுகள் ..........
பெற்றோர்களை முக்கியமாக -நினைத்தால் ..............
பிரிந்து திசைமாறிய நம் -வாழ்கை ............
எனக்கென்று ஒருத்தியும் .............
உனக்கென்று ஒருவனும் -நிட்சயித்து .....
பிரிந்த பலவருட நம் வாழ்கை ..........
ஒருவரை நோக்கி ஒருவர் சிரிததும் ........
சந்தேகமாக நோக்கிய நம் -இணைகள் .....
நண்பர்கள் ஒரே ஊர் ஒன்றாக படித்தவர்கள் ..................
என்று பொய் உரைத்து சிரித்த அறிமுகம் -என்றாலும் .....
வீடு வந்ததும் ஆழ்ந்த -நிம்மதி .............
நீயும் சந்தோசமாய் வாழ்வதற்கு ...............
உதாரணமாக உன் மகனும் மகளும் ...............
கண்ணியமாக பிரிந்த நம் காதல் .............
என் கனமான மனதில் ............
இன்று சந்தோசமான உணர்வாய் -நீ .....
உன் -மென்மையான இதயத்தில் ............
களங்கமில்லா நினைவாய் -நான்.......
இன்று - ஒருவர் மனதில் ஒருவர் .............
நல்ல நண்பர்களாய் நம் -நினைவுகளில்
என் -கனத்த இதயத்தில் ................
மென்மையான நினைவாய் -நீ ...........
உன் -மென்மையான இதயத்தில் ..........
கனத்த நினைவாய் -நான் ................
எத்தனை ஆண்டுகள் மறைந்து விட்டது ...............
நம் இனிய நினைவுகளில் ..................
மீண்டும் -உண்னை சந்தித்தும் -இன்று-
மீண்டும் பின்னோக்கிய நம் -நினைவுகள் ..........
பெற்றோர்களை முக்கியமாக -நினைத்தால் ..............
பிரிந்து திசைமாறிய நம் -வாழ்கை ............
எனக்கென்று ஒருத்தியும் .............
உனக்கென்று ஒருவனும் -நிட்சயித்து .....
பிரிந்த பலவருட நம் வாழ்கை ..........
ஒருவரை நோக்கி ஒருவர் சிரிததும் ........
சந்தேகமாக நோக்கிய நம் -இணைகள் .....
நண்பர்கள் ஒரே ஊர் ஒன்றாக படித்தவர்கள் ..................
என்று பொய் உரைத்து சிரித்த அறிமுகம் -என்றாலும் .....
வீடு வந்ததும் ஆழ்ந்த -நிம்மதி .............
நீயும் சந்தோசமாய் வாழ்வதற்கு ...............
உதாரணமாக உன் மகனும் மகளும் ............. 23 அக்டோபர் (18 மணிநேரம் முன்பு) நீக்கு latha
கண்ணியமாக பிரிந்த நம் காதல் .............
என் கனமான மனதில் ............
இன்று சந்தோசமான உணர்வாய் நீ .....
உன் மென்மையான இதயத்தில் ............
களங்கமில்லா நினைவாய் நான்.......
இன்று ஒருவர் மனதில் ஒருவர் .............
நல்ல நண்பர்களாய் நம் நினைவுகளில்
மண்ணில் விழுந்த .................
மழைதுளிகளும் மறையலாம் .....................
பூக்களில் படியும் .........
பனித்துளிகளும் மறையலாம் ..................
மேக கூட்டங்களில் ..........................
நிலவும் மறையலாம் ...................
தரிசு நிலத்தில் .................
பயிர்களும் விளையலாம் .........
பாலை வனத்தில் ............
பூக்களும் பூக்கலாம் ..............
பாறையில் இருந்து .............
நீரும் வடியலாம் ..................
சிறு தூறலும் ................
பெரும் மழையாகலம் ............
சிறு காற்றும் ...........
புயல் காட்றாகலாம் ...............
சிறு அலைகளும் ............
பேரலைகளாக மாறலாம் ..............
சிறு வயதில் பிரிந்து -போனாலும் ............
நிழலாய் தொடரும் .............
உன் நிணைவுகளை மட்டும் ..............
நீ -என்னை மறந்து இருந்தாலும் ..........
என் -மனதில் இருந்து .............
எப்போதும் மறையாது தோழி ............
நீயும் நானும் நண்பர்களே (இன்று )
என் -கனத்த இதயத்தில் ................
மென்மையான நினைவாய் -நீ ...........
உன் -மென்மையான இதயத்தில் ..........
கனத்த நினைவாய் -நான் ................
எத்தனை ஆண்டுகள் மறைந்து விட்டது ...............
நம் இனிய நினைவுகளில் ..................
மீண்டும் -உண்னை சந்தித்தும் -இன்று-
மீண்டும் பின்னோக்கிய நம் -நினைவுகள் ..........
பெற்றோர்களை முக்கியமாக -நினைத்தால் ..............
பிரிந்து திசைமாறிய நம் -வாழ்கை ............
எனக்கென்று ஒருத்தியும் .............
உனக்கென்று ஒருவனும் -நிட்சயித்து .....
பிரிந்த பலவருட நம் வாழ்கை ..........
ஒருவரை நோக்கி ஒருவர் சிரிததும் ........
சந்தேகமாக நோக்கிய நம் -இணைகள் .....
நண்பர்கள் ஒரே ஊர் ஒன்றாக படித்தவர்கள் ..................
என்று பொய் உரைத்து சிரித்த அறிமுகம் -என்றாலும் .....
வீடு வந்ததும் ஆழ்ந்த -நிம்மதி .............
நீயும் சந்தோசமாய் வாழ்வதற்கு ...............
உதாரணமாக உன் மகனும் மகளும் ...............
கண்ணியமாக பிரிந்த நம் காதல் .............
என் கனமான மனதில் ............
இன்று சந்தோசமான உணர்வாய் -நீ .....
உன் -மென்மையான இதயத்தில் ............
களங்கமில்லா நினைவாய் -நான்.......
இன்று - ஒருவர் மனதில் ஒருவர் .............
நல்ல நண்பர்களாய் நம் -நினைவுகளில்
என் -கனத்த இதயத்தில் ................
மென்மையான நினைவாய் -நீ ...........
உன் -மென்மையான இதயத்தில் ..........
கனத்த நினைவாய் -நான் ................
எத்தனை ஆண்டுகள் மறைந்து விட்டது ...............
நம் இனிய நினைவுகளில் ..................
மீண்டும் -உண்னை சந்தித்தும் -இன்று-
மீண்டும் பின்னோக்கிய நம் -நினைவுகள் ..........
பெற்றோர்களை முக்கியமாக -நினைத்தால் ..............
பிரிந்து திசைமாறிய நம் -வாழ்கை ............
எனக்கென்று ஒருத்தியும் .............
உனக்கென்று ஒருவனும் -நிட்சயித்து .....
பிரிந்த பலவருட நம் வாழ்கை ..........
ஒருவரை நோக்கி ஒருவர் சிரிததும் ........
சந்தேகமாக நோக்கிய நம் -இணைகள் .....
நண்பர்கள் ஒரே ஊர் ஒன்றாக படித்தவர்கள் ..................
என்று பொய் உரைத்து சிரித்த அறிமுகம் -என்றாலும் .....
வீடு வந்ததும் ஆழ்ந்த -நிம்மதி .............
நீயும் சந்தோசமாய் வாழ்வதற்கு ...............
உதாரணமாக உன் மகனும் மகளும் ............. 23 அக்டோபர் (18 மணிநேரம் முன்பு) நீக்கு latha
கண்ணியமாக பிரிந்த நம் காதல் .............
என் கனமான மனதில் ............
இன்று சந்தோசமான உணர்வாய் நீ .....
உன் மென்மையான இதயத்தில் ............
களங்கமில்லா நினைவாய் நான்.......
இன்று ஒருவர் மனதில் ஒருவர் .............
நல்ல நண்பர்களாய் நம் நினைவுகளில்
வியாழன், 15 அக்டோபர், 2009
நிலவும் சிரிக்கிறதே
ஓஓஓஓஓஓஓ என்ன இது .........
பூமியில் இருந்து வந்து .....
வண்ண வண்ண மத்தாப்புக்கள் .........
என்னருகே நின்று அழகு ..................
போட்டி நடத்துகின்றன ..
என் -ஒளியை மங்கச் செய்து ...........
எனக்கும் சந்தோசம் வருகிரதே .........
சரி சரி இன்று ஓரு நாள் தானே...............
எப்படி இருந்தாலும் ...............
என் அழகுக்கு ஈடு ஏது -என்று ............
நிலவும் சிரிக்கிறதே
கதவு எதற்கு ?
கம்பி கதவின் .
இந்த பக்கம் நானும் .............
அந்த பக்கம் நீயும் .........
இருந்து பார்த்தாலோ ..............
ஒருவருக்கு ஒருவர் ..........
கைதிபோல் தெரிவோம் ..........
அத்தடை எதர்க்கோ ?
அகற்றிவிடு -நீயும் ........
இருவரும் இணைத்த கைதிகளாவோம் ....
ஒருவர் மனதில் ஒருவரடி
நோக்கியா நோக்கியா
நோகியாவை வாங்க பிரிக்க -அறிக ...........
அறிந்தபின் அதனுள் உலகம் என அறிக .....................
கிராமமும் சிட்டியுமாக உலகம் முழுதும் ................
ஒருவருடன் ஒருவர் பேச நோக்கியா நோக்கியா.....................
ஆயிரத்தில் ஓரு போன் .நோக்கியா...அதை
அறிந்திடாத உயர்கள் எல்லாம் . வேஸ்டுயா வேஸ்டுயா.................
உலகமெனும் உருண்டை அதனுள் -இருக்கும்................
கோடான கோடி மக்களின் கைகளிலோ நோக்கியா நோக்கியா ..........
மூன்று முதல் தொன்நூருவரை லூட்டியும் ஜாலியும் ................
பாசத்தையும் நட்பையும் பகிர்ந்திட நோக்கியா நோக்கியா .............
அன்பு இல்லாதோர் எல்லாவற்றையும் பிடுங்குவர் ..........
அன்புடையோர் ஏன் முடிந்தவரை ஓரு நோக்கியாவை தருவர் -பிறர்க்கு ..........
தீயினால் சுட்டபுண் ஆறிவிடும் நாள்படநாவினால்...................
நோக்கியாவில் சொன்ன சொல்ல மாறது என்றும் ..........
போன் என்றால் நோகியாவை தவிர நல்லது வேறு இல்லை .....
அதில் உள்ள சிறப்பு வேறு எதிலும் இல்லை இல்லை ............
கண்போன போக்கிலும் கால்போன போக்கிலும் ............
மனிதர்கள் போய்விட்டால் ஓரு கால் பண்ணினால் ...........
உடனே திரும்புவர் வீட்டிற்க்கு.................
நீயின்றி நான் இருக்கலாம் நான் இன்றி நீ இருக்கலாம் .............
நம் -இருவரின் கையிலும் நோக்கியா இல்லாமல் இருக்காது .........
நல்லதோர் நோக்கியா வாங்கிவிட்டு -அதை ..............
தீதிற்கு பயன்படுத்துதல் பாவ மல்லவோ ............
சொல்லுங்கள் விசமிகளே...................
ஓஓஓஓஓஓஓ என்ன இது .........
பூமியில் இருந்து வந்து .....
வண்ண வண்ண மத்தாப்புக்கள் .........
என்னருகே நின்று அழகு ..................
போட்டி நடத்துகின்றன ..
என் -ஒளியை மங்கச் செய்து ...........
எனக்கும் சந்தோசம் வருகிரதே .........
சரி சரி இன்று ஓரு நாள் தானே...............
எப்படி இருந்தாலும் ...............
என் அழகுக்கு ஈடு ஏது -என்று ............
நிலவும் சிரிக்கிறதே
கதவு எதற்கு ?
கம்பி கதவின் .
இந்த பக்கம் நானும் .............
அந்த பக்கம் நீயும் .........
இருந்து பார்த்தாலோ ..............
ஒருவருக்கு ஒருவர் ..........
கைதிபோல் தெரிவோம் ..........
அத்தடை எதர்க்கோ ?
அகற்றிவிடு -நீயும் ........
இருவரும் இணைத்த கைதிகளாவோம் ....
ஒருவர் மனதில் ஒருவரடி
நோக்கியா நோக்கியா
நோகியாவை வாங்க பிரிக்க -அறிக ...........
அறிந்தபின் அதனுள் உலகம் என அறிக .....................
கிராமமும் சிட்டியுமாக உலகம் முழுதும் ................
ஒருவருடன் ஒருவர் பேச நோக்கியா நோக்கியா.....................
ஆயிரத்தில் ஓரு போன் .நோக்கியா...அதை
அறிந்திடாத உயர்கள் எல்லாம் . வேஸ்டுயா வேஸ்டுயா.................
உலகமெனும் உருண்டை அதனுள் -இருக்கும்................
கோடான கோடி மக்களின் கைகளிலோ நோக்கியா நோக்கியா ..........
மூன்று முதல் தொன்நூருவரை லூட்டியும் ஜாலியும் ................
பாசத்தையும் நட்பையும் பகிர்ந்திட நோக்கியா நோக்கியா .............
அன்பு இல்லாதோர் எல்லாவற்றையும் பிடுங்குவர் ..........
அன்புடையோர் ஏன் முடிந்தவரை ஓரு நோக்கியாவை தருவர் -பிறர்க்கு ..........
தீயினால் சுட்டபுண் ஆறிவிடும் நாள்படநாவினால்...................
நோக்கியாவில் சொன்ன சொல்ல மாறது என்றும் ..........
போன் என்றால் நோகியாவை தவிர நல்லது வேறு இல்லை .....
அதில் உள்ள சிறப்பு வேறு எதிலும் இல்லை இல்லை ............
கண்போன போக்கிலும் கால்போன போக்கிலும் ............
மனிதர்கள் போய்விட்டால் ஓரு கால் பண்ணினால் ...........
உடனே திரும்புவர் வீட்டிற்க்கு.................
நீயின்றி நான் இருக்கலாம் நான் இன்றி நீ இருக்கலாம் .............
நம் -இருவரின் கையிலும் நோக்கியா இல்லாமல் இருக்காது .........
நல்லதோர் நோக்கியா வாங்கிவிட்டு -அதை ..............
தீதிற்கு பயன்படுத்துதல் பாவ மல்லவோ ............
சொல்லுங்கள் விசமிகளே...................
புதன், 14 அக்டோபர், 2009
மதமும் மனிதரும்
இந்து மதமோ பல -பிரிவுகளாம் ..................
மக்களோ பல மொழிகளாம் ................
அதிலும் பல பிரிவுகளாம் ............
மந்திரங்கள் ஓத மத்தளமும் முழங்க ..............
தாலிகட்டி திருமணம் சம்பிரதாயங்கள் .............
பழகுவதில் பாசமானவர்கள் .....................
எதிர்பதில் மோசமானவர்கள் ...........................
கடவுள்களோ நூற்று கணக்கில் வணங்கிட ..........
சைவம் அசைவம் என்ன பிரிக்கப்பட்டு -வணங்கிட .................
பந்தங்கள் என்ற நிலையில் -எளிதில் ...........
பிரியாத பிரிக்க முடியாத மக்கள் ....................
இது -கடவுள் என்று சொன்னால் ...............
எதாக இருந்தாலும் கும்பிடும் கூட்டம் ................
காசிக்கு சென்றால் தம் கருமங்கள் .................
தீரும் புனிதம் கிட்டுமாம் -இந்துக்களுக்கு
முஸ்லீம் மக்களோ தினம் ஆறுமுறை ..............
வீட்டிலும் மசூதியிலும் சென்று தம் ...................
கைகளையே கடவுளாக நிணைத்து தொழுவர் ........
பெண்கள் முகம் தெரியாதவாறு ..................
கருப்பு உடைகளை அணிந்திடுவார் எப்போதும் ...........
ஆண்களுக்கு எட்டு திருமணம் செய்ய ...............
சட்டத்தில் இடமுண்டு இப்போதும் .....................
கருப்பு மணிமாலையில் தாலி அணிவர் பெண்கள் ............
திருமண பந்தம் பிடிக்கவில்லை என்றால் ...............
பெரியோர்களின் முன்னிலையில் மும்முறை ...................
தலாக்..தலாக் தலாக் .என்று சொல்லி ...........
எளிதில் முறிக்கும் திருமண பந்தம் ............
ரம்ஜானும் பக்ரீத்தும் இவர்களின் சிறப்பு பண்டிகை ...........
தினமும் அசைவம் சாபிடுவார்கள் ...........
விரதத்தை கடைபிடிப்பதில் மிஞ்சமுடியாதவர்கள் ............
ஒருவரை ஒருவர் கட்டி தழுவி சண்தோசத்தை தெரிவிப்பார் ........
ஜெருசலத்தில் உள்ள மெக்காவே இவர்களின் ....................
புனித தளமாகும் இங்கு சென்றால் ...............
பாவங்கள் நீங்கி ஆத்மா புனிதமுருமாம் இவர்களுக்கு .........
இவர்களும் மற்ற மதத்தினருடன் பாசமாய் பழகுவார்கள்
கிருஸ்தவ மதத்தில் சிலுவை அணிவர் .............
சர்சிற்கு சென்று தம் பிராத்தனைகளை -சொல்லி ....
மெழுகுவர்த்தி ஏற்றி மண்டியிட்டு -தொழுவர் ................
திருமணத்தில் மாலை மாற்றி மோதிரம் மாற்றி ............
தம்பதியராக அறிவிக்கபடுவர் ...............
கிருஷ்மஸ்சும் புனித வெள்ளியும் ..................
..இவர்களின் சிறந்த பண்டிகையாம் ............
சைவமும் அசைவவும் சபிடுவர் ...................
இவர்களிலும் பல பிரிவு உண்டு -மதத்திற்குள் ......
வருபவரை எல்லாம் தம் மதத்தில் -இணைத்து ......
சலுகைகள் கொடுத்து பிரிவு .....கிருஸ்தவராக்குவர் ........
தாம் செய்யும் பாவங்களுக்கு இப்- பூஉலகிலே .......
பரிகாரம் உண்டென சர்ச்சில் பாதரிடம் .......
பாவமன்னிப்பு கேட்டு பெறுவர் ........
இவர்களிலும் பல பிரிவு உண்டு -மதத்தில் ...........
அன்னை வேளாங்கன்னி இவர்களின் ............
புனித திருக்கோவில் ஆகும் ............
திருமண பந்தத்தை முறிக்க டைவர்ஸ் ........
என்னும் சொல்லோ இவர்களிடம் அதிகம் இருக்கும் ...
எந்த மதம் எப்படி இருந்தாலும் ............
பழக்க வழக்கங்க உணவு முறை மாறினாலும் ..........
ஒற்றுமையாக எல்லா மதத்தினரும் ...........
கலந்து வாழ்ந்தாலும் ஓரு பிரச்னை -என்றாலோ ........
தங்கள் மதமே சிறந்தது என்று ........
பிரியவும் தயங்க மாட்டார்கள் -எல்லோரும் .....
தாங்கள் மனிதர்கள் என்பதை மறந்து .............
ஒருவரை ஒருவர் கொல்லவும் துணிகின்றனறே...
இந்து மதமோ பல -பிரிவுகளாம் ..................
மக்களோ பல மொழிகளாம் ................
அதிலும் பல பிரிவுகளாம் ............
மந்திரங்கள் ஓத மத்தளமும் முழங்க ..............
தாலிகட்டி திருமணம் சம்பிரதாயங்கள் .............
பழகுவதில் பாசமானவர்கள் .....................
எதிர்பதில் மோசமானவர்கள் ...........................
கடவுள்களோ நூற்று கணக்கில் வணங்கிட ..........
சைவம் அசைவம் என்ன பிரிக்கப்பட்டு -வணங்கிட .................
பந்தங்கள் என்ற நிலையில் -எளிதில் ...........
பிரியாத பிரிக்க முடியாத மக்கள் ....................
இது -கடவுள் என்று சொன்னால் ...............
எதாக இருந்தாலும் கும்பிடும் கூட்டம் ................
காசிக்கு சென்றால் தம் கருமங்கள் .................
தீரும் புனிதம் கிட்டுமாம் -இந்துக்களுக்கு
முஸ்லீம் மக்களோ தினம் ஆறுமுறை ..............
வீட்டிலும் மசூதியிலும் சென்று தம் ...................
கைகளையே கடவுளாக நிணைத்து தொழுவர் ........
பெண்கள் முகம் தெரியாதவாறு ..................
கருப்பு உடைகளை அணிந்திடுவார் எப்போதும் ...........
ஆண்களுக்கு எட்டு திருமணம் செய்ய ...............
சட்டத்தில் இடமுண்டு இப்போதும் .....................
கருப்பு மணிமாலையில் தாலி அணிவர் பெண்கள் ............
திருமண பந்தம் பிடிக்கவில்லை என்றால் ...............
பெரியோர்களின் முன்னிலையில் மும்முறை ...................
தலாக்..தலாக் தலாக் .என்று சொல்லி ...........
எளிதில் முறிக்கும் திருமண பந்தம் ............
ரம்ஜானும் பக்ரீத்தும் இவர்களின் சிறப்பு பண்டிகை ...........
தினமும் அசைவம் சாபிடுவார்கள் ...........
விரதத்தை கடைபிடிப்பதில் மிஞ்சமுடியாதவர்கள் ............
ஒருவரை ஒருவர் கட்டி தழுவி சண்தோசத்தை தெரிவிப்பார் ........
ஜெருசலத்தில் உள்ள மெக்காவே இவர்களின் ....................
புனித தளமாகும் இங்கு சென்றால் ...............
பாவங்கள் நீங்கி ஆத்மா புனிதமுருமாம் இவர்களுக்கு .........
இவர்களும் மற்ற மதத்தினருடன் பாசமாய் பழகுவார்கள்
கிருஸ்தவ மதத்தில் சிலுவை அணிவர் .............
சர்சிற்கு சென்று தம் பிராத்தனைகளை -சொல்லி ....
மெழுகுவர்த்தி ஏற்றி மண்டியிட்டு -தொழுவர் ................
திருமணத்தில் மாலை மாற்றி மோதிரம் மாற்றி ............
தம்பதியராக அறிவிக்கபடுவர் ...............
கிருஷ்மஸ்சும் புனித வெள்ளியும் ..................
..இவர்களின் சிறந்த பண்டிகையாம் ............
சைவமும் அசைவவும் சபிடுவர் ...................
இவர்களிலும் பல பிரிவு உண்டு -மதத்திற்குள் ......
வருபவரை எல்லாம் தம் மதத்தில் -இணைத்து ......
சலுகைகள் கொடுத்து பிரிவு .....கிருஸ்தவராக்குவர் ........
தாம் செய்யும் பாவங்களுக்கு இப்- பூஉலகிலே .......
பரிகாரம் உண்டென சர்ச்சில் பாதரிடம் .......
பாவமன்னிப்பு கேட்டு பெறுவர் ........
இவர்களிலும் பல பிரிவு உண்டு -மதத்தில் ...........
அன்னை வேளாங்கன்னி இவர்களின் ............
புனித திருக்கோவில் ஆகும் ............
திருமண பந்தத்தை முறிக்க டைவர்ஸ் ........
என்னும் சொல்லோ இவர்களிடம் அதிகம் இருக்கும் ...
எந்த மதம் எப்படி இருந்தாலும் ............
பழக்க வழக்கங்க உணவு முறை மாறினாலும் ..........
ஒற்றுமையாக எல்லா மதத்தினரும் ...........
கலந்து வாழ்ந்தாலும் ஓரு பிரச்னை -என்றாலோ ........
தங்கள் மதமே சிறந்தது என்று ........
பிரியவும் தயங்க மாட்டார்கள் -எல்லோரும் .....
தாங்கள் மனிதர்கள் என்பதை மறந்து .............
ஒருவரை ஒருவர் கொல்லவும் துணிகின்றனறே...
வியாழன், 8 அக்டோபர், 2009
வந்து விட்டேனடா கண்ணா ( சின்ட்ரெல்லாவுக்காக
வந்து விட்டேனடா கண்ணா ( சின்ட்ரெல்லாவுக்காக )
அம்மா -இனி நீ வரமாட்டாயா ..............
வந்து -என் கண்ணீரை துடைகமாட்டாயா ?
ஐயோ -என் கண்கள் இருண்டு விட்டதே ..........
கண்ணா என்றொரு குரல் ஒலிக்கிறதே............
மூடிய கைகளை விலக்கினால்..................
அம்மா அது என் அம்மாவேதான் ...........
கட்டியணைத்து உட்சி முகர்ந்த .....
அம்மாவை விலக்கி எங்கு போனாய் ...
என்னை விட்டு என்று அழுகையுடன் ............
கண்ணா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட -நான் ............
எங்கோ -ஓரு கிராமத்தில் கரை ஒதுங்கிநேன் ....................
என் சுவாசத்தை உணர்ந்து அங்கிருந்த .................
மக்கள் என்னை காப்பாற்றிவிட்டனர் ..................
தலையில் அடிபட்டதாலோ -என் ................
நினைவில் நின்றது- உன் ............
அன்பு முகமும் இந்த ஆறும்தான் .........
வேறு ஒன்றும் நினைவில்லை -எ\னக்கோ .....
டீ கடையில் ஓரு நாள் பத்திரிகையில் ...................
அதிசிய சிறுவன் என எல்லோரும் படித்தார்கள் ................
எனக்கு காட்டிய போது -உன் .................
முகத்தை பார்த்தும் என் மகன் என்று கதறினேன் .......
இங்கு தினமும் வந்து எனக்காக -நீ ...............
காத்திருப்பதையும் கடிதம் போடுவதையும் ................
அறிந்த ஒருவர் உனக்கு தெரியாமல் ...............
படம் பிடித்து பத்திரிகையில் கொடுத்ததை -அறிந்து ...............
எப்படியும் நீ எனக்காக ஆற்றங்கரையில் ..................
காத்திருப்பாய் என்று இங்கு வந்தேனடா -கண்ணா .......
நாட்கள் பல கடந்து எல்லோரும் .....................
என்னை மறந்து போனாலும் ..............
உன் -நம்பிக்கை என்னை ..............
இங்கு கொண்டு வந்து சேர்தத்ட ..........
நான் -மிகவும் பாகியசாலி ....................
உண்னை மகனாக பெற்றதற்கு
அம்மா நீ எங்கே
என் -பட்டு விரல் கை பிடித்து .............
பஞ்சு மிட்டாய் வாங்கி தருவாயே...........
கையில் கவளசோறு உருட்டி தருவாயே...............
தட்டு எங்கே என்றால் ..............
உன் -வெள்ளி தட்டை வானம் ...............
திருடிவிட்டது என்று நிலவை காட்டுவாயே.......... ..
சோறு வேண்டாம் என்றாலோ ............
உன் -உள்ளங்கையில் என் கையால் ..........
வைப்பது சோறு மட்டும் இல்லை ........
என் அன்பும் அதனுடன் கலந்தது -உள்ளது .....
நீ -நன்றாக வளர்வாய் என்றாயே .....
கிணற்றடியில் வாளி வாளியாய் -நீர் ............
இறைத்து என்னை குளிப்பாடுவாயே ......
உன் -மனம் குளிரும் வரை .......
என் -உடல் நடுங்கும் வரை ..............
செலவுக்கு காசு கேட்டால் ....
திருடர்களுக்கு பயந்து வானத்தில் ...........
வீசியதாக நட்சத்திரங்களை காட்டுவயே................
உன் -வெள்ளி பணங்களை - நீ ............
வளர்ந்ததும் -எடுதுகொள் என்று ...............
ஆற்றுக்கு நீர் எடுக்க போன -உண்னை ....
வெள்ளம் அடித்து சென்றது என்கிறார்களே ...
அப்பாவை கேட்டால் -நீ ........
மேலே -சாமிகிட்ட போய் விட்டாய் ........
என்று வானத்தை காட்டுகிறார் ...........
சீக்கிரம் வந்து விடம்மா ...........
நீ -இல்லாமல் எனக்கு எதுவும் பிடிக்கலை .....
வரும்போது என் வெள்ளி தட்டையும் .........
வெள்ளி பணங்களையும் எடுத்து வந்துவிடு ......
இனி -அடம் பிடித்து அழாமல் ............
தட்டில் சாபிடுகிர்றேன் ............
அந்த -பணத்தை கொண்டு ..............
ஆறு இல்லாத இல்லாத ஊருக்கு போவோம் ....
அம்மா உண்னை தேடி .........
தினமு இங்கு வருகிறேனே .....
கடிதத்தை ஆற்றில் போடுகிறேன்.........
அம்மா நீ எங்கே போனாய் ........
என் கடிதத்தை பார்த்து வந்து விடு ..............
சின்ன பையன் நான் பாவம்தானே
வந்து விட்டேனடா கண்ணா ( சின்ட்ரெல்லாவுக்காக )
அம்மா -இனி நீ வரமாட்டாயா ..............
வந்து -என் கண்ணீரை துடைகமாட்டாயா ?
ஐயோ -என் கண்கள் இருண்டு விட்டதே ..........
கண்ணா என்றொரு குரல் ஒலிக்கிறதே............
மூடிய கைகளை விலக்கினால்..................
அம்மா அது என் அம்மாவேதான் ...........
கட்டியணைத்து உட்சி முகர்ந்த .....
அம்மாவை விலக்கி எங்கு போனாய் ...
என்னை விட்டு என்று அழுகையுடன் ............
கண்ணா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட -நான் ............
எங்கோ -ஓரு கிராமத்தில் கரை ஒதுங்கிநேன் ....................
என் சுவாசத்தை உணர்ந்து அங்கிருந்த .................
மக்கள் என்னை காப்பாற்றிவிட்டனர் ..................
தலையில் அடிபட்டதாலோ -என் ................
நினைவில் நின்றது- உன் ............
அன்பு முகமும் இந்த ஆறும்தான் .........
வேறு ஒன்றும் நினைவில்லை -எ\னக்கோ .....
டீ கடையில் ஓரு நாள் பத்திரிகையில் ...................
அதிசிய சிறுவன் என எல்லோரும் படித்தார்கள் ................
எனக்கு காட்டிய போது -உன் .................
முகத்தை பார்த்தும் என் மகன் என்று கதறினேன் .......
இங்கு தினமும் வந்து எனக்காக -நீ ...............
காத்திருப்பதையும் கடிதம் போடுவதையும் ................
அறிந்த ஒருவர் உனக்கு தெரியாமல் ...............
படம் பிடித்து பத்திரிகையில் கொடுத்ததை -அறிந்து ...............
எப்படியும் நீ எனக்காக ஆற்றங்கரையில் ..................
காத்திருப்பாய் என்று இங்கு வந்தேனடா -கண்ணா .......
நாட்கள் பல கடந்து எல்லோரும் .....................
என்னை மறந்து போனாலும் ..............
உன் -நம்பிக்கை என்னை ..............
இங்கு கொண்டு வந்து சேர்தத்ட ..........
நான் -மிகவும் பாகியசாலி ....................
உண்னை மகனாக பெற்றதற்கு
அம்மா நீ எங்கே
என் -பட்டு விரல் கை பிடித்து .............
பஞ்சு மிட்டாய் வாங்கி தருவாயே...........
கையில் கவளசோறு உருட்டி தருவாயே...............
தட்டு எங்கே என்றால் ..............
உன் -வெள்ளி தட்டை வானம் ...............
திருடிவிட்டது என்று நிலவை காட்டுவாயே.......... ..
சோறு வேண்டாம் என்றாலோ ............
உன் -உள்ளங்கையில் என் கையால் ..........
வைப்பது சோறு மட்டும் இல்லை ........
என் அன்பும் அதனுடன் கலந்தது -உள்ளது .....
நீ -நன்றாக வளர்வாய் என்றாயே .....
கிணற்றடியில் வாளி வாளியாய் -நீர் ............
இறைத்து என்னை குளிப்பாடுவாயே ......
உன் -மனம் குளிரும் வரை .......
என் -உடல் நடுங்கும் வரை ..............
செலவுக்கு காசு கேட்டால் ....
திருடர்களுக்கு பயந்து வானத்தில் ...........
வீசியதாக நட்சத்திரங்களை காட்டுவயே................
உன் -வெள்ளி பணங்களை - நீ ............
வளர்ந்ததும் -எடுதுகொள் என்று ...............
ஆற்றுக்கு நீர் எடுக்க போன -உண்னை ....
வெள்ளம் அடித்து சென்றது என்கிறார்களே ...
அப்பாவை கேட்டால் -நீ ........
மேலே -சாமிகிட்ட போய் விட்டாய் ........
என்று வானத்தை காட்டுகிறார் ...........
சீக்கிரம் வந்து விடம்மா ...........
நீ -இல்லாமல் எனக்கு எதுவும் பிடிக்கலை .....
வரும்போது என் வெள்ளி தட்டையும் .........
வெள்ளி பணங்களையும் எடுத்து வந்துவிடு ......
இனி -அடம் பிடித்து அழாமல் ............
தட்டில் சாபிடுகிர்றேன் ............
அந்த -பணத்தை கொண்டு ..............
ஆறு இல்லாத இல்லாத ஊருக்கு போவோம் ....
அம்மா உண்னை தேடி .........
தினமு இங்கு வருகிறேனே .....
கடிதத்தை ஆற்றில் போடுகிறேன்.........
அம்மா நீ எங்கே போனாய் ........
என் கடிதத்தை பார்த்து வந்து விடு ..............
சின்ன பையன் நான் பாவம்தானே
இதயம் மாரியதே .............
ஓரு வார்த்தை ஓரு வார்த்தை ...........
சொல்ல மறுத்தாய் -நீ ...........
என்னை நேசிப்பதாய் ...............
அதன் முடிவோ நான் ..........
மரணத்தின் வாசலில் .................
உன் -இதயத்திலோ கோளாறு ............
என்னை -ஏற்பதுவோ முடியாது என்றாய் ...........
நீ -மறுத்த என் இதயத்தை ............
இப்போது உன் அனுமதி இன்றி .............
உன்னிடம் பொருத்த போகிறார்கள் .......
என் -ஆசைப்படி உடல் தானத்தால் .......
நீயும் நானும் இனி ...............
வேறு இல்லை என்பதை ...........
நீ -கண்முளித்ததும் உணர்வாயோ .........
என் நிலை அறிந்து பெண்ணே
கணவுகள்
கணவுகள் எல்லாம் ..........
நணைவாகிடும் என்றால் ............
எல்லோரும் கணவிலே .............
வாழ நிணைதிடுவர் ............
வாழ்கையின் லட்சியங்களை ...........
ஏணிப்படிகளாக நிணைத்து ...............
முன்னேறினால் நிட்சயம் .....
வாழ்கை பாதையில் .............
நம் -கணவுகளை அடைந்திடலாமே ......
கட்டாயம் கணவு காண வேண்டும் -எல்லோரும் ..............
அதை முயன்று அடைந்திடல் வேண்டும்
கவிதை மயமானவளே கவிதா
ஆழியார்டேமின் நாகர்கோவிலின் ............
எழில் மிகு கிராமத்தில் -பிறந்த ................
மண் மனம் மாறாத -பெண்ணே...........
கிராமத்து நிலவே-நீ ...............
அங்கிருந்து சென்னை வந்தாயோ ...........
உன் -உழைப்பால் உயர்ந்து .............
குடும்பத்தை காப்பதற்கு .............
உன்-கொடி இடையை அசைத்து ......
அன்ன நடை நடப்பதுவோ .......
பூ -ஒன்று காற்றில் ........
மிதப்பது போல் இருகிறதே ........
தேன் இனிக்கும் உன் பேச்சும் .........
பாசம் பொழியும் உன் -அன்பும் .............
நேசமுடன் உதவும் குணமும் .........
நட்பு என்னும் எல்லையை தாண்டி ......
உண்னை -என்மனதில் குடி ஏற்றி விட்டேனே.....
.தவறு என்று தெரிந்தும் .....................
நான் -பிறந்த குமரியின் ....................
கடற்கரையில் நின்று நீ பார்த்தாலும் .................
அந்த -அலைகளின் இரைசலிலும் ................
கவிதா கவிதா என் கவிதையானவளே .....
என்றே சொல்லும் நீ என்னை -நினைத்தால் ...............
நட்பு என்னும் எல்லை -தாண்டி .................
அன்பு என்னும் காதலாக மாறியது -உன்னிடம் ..............
நீ ஏற்பாயா தோழி -நட்புடன்
ஓரு வார்த்தை ஓரு வார்த்தை ...........
சொல்ல மறுத்தாய் -நீ ...........
என்னை நேசிப்பதாய் ...............
அதன் முடிவோ நான் ..........
மரணத்தின் வாசலில் .................
உன் -இதயத்திலோ கோளாறு ............
என்னை -ஏற்பதுவோ முடியாது என்றாய் ...........
நீ -மறுத்த என் இதயத்தை ............
இப்போது உன் அனுமதி இன்றி .............
உன்னிடம் பொருத்த போகிறார்கள் .......
என் -ஆசைப்படி உடல் தானத்தால் .......
நீயும் நானும் இனி ...............
வேறு இல்லை என்பதை ...........
நீ -கண்முளித்ததும் உணர்வாயோ .........
என் நிலை அறிந்து பெண்ணே
கணவுகள்
கணவுகள் எல்லாம் ..........
நணைவாகிடும் என்றால் ............
எல்லோரும் கணவிலே .............
வாழ நிணைதிடுவர் ............
வாழ்கையின் லட்சியங்களை ...........
ஏணிப்படிகளாக நிணைத்து ...............
முன்னேறினால் நிட்சயம் .....
வாழ்கை பாதையில் .............
நம் -கணவுகளை அடைந்திடலாமே ......
கட்டாயம் கணவு காண வேண்டும் -எல்லோரும் ..............
அதை முயன்று அடைந்திடல் வேண்டும்
கவிதை மயமானவளே கவிதா
ஆழியார்டேமின் நாகர்கோவிலின் ............
எழில் மிகு கிராமத்தில் -பிறந்த ................
மண் மனம் மாறாத -பெண்ணே...........
கிராமத்து நிலவே-நீ ...............
அங்கிருந்து சென்னை வந்தாயோ ...........
உன் -உழைப்பால் உயர்ந்து .............
குடும்பத்தை காப்பதற்கு .............
உன்-கொடி இடையை அசைத்து ......
அன்ன நடை நடப்பதுவோ .......
பூ -ஒன்று காற்றில் ........
மிதப்பது போல் இருகிறதே ........
தேன் இனிக்கும் உன் பேச்சும் .........
பாசம் பொழியும் உன் -அன்பும் .............
நேசமுடன் உதவும் குணமும் .........
நட்பு என்னும் எல்லையை தாண்டி ......
உண்னை -என்மனதில் குடி ஏற்றி விட்டேனே.....
.தவறு என்று தெரிந்தும் .....................
நான் -பிறந்த குமரியின் ....................
கடற்கரையில் நின்று நீ பார்த்தாலும் .................
அந்த -அலைகளின் இரைசலிலும் ................
கவிதா கவிதா என் கவிதையானவளே .....
என்றே சொல்லும் நீ என்னை -நினைத்தால் ...............
நட்பு என்னும் எல்லை -தாண்டி .................
அன்பு என்னும் காதலாக மாறியது -உன்னிடம் ..............
நீ ஏற்பாயா தோழி -நட்புடன்
செவ்வாய், 6 அக்டோபர், 2009
தேவதையே
தூரத்து புள்ளி ஒளியை ................
நெருங்கிப் பார்த்தல் .................
ஒ பெண்ணே நிலவாய் ............
பிரகாசித்தது நீயா .............
மின்னல் வெட்டியது ..............
உன் புன்னகையா .........
வானத்தையே அண்ணாந்து .......
நோக்குவது எதர்க்கோ ........
தேவநாக நான் உன்னருகே ........
நின்று இருக்கும்போது ....
உன் - கடைகண் பார்வையை .................
என் -பக்கம் திருப்பினால் .....
உன் -கவலைகள் தீரும் ...........
என் தேவதையே
மீன் குட்டி
பூட்டிய பிரம்மாண்ட ............
பங்களாவிற்குள்; உட்புறம் ............
மேலும் கீழும் ...........
அங்கும் இங்கும் .....
உள்ளும் புறமும் ..........
\பார்த்து கொண்டு இருப்பது .................
தொட்டியில் நீந்தும் ..........
குட்டி வண்ண மீன் மட்டுமில்லை ........
தேவதையாய் வளர்ந்தா .........
இளமை கொட்டி கிடக்கும் ............
இளம் குமரியும்தான் .............
சந்தேக பேய்க்கு வாழ்கை பட்டதால் .................
ஜன்னலோரத்தில் நின்று ...........
தெருவையும் எட்டத்து கடற்கரையையும் ...........
பார்த்து பார்த்து நேரம் போக்கும் ............
கொடுமையை நிணைத்து .............
தொட்டிக்கு அருகில் நின்று ...........
அவள் மீன் கண்களில் ..............
வழியும் கண்ணீரின் உப்பை ...........
தங்காது அந்த மீன் குட்டியும் .........
அழுகிரதே அவளுக்காக
தேவனே தேவனே
நித்தம் நித்தம் -நீ ..............
உன் இரு சக்கர வாகனத்தில் .......
என் -வீட்டை கடக்கும் ............
அந்த -ஓரு நிமிடத்திற்காக ..........
என் -விழிகள் இரண்டும் நிலைத்திருக்கும் ..........
கடிகார முட்கள் மீதே............
ஆனால் -தேவனே எனக்கு ........
உன் -பெயரும் தெரியாது ..............
ஊரும் தெரியாது .............
உண்னை மட்டும் தெரிந்து .............
என்ன பயன் ஆசைபடுவதற்கு .............
என்றாவது நீ என் கணவில் வருவது- போல் .....
ஏழு குதிரை பூட்டிய தேரில் -வந்து .........
அழைத்து செல்லாவிட்டாலும் ..........
ஓரு ஓட்டை காரிலாவது வந்து ..............
அழைத்து செல்வாய் என நினைத்தேநே......
ஆனால் -இப்போது உன்னிடமோ ....
சிறு மாற்றம் .................
உன் -வாகனத்தின் பின்னே..............
அமர்ந்து வரும் தேவதை யாரோ ?
என் -நிணைவில் ஆசையில் .....
மண் தூற்றிய அக் காரிகை யாரோ ...............
என் கடைக்கண் கடிகாரத்தை நோக்கினும் ...........
உன் -கடைகண் என்னை நோக்காது ..............
ஏனோ தேவனே தேவனே
தூரத்து புள்ளி ஒளியை ................
நெருங்கிப் பார்த்தல் .................
ஒ பெண்ணே நிலவாய் ............
பிரகாசித்தது நீயா .............
மின்னல் வெட்டியது ..............
உன் புன்னகையா .........
வானத்தையே அண்ணாந்து .......
நோக்குவது எதர்க்கோ ........
தேவநாக நான் உன்னருகே ........
நின்று இருக்கும்போது ....
உன் - கடைகண் பார்வையை .................
என் -பக்கம் திருப்பினால் .....
உன் -கவலைகள் தீரும் ...........
என் தேவதையே
மீன் குட்டி
பூட்டிய பிரம்மாண்ட ............
பங்களாவிற்குள்; உட்புறம் ............
மேலும் கீழும் ...........
அங்கும் இங்கும் .....
உள்ளும் புறமும் ..........
\பார்த்து கொண்டு இருப்பது .................
தொட்டியில் நீந்தும் ..........
குட்டி வண்ண மீன் மட்டுமில்லை ........
தேவதையாய் வளர்ந்தா .........
இளமை கொட்டி கிடக்கும் ............
இளம் குமரியும்தான் .............
சந்தேக பேய்க்கு வாழ்கை பட்டதால் .................
ஜன்னலோரத்தில் நின்று ...........
தெருவையும் எட்டத்து கடற்கரையையும் ...........
பார்த்து பார்த்து நேரம் போக்கும் ............
கொடுமையை நிணைத்து .............
தொட்டிக்கு அருகில் நின்று ...........
அவள் மீன் கண்களில் ..............
வழியும் கண்ணீரின் உப்பை ...........
தங்காது அந்த மீன் குட்டியும் .........
அழுகிரதே அவளுக்காக
தேவனே தேவனே
நித்தம் நித்தம் -நீ ..............
உன் இரு சக்கர வாகனத்தில் .......
என் -வீட்டை கடக்கும் ............
அந்த -ஓரு நிமிடத்திற்காக ..........
என் -விழிகள் இரண்டும் நிலைத்திருக்கும் ..........
கடிகார முட்கள் மீதே............
ஆனால் -தேவனே எனக்கு ........
உன் -பெயரும் தெரியாது ..............
ஊரும் தெரியாது .............
உண்னை மட்டும் தெரிந்து .............
என்ன பயன் ஆசைபடுவதற்கு .............
என்றாவது நீ என் கணவில் வருவது- போல் .....
ஏழு குதிரை பூட்டிய தேரில் -வந்து .........
அழைத்து செல்லாவிட்டாலும் ..........
ஓரு ஓட்டை காரிலாவது வந்து ..............
அழைத்து செல்வாய் என நினைத்தேநே......
ஆனால் -இப்போது உன்னிடமோ ....
சிறு மாற்றம் .................
உன் -வாகனத்தின் பின்னே..............
அமர்ந்து வரும் தேவதை யாரோ ?
என் -நிணைவில் ஆசையில் .....
மண் தூற்றிய அக் காரிகை யாரோ ...............
என் கடைக்கண் கடிகாரத்தை நோக்கினும் ...........
உன் -கடைகண் என்னை நோக்காது ..............
ஏனோ தேவனே தேவனே
திங்கள், 5 அக்டோபர், 2009
தராசு
உன் அன்பையும் .....
என் அன்பையும் .............
தராசில் வைத்தால் ...............
அது சரி சமமாய் நிற்கிறதே ...............
தட்டு காலியாய் இருக்கும்போது மட்டும் ......
அன்பை நிர்ணயிக்கும் .......
நீயங்களின் அளவை பார்த்தல் ................
மேலும் கீழும் மாறுகிறதே ............
நிலையாய் நில்லாது ..........
ஓஓஓஒ அளவிட முடியாததோ ................
நம் இருவரின் அன்பும்
நீதி யாருக்கு சாதகம் ?
மக்கள் பாதி அரசியல் பத்தி ........
கலந்து செய்த டனமில் நாடு ..............
முதலோ மனிதர் பிறிதோ மிருகம் ...
இரண்டும் கலந்த வாழ்க்கைதான் ..........
ஏமாருபவர்கள் மக்கள் என்றால் ..............
ஏமாற்றுபவர் அரசியல்வாதிகள் ......................
மக்களின் நம்பிக்கை நாசமாகிறது .....
நம்பிக்கை கொடுபவன் நாசமாக்குகிறான் ....
உழைப்பை கொடுப்பவன் உயிரை விடுகிறான் .........
உழைப்பை எடுப்பவன் உயிர் வாழ்கிறான் ........
வரியை கொடுபவன் வறுமையில் வாழ தவிக்கிறான் ..........
வரியை வாங்குபவன் வசதியாய் வாழ்கிறான் ........
நீதிமான் நியாயம் கேட்கிறான் .......
நீதி மறந்தோன் அதை விலைக்கு வாங்குகிறான் ...........
சட்டங்களும் பட்டங்களும் .........
உரியோர்களுக்கு மறுக்கப்படுகிறது ...............
தகுதியற்ற அரசியலுக்கும் பணத்திற்கும் .............
சாதகமாக மாறுகிறதே ............
தமிழ் நாட்டின் நிலை மாறது ............
எப்போதும் என தெரிந்து தானோ
நீதி தேவதையின் கண்கள் .................
கட்டப்பட்டு இருக்கிறதோ எப்போதும் மக்கள் பாதி அரசியல் பத்தி ........
கலந்து செய்த டனமில் நாடு ..............
முதலோ மனிதர் பிறிதோ மிருகம் ...
இரண்டும் கலந்த வாழ்க்கைதான் ..........
ஏமாருபவர்கள் மக்கள் என்றால் ..............
ஏமாற்றுபவர் அரசியல்வாதிகள் ......................
மக்களின் நம்பிக்கை நாசமாகிறது .....
நம்பிக்கை கொடுபவன் நாசமாக்குகிறான் ....
உழைப்பை கொடுப்பவன் உயிரை விடுகிறான் .........
உழைப்பை எடுப்பவன் உயிர் வாழ்கிறான் ........
வரியை கொடுபவன் வறுமையில் வாழ தவிக்கிறான் ..........
வரியை வாங்குபவன் வசதியாய் வாழ்கிறான் ........
நீதிமான் நியாயம் கேட்கிறான் .......
நீதி மறந்தோன் அதை விலைக்கு வாங்குகிறான் ...........
சட்டங்களும் பட்டங்களும் .........
உரியோர்களுக்கு மறுக்கப்படுகிறது ...............
தகுதியற்ற அரசியலுக்கும் பணத்திற்கும் .............
சாதகமாக மாறுகிறதே ............
தமிழ் நாட்டின் நிலை மாறது ............
எப்போதும் என தெரிந்து தானோ
நீதி தேவதையின் கண்கள் .................
கட்டப்பட்டு இருக்கிறதோ எப்போதும்
உன் அன்பையும் .....
என் அன்பையும் .............
தராசில் வைத்தால் ...............
அது சரி சமமாய் நிற்கிறதே ...............
தட்டு காலியாய் இருக்கும்போது மட்டும் ......
அன்பை நிர்ணயிக்கும் .......
நீயங்களின் அளவை பார்த்தல் ................
மேலும் கீழும் மாறுகிறதே ............
நிலையாய் நில்லாது ..........
ஓஓஓஒ அளவிட முடியாததோ ................
நம் இருவரின் அன்பும்
நீதி யாருக்கு சாதகம் ?
மக்கள் பாதி அரசியல் பத்தி ........
கலந்து செய்த டனமில் நாடு ..............
முதலோ மனிதர் பிறிதோ மிருகம் ...
இரண்டும் கலந்த வாழ்க்கைதான் ..........
ஏமாருபவர்கள் மக்கள் என்றால் ..............
ஏமாற்றுபவர் அரசியல்வாதிகள் ......................
மக்களின் நம்பிக்கை நாசமாகிறது .....
நம்பிக்கை கொடுபவன் நாசமாக்குகிறான் ....
உழைப்பை கொடுப்பவன் உயிரை விடுகிறான் .........
உழைப்பை எடுப்பவன் உயிர் வாழ்கிறான் ........
வரியை கொடுபவன் வறுமையில் வாழ தவிக்கிறான் ..........
வரியை வாங்குபவன் வசதியாய் வாழ்கிறான் ........
நீதிமான் நியாயம் கேட்கிறான் .......
நீதி மறந்தோன் அதை விலைக்கு வாங்குகிறான் ...........
சட்டங்களும் பட்டங்களும் .........
உரியோர்களுக்கு மறுக்கப்படுகிறது ...............
தகுதியற்ற அரசியலுக்கும் பணத்திற்கும் .............
சாதகமாக மாறுகிறதே ............
தமிழ் நாட்டின் நிலை மாறது ............
எப்போதும் என தெரிந்து தானோ
நீதி தேவதையின் கண்கள் .................
கட்டப்பட்டு இருக்கிறதோ எப்போதும் மக்கள் பாதி அரசியல் பத்தி ........
கலந்து செய்த டனமில் நாடு ..............
முதலோ மனிதர் பிறிதோ மிருகம் ...
இரண்டும் கலந்த வாழ்க்கைதான் ..........
ஏமாருபவர்கள் மக்கள் என்றால் ..............
ஏமாற்றுபவர் அரசியல்வாதிகள் ......................
மக்களின் நம்பிக்கை நாசமாகிறது .....
நம்பிக்கை கொடுபவன் நாசமாக்குகிறான் ....
உழைப்பை கொடுப்பவன் உயிரை விடுகிறான் .........
உழைப்பை எடுப்பவன் உயிர் வாழ்கிறான் ........
வரியை கொடுபவன் வறுமையில் வாழ தவிக்கிறான் ..........
வரியை வாங்குபவன் வசதியாய் வாழ்கிறான் ........
நீதிமான் நியாயம் கேட்கிறான் .......
நீதி மறந்தோன் அதை விலைக்கு வாங்குகிறான் ...........
சட்டங்களும் பட்டங்களும் .........
உரியோர்களுக்கு மறுக்கப்படுகிறது ...............
தகுதியற்ற அரசியலுக்கும் பணத்திற்கும் .............
சாதகமாக மாறுகிறதே ............
தமிழ் நாட்டின் நிலை மாறது ............
எப்போதும் என தெரிந்து தானோ
நீதி தேவதையின் கண்கள் .................
கட்டப்பட்டு இருக்கிறதோ எப்போதும்
சனி, 3 அக்டோபர், 2009
பிண்ணனி சூழ்சி எதுவோ ?
தமிழ் நாட்டிற்கு ஓர் நற் செய்தி ..............
தமிழக முதல்வரின் அறிக்கை .............
நிதி உதவி வரிசையில் -ஓர் .........
மருத்துவ ஆயுள் காப்பீட்டு தொகை ........
குடும்ப அட்டையில் உள்ள ...........
ஓவ்வொரு நபருக்கும் ஓர் லட்சம்வரை ............
உடல்நல கோளாறு நான்குவருடங்களுக்குள் -வந்தால் ..........
அரசாங்க ஆஸ்பத்திரியில் இலவச சிகிட்சை ...........
யாருக்கு இந்த கண்துடைபோ ?
ஈழத்தில் இறப்பில் குவியும் தமிழர்கள் .........
எண்ணிக்கையில் இல்லாது போகும் வைப்பு ....
அகதிகளாக இங்கே குவியும் ..........
ஆதரவற்ற ஈழ தமிழர்கள் ...........
இவர்களுக்கோ உதவிட மனமில்லை .....
இதனால் இவர்களில் கொலைகாரர்களும் .............
கொள்ளைகாரர்களும் உருவாகும் வாய்ப்பு ......
காரணம் வறுமை பட்டினி இல்லாமை ...........
வாழ வழி இல்லாத நிலை ..............
இதற்க்கு காரணம் நம் -அரசாங்கம் ........
மக்களுக்கு அறிவித்து இருக்கும் இத் தொகையை ................
அவர்கள் ஓய்வ்வோருவருக்கும் கொடுத்தால் ........
அவர்கள் ஒன்று சேர்ந்து ஏதேனும் செய்து .............................
இருப்பவர்களாவது வாழ வழி கிடைக்கும் ...
நன்றாக இருக்கும் மக்களுக்கு ................
காப்பீடு வழங்குவதாக சொல்லுவது .......
யாரை யாமற்றவோ ........
இப்படியெல்லாம் செய்தால் ........
இங்கிருக்கும் தமிழர்களில் ..............
அவர்களுக்காக போராடுபவர்களை ..........
மற்றவர்கள் ஆதரிக்காமல் இருக்கவா?
உண்மையில் இந்த உதவியை ...............
யாரேனும் நிட்சயம் அடைவார்களா?
முழு தொகையும் பெறுவார்களா ..............
இருப்பதாய் விட்டு இல்லாததற்கு பறப்பது போல் ...
உதவ வேண்டியவர்களை விட்டு .........
நன்றாக இருப்பவர்களுக்கு உதவுவதாக ..........
சொல்லுவது ஏனோ ?
ஒழுங்காக இருப்பவர்களும் ...........
ஏதாவது செய்து ஏமாற்றவா ........
இல்லை கட்சி தொண்டர்களுக்கு ........
உதவி மக்க்கள் பணத்தை கொள்ளை அடிக்கவா ?
யாரும் கேட்காமல் எல்லோருக்கும் உதவுவது ஏனோ ?
டீகுடிக்க வழியில்லை ஏழைக்கு .............
காரணம் பால் விலை லிட்டரோ இருபத்தி மூன்று ..........
வெறும் பருப்பு சத்தத்திற்கு வழியில்லை ...........
காரணம் கிலோ நூற்று பத்து ரூபாய் ..........
கேவலம் ஓரு ரசம் வைக்கலாம் என்றாலோ ......
புளியோ விலை அறுபது முதல் எழுவது வரை ..........
லைமையோ நடுத்தர வர்கங்களும் ............
ஒழுங்காக சாப்பிட முடியாத நிலை .............
ஓரு ரூபாய்க்கு கிடைக்கும் அரிசியோ ...........
நாயும் சாப்பிட முடியாது .......
ஏழைகளோ வறுமையில் சாகும் -நிலை ......
இருப்பர்களோ எண்ணி சாப்பிடும் நிலை ...
ஒன்றுமே புரியலையே..............
இதன் பின்னணி சூழ்சி ஏதோ ? ...
தமிழ் நாட்டிற்கு ஓர் நற் செய்தி ..............
தமிழக முதல்வரின் அறிக்கை .............
நிதி உதவி வரிசையில் -ஓர் .........
மருத்துவ ஆயுள் காப்பீட்டு தொகை ........
குடும்ப அட்டையில் உள்ள ...........
ஓவ்வொரு நபருக்கும் ஓர் லட்சம்வரை ............
உடல்நல கோளாறு நான்குவருடங்களுக்குள் -வந்தால் ..........
அரசாங்க ஆஸ்பத்திரியில் இலவச சிகிட்சை ...........
யாருக்கு இந்த கண்துடைபோ ?
ஈழத்தில் இறப்பில் குவியும் தமிழர்கள் .........
எண்ணிக்கையில் இல்லாது போகும் வைப்பு ....
அகதிகளாக இங்கே குவியும் ..........
ஆதரவற்ற ஈழ தமிழர்கள் ...........
இவர்களுக்கோ உதவிட மனமில்லை .....
இதனால் இவர்களில் கொலைகாரர்களும் .............
கொள்ளைகாரர்களும் உருவாகும் வாய்ப்பு ......
காரணம் வறுமை பட்டினி இல்லாமை ...........
வாழ வழி இல்லாத நிலை ..............
இதற்க்கு காரணம் நம் -அரசாங்கம் ........
மக்களுக்கு அறிவித்து இருக்கும் இத் தொகையை ................
அவர்கள் ஓய்வ்வோருவருக்கும் கொடுத்தால் ........
அவர்கள் ஒன்று சேர்ந்து ஏதேனும் செய்து .............................
இருப்பவர்களாவது வாழ வழி கிடைக்கும் ...
நன்றாக இருக்கும் மக்களுக்கு ................
காப்பீடு வழங்குவதாக சொல்லுவது .......
யாரை யாமற்றவோ ........
இப்படியெல்லாம் செய்தால் ........
இங்கிருக்கும் தமிழர்களில் ..............
அவர்களுக்காக போராடுபவர்களை ..........
மற்றவர்கள் ஆதரிக்காமல் இருக்கவா?
உண்மையில் இந்த உதவியை ...............
யாரேனும் நிட்சயம் அடைவார்களா?
முழு தொகையும் பெறுவார்களா ..............
இருப்பதாய் விட்டு இல்லாததற்கு பறப்பது போல் ...
உதவ வேண்டியவர்களை விட்டு .........
நன்றாக இருப்பவர்களுக்கு உதவுவதாக ..........
சொல்லுவது ஏனோ ?
ஒழுங்காக இருப்பவர்களும் ...........
ஏதாவது செய்து ஏமாற்றவா ........
இல்லை கட்சி தொண்டர்களுக்கு ........
உதவி மக்க்கள் பணத்தை கொள்ளை அடிக்கவா ?
யாரும் கேட்காமல் எல்லோருக்கும் உதவுவது ஏனோ ?
டீகுடிக்க வழியில்லை ஏழைக்கு .............
காரணம் பால் விலை லிட்டரோ இருபத்தி மூன்று ..........
வெறும் பருப்பு சத்தத்திற்கு வழியில்லை ...........
காரணம் கிலோ நூற்று பத்து ரூபாய் ..........
கேவலம் ஓரு ரசம் வைக்கலாம் என்றாலோ ......
புளியோ விலை அறுபது முதல் எழுவது வரை ..........
லைமையோ நடுத்தர வர்கங்களும் ............
ஒழுங்காக சாப்பிட முடியாத நிலை .............
ஓரு ரூபாய்க்கு கிடைக்கும் அரிசியோ ...........
நாயும் சாப்பிட முடியாது .......
ஏழைகளோ வறுமையில் சாகும் -நிலை ......
இருப்பர்களோ எண்ணி சாப்பிடும் நிலை ...
ஒன்றுமே புரியலையே..............
இதன் பின்னணி சூழ்சி ஏதோ ? ...
என் கருத்துக்கள்
நிட்சயம் எல்லோருக்கும் மறு பக்கமமும் ரகசியங்களும் உண்டு கட்டாயம் ஒருவருக்காவது அது தெரிந்திருக்கும் .அப்படி இருந்ததால்தான் இப்படி போட்டு கொடுத்து வெளியில் சொல்லுவது தான் ரகசியம் என்கிறோம் .தந்தையின் இறப்பில் அவர் அப்படி நடந்தது கேவலம் ...எனக்கு தெரிந்து இத்தனை கேவலமாக நடந்ததாக இதுவரை அறியவில்லை ..குழந்தைகள் அவர் திரை படத்தை பார்த்து காந்தி எப்போதும் பெண்களுடன் தான் இருப்பார்களா என்று கிண்டல் செய்வார்கள் ..தவறாக பேசகூடாது என்று திட்டி இருகிறேன் அது தவறோ . இந்த நிகழ்சி என் அவர் மீதிருந்த மரியாதையை சிதைத்து ..
சரி அவரும் சாதாரண மனிதர்தனே ..
பெரிஒயார் காந்திக்கு சிலை தேவை இல்லை என்று சொல்லி இருக்க தேவை இல்லை .புரட்சி என்ற பெயரில் விதவைக்கு வாழ்வுதந்தார் இரண்டாவது மனைவியாக அவரும் சாதாரண மனிதர் தானே...
அம்பேத்கார் அவரின் அருகில் இருந்து பலவழியில் அறிந்து காந்தியின் பித்தலாட்டங்களை எழுதி இருக்கலாம் .காந்தி அவருடைய மறு பக்கம் மோசமானதாகவும் தேச thoரகமாகவும் இருந்தால் அவருக்கு தரப்பட்ட தண்டனை நியாயமானது ..
காந்தியும் அந்த கட்சியும் சாதி ஒழிப்புக்கும் தீண்டாமைகும் என்ன செய்தனரோ தெரியாது
அந்த கட்சிக்காக சொத்தை இழந்தவர்கள் ஏராளம் அதில் என் தாத்தாவும் அடக்கம் மூன்ற தாதாக்களும் கதராடை மட்டுமே உடுத்தினார்கள் .
சொத்துகளை விற்று கட்சிக்காக தந்தார்கள் .எட்டு வயது சிறுமியாக இருந்த போது எம் ஏஅறியா சிறுகுழந்தைகள் எல்லோரும் இந்த கட்சிக்காக தாத்தாவின் கட்டளை எஅற்று வீதி வீதியாய கையில் கொடி ஏந்தி போடுங்கம்மா ஒட்டு கை சின்னத்தை பார்த்து என்று மாலைவரை கூவி இருக்கிறோம் .இந்த கட்சியை நேசித்தது ஒருகாலம் .
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைகளாக நடத்தினாலும் சாதகமாக நடந்தவர்களுக்கு அள்ளி தந்து இருகிறார்கள் .உழைப்பை கற்று தந்து இருகிறார்கள் ,ஆனால் அவர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கி கொடுத்து
உள்நாட்டிர்க்கேமக்கள் அடிமையானது நம் நாட்டின் நிலை .
இப்போது காங்கிரசை ஓரு கட்சியாக யார் ஏற்று கொள்கிறார்கள் .
இந்திராகாந்தி அம்மையாரை பிடிக்கும் அவரது மிடுக்கான நடையும் ..
கம்பீரமான தோற்றமும் பிடிக்கும் . அந்நாள் அவரும் பதவிக்காக சொந்த மகனைஎபட்ட கொன்றார் என்றதும் பெண்ணும் பதவிக்காக கொலை செய்கிறாள் என்று வருத்தம் வந்தது .அவரது மூத்த மகனோ தானாக வந்து சாவை தேடி கொண்டார் ..இந்திரா அம்மையாரும் உடன் இருந்தவர்கலாலே
மூன்று
சுட்டு கொல்லப்பட்டார் ..இருந்தாலும் பதவி ஆசை அந்த குடும்பத்தை விடவில்லை ..
இந்திரா அம்மையார் வாழ்ந்த காலத்தில் ஓரு ட்ரக் நிறைய மன்னர்களின் வைரங்களும் ,மரகதங்களும் அப்போதே கோடி கணக்கை பெறுமானம் உள்ளது ,,எங்கோ கொண்டு செல்லுபோது மறைக்க பட்டது ,,இன்றுவரை அவை என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது ..அவர்கள் குடும்பத்திர்க்கே வெளிச்சம் ..சிதம்பர சகசியம் ஆனது ..
இப்போது எந்த காந்தியும் உண்மை இல்லை என்று புரிகிறது ...
கட்சியும் ,அரசியலும் இல்லாது இருந்தால் அவரவர் ஒழுங்காக உழைத்து வேலை செய்து ஒற்றுமையாக இருப்பார்கள் என்பது என் கருத்து
நிட்சயம் எல்லோருக்கும் மறு பக்கமமும் ரகசியங்களும் உண்டு கட்டாயம் ஒருவருக்காவது அது தெரிந்திருக்கும் .அப்படி இருந்ததால்தான் இப்படி போட்டு கொடுத்து வெளியில் சொல்லுவது தான் ரகசியம் என்கிறோம் .தந்தையின் இறப்பில் அவர் அப்படி நடந்தது கேவலம் ...எனக்கு தெரிந்து இத்தனை கேவலமாக நடந்ததாக இதுவரை அறியவில்லை ..குழந்தைகள் அவர் திரை படத்தை பார்த்து காந்தி எப்போதும் பெண்களுடன் தான் இருப்பார்களா என்று கிண்டல் செய்வார்கள் ..தவறாக பேசகூடாது என்று திட்டி இருகிறேன் அது தவறோ . இந்த நிகழ்சி என் அவர் மீதிருந்த மரியாதையை சிதைத்து ..
சரி அவரும் சாதாரண மனிதர்தனே ..
பெரிஒயார் காந்திக்கு சிலை தேவை இல்லை என்று சொல்லி இருக்க தேவை இல்லை .புரட்சி என்ற பெயரில் விதவைக்கு வாழ்வுதந்தார் இரண்டாவது மனைவியாக அவரும் சாதாரண மனிதர் தானே...
அம்பேத்கார் அவரின் அருகில் இருந்து பலவழியில் அறிந்து காந்தியின் பித்தலாட்டங்களை எழுதி இருக்கலாம் .காந்தி அவருடைய மறு பக்கம் மோசமானதாகவும் தேச thoரகமாகவும் இருந்தால் அவருக்கு தரப்பட்ட தண்டனை நியாயமானது ..
காந்தியும் அந்த கட்சியும் சாதி ஒழிப்புக்கும் தீண்டாமைகும் என்ன செய்தனரோ தெரியாது
அந்த கட்சிக்காக சொத்தை இழந்தவர்கள் ஏராளம் அதில் என் தாத்தாவும் அடக்கம் மூன்ற தாதாக்களும் கதராடை மட்டுமே உடுத்தினார்கள் .
சொத்துகளை விற்று கட்சிக்காக தந்தார்கள் .எட்டு வயது சிறுமியாக இருந்த போது எம் ஏஅறியா சிறுகுழந்தைகள் எல்லோரும் இந்த கட்சிக்காக தாத்தாவின் கட்டளை எஅற்று வீதி வீதியாய கையில் கொடி ஏந்தி போடுங்கம்மா ஒட்டு கை சின்னத்தை பார்த்து என்று மாலைவரை கூவி இருக்கிறோம் .இந்த கட்சியை நேசித்தது ஒருகாலம் .
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைகளாக நடத்தினாலும் சாதகமாக நடந்தவர்களுக்கு அள்ளி தந்து இருகிறார்கள் .உழைப்பை கற்று தந்து இருகிறார்கள் ,ஆனால் அவர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கி கொடுத்து
உள்நாட்டிர்க்கேமக்கள் அடிமையானது நம் நாட்டின் நிலை .
இப்போது காங்கிரசை ஓரு கட்சியாக யார் ஏற்று கொள்கிறார்கள் .
இந்திராகாந்தி அம்மையாரை பிடிக்கும் அவரது மிடுக்கான நடையும் ..
கம்பீரமான தோற்றமும் பிடிக்கும் . அந்நாள் அவரும் பதவிக்காக சொந்த மகனைஎபட்ட கொன்றார் என்றதும் பெண்ணும் பதவிக்காக கொலை செய்கிறாள் என்று வருத்தம் வந்தது .அவரது மூத்த மகனோ தானாக வந்து சாவை தேடி கொண்டார் ..இந்திரா அம்மையாரும் உடன் இருந்தவர்கலாலே
மூன்று
சுட்டு கொல்லப்பட்டார் ..இருந்தாலும் பதவி ஆசை அந்த குடும்பத்தை விடவில்லை ..
இந்திரா அம்மையார் வாழ்ந்த காலத்தில் ஓரு ட்ரக் நிறைய மன்னர்களின் வைரங்களும் ,மரகதங்களும் அப்போதே கோடி கணக்கை பெறுமானம் உள்ளது ,,எங்கோ கொண்டு செல்லுபோது மறைக்க பட்டது ,,இன்றுவரை அவை என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது ..அவர்கள் குடும்பத்திர்க்கே வெளிச்சம் ..சிதம்பர சகசியம் ஆனது ..
இப்போது எந்த காந்தியும் உண்மை இல்லை என்று புரிகிறது ...
கட்சியும் ,அரசியலும் இல்லாது இருந்தால் அவரவர் ஒழுங்காக உழைத்து வேலை செய்து ஒற்றுமையாக இருப்பார்கள் என்பது என் கருத்து
மனங்களோ பலவிதம்
மனங்களோ பலவிதம்
மனங்களோ பலவிதம் ............
ஒவ்வொன்றும் ஓர் நிறம் .................
குணங்களோ பலவிதம் ...............
ஒவ்வொன்றும் ஓர் விதம் ..........
படுவதோ பலவகை ........
தெளிவதோ பலவிதம் .............
ஒவ்வொன்றும் ஓர் விதம் ..........
அறிந்ததோ சில வழி .......
அறியாததோ பல நிலை ..........
ஒவ்வொன்றும் ஓர் விதம் ..........
அழிவதோ பகையில் பல ............
அழியாததோ வாழ்வில் நிலை .........
ஒவ்வொன்றும் ஓர் விதம்
மாறாது கஷ்டம்
கணவில் தொலையும் -கஷ்ட்டங்கள் ..............
விடியலின் தொடக்கத்தில் -தொடர்கிரதே .....
ஏதோ ஓரு ரூபத்தில் ............
புதிய விடியலில் என்றோ ஓரு நாள் ............
கஷ்டங்கள் தொலையாத என்று .............
நம்புவதுதானே வாழ்கை ..................
வாழ்கை பயணத்தில் எல்லோரும் ...............
என்கேயோ பிரிந்து இருந்தாலும் ........
பாசமும் அன்பும் மாறாதது .......
பூமி உள்ளவரை உண்மை என்றால் ......
விடியலில் தொடங்கும் கஷ்டங்களும் .........
மனிதர்களுக்கு தொடருதல் நிட்சயம்
மாறியது யாரோ ?
மகனே குழந்தை பருவத்தில் -நீ ............
மார்பில் எட்டி உதைத்த போது ..................
அன்று - சந்தோசத்தில் சிரித்தோம் .......
வாலிப பருவத்தில் -நீ ..........
இதயத்தில் உதைப்பதால் .........
இன்று -வேதனையில் அழுகின்றோம் ...............
மாற்றங்கள் வயதில் வரலாம் ................
மாற்றங்கள் வாழ்கையில் வரலாம் ....
அன்பிலும் பாசத்திலும் வருவதுண்டோ ?
மாறியது நீயா -இல்லை ..............
நாங்களா என புரியாது தவிக்கின்றோம்
தமிழே உன்மேல் ஆசை
எம் -மொழியையும் கற்றிடலாம் ...............
அதன்-நிலைகளையும் அறிந்திடலாம் .....
தமிழை கற்றிடலாம் அறிந்திடலாம் ....
ஆனால்-அதன் அத்தனை.......
சுவைகளையும் நயங்களையும் ....
அறிந்தோர் சிலறே .............
தமிழ்நாடு எணலாம் ....
தமிழன் எணலாம் .....
தமிழே உயிர் எணலாம் ....
தமிழே உயிர் எணலாம் ....
இயல்பாய் படித்தாலும் ..............
இலக்கியமாக படித்தாலும் .....
கவியாக படித்தாலும் .....
காவியமாக படித்தாலும் ................
நாடகமாக படித்தாலும் .....
தமிழின் சுவையே தனிதான் .........
அதனை முழுதாய் அனுபவித்தவர்கள் ..............
என்று -சிலறே கூறமுடியும் ............
.எந்த யுகத்திலும் எந்த ஜென்மத்திலும் .....................
தமிழ் நாட்டில் தமிழனாக பிறக்க ஆசை ...........
இனிமையான தமிழை .......
இறப்பிலும் சுவைக்கும் ஆசை .....
எனவே தமிழே உன்மேல் ஆசைதான் ............
எப்போதும் என்றும் எனக்கு
மனங்களோ பலவிதம்
மனங்களோ பலவிதம் ............
ஒவ்வொன்றும் ஓர் நிறம் .................
குணங்களோ பலவிதம் ...............
ஒவ்வொன்றும் ஓர் விதம் ..........
படுவதோ பலவகை ........
தெளிவதோ பலவிதம் .............
ஒவ்வொன்றும் ஓர் விதம் ..........
அறிந்ததோ சில வழி .......
அறியாததோ பல நிலை ..........
ஒவ்வொன்றும் ஓர் விதம் ..........
அழிவதோ பகையில் பல ............
அழியாததோ வாழ்வில் நிலை .........
ஒவ்வொன்றும் ஓர் விதம்
மாறாது கஷ்டம்
கணவில் தொலையும் -கஷ்ட்டங்கள் ..............
விடியலின் தொடக்கத்தில் -தொடர்கிரதே .....
ஏதோ ஓரு ரூபத்தில் ............
புதிய விடியலில் என்றோ ஓரு நாள் ............
கஷ்டங்கள் தொலையாத என்று .............
நம்புவதுதானே வாழ்கை ..................
வாழ்கை பயணத்தில் எல்லோரும் ...............
என்கேயோ பிரிந்து இருந்தாலும் ........
பாசமும் அன்பும் மாறாதது .......
பூமி உள்ளவரை உண்மை என்றால் ......
விடியலில் தொடங்கும் கஷ்டங்களும் .........
மனிதர்களுக்கு தொடருதல் நிட்சயம்
மாறியது யாரோ ?
மகனே குழந்தை பருவத்தில் -நீ ............
மார்பில் எட்டி உதைத்த போது ..................
அன்று - சந்தோசத்தில் சிரித்தோம் .......
வாலிப பருவத்தில் -நீ ..........
இதயத்தில் உதைப்பதால் .........
இன்று -வேதனையில் அழுகின்றோம் ...............
மாற்றங்கள் வயதில் வரலாம் ................
மாற்றங்கள் வாழ்கையில் வரலாம் ....
அன்பிலும் பாசத்திலும் வருவதுண்டோ ?
மாறியது நீயா -இல்லை ..............
நாங்களா என புரியாது தவிக்கின்றோம்
தமிழே உன்மேல் ஆசை
எம் -மொழியையும் கற்றிடலாம் ...............
அதன்-நிலைகளையும் அறிந்திடலாம் .....
தமிழை கற்றிடலாம் அறிந்திடலாம் ....
ஆனால்-அதன் அத்தனை.......
சுவைகளையும் நயங்களையும் ....
அறிந்தோர் சிலறே .............
தமிழ்நாடு எணலாம் ....
தமிழன் எணலாம் .....
தமிழே உயிர் எணலாம் ....
தமிழே உயிர் எணலாம் ....
இயல்பாய் படித்தாலும் ..............
இலக்கியமாக படித்தாலும் .....
கவியாக படித்தாலும் .....
காவியமாக படித்தாலும் ................
நாடகமாக படித்தாலும் .....
தமிழின் சுவையே தனிதான் .........
அதனை முழுதாய் அனுபவித்தவர்கள் ..............
என்று -சிலறே கூறமுடியும் ............
.எந்த யுகத்திலும் எந்த ஜென்மத்திலும் .....................
தமிழ் நாட்டில் தமிழனாக பிறக்க ஆசை ...........
இனிமையான தமிழை .......
இறப்பிலும் சுவைக்கும் ஆசை .....
எனவே தமிழே உன்மேல் ஆசைதான் ............
எப்போதும் என்றும் எனக்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)