திங்கள், 29 மார்ச், 2010

நான் செத்து போனேனடி பெண்ணே

கால்கடுக்க காத்திருந்து
தவமாய் தவமிருந்து
உண் -புன்னகையை எதிர் கொண்டேன்
ஆறு மாதம் கழித்து !!!!!!!!!!!!!!

எட்டி நின்று நீ சிரிப்பதை
பார்த்து பார்த்து ரசிதேன்
இரண்டு மாதம் கழித்து !!!!!!!!!!!!

நான் பேசவோ நீ பேசவோ -என்று
காத்திருந்தேன் இரண்டு மாதம் ????????????

மெல்ல மெல்ல அடிவைத்து
என் -அருகே வந்தாய்
இன்னும் -இரண்டுமாதம் கழித்து !!!!!!!!!!!

புல்லரித்து போய் மெய்சிலிர்த்து
நின்றேன் சந்தோஷத்தில் -நான் !!!!!!!!

என் -ஒருவருட தவத்திற்கு
பலன் கிடைத்தது என்று
நீயோ -ஓரு கடிதத்தை கொடுத்து
தினம் உன்னுடன் வரும்
உன் -நண்பனுக்கு இது
கொடுத்து விடு அண்ணா என்றாய் ???????????

கடைசிவரை உண்னை பார்க்கும் சந்தோஷத்தில்
ஒருவருடம் எப்போதும் என்னுடன் -ஓரு
நண்பன் இருந்தான் என்பதை
மறந்து போனதாலோ எனக்கு
இந்நிலையோ உனக்கு அண்ணனாக மாற ???????????????

செத்து போனேனடி பெண்ணே
நான் செத்து போனேனடி பெண்ணே



விண்ணுக்குள் மண்ணுக்குள்

உன் -புன்னகையில்
முத்து பல் வரிசை கண்டு
நட்சத்திரங்களும் வெட்கத்தால்
ஒளிந்து கொண்டனவோ விண்ணுக்குள் !!!!!!!!!!!

ஜொலிகின்ற உன் முகம் கண்டு
இன்னொரு நிலவு எப்படி வந்ததென்று
நிலவும் ஒளிந்து கொண்டதோ விண்ணுக்குள் !!!!!!!!!!!!

மண்ணுக்குள்
உன் -உருவம் பூமியில் இருக்க
என் -நினைவை தாங்கிய
உன் -நிழலோ மண்ணுக்குள்ளோ ???????????????

உன் -நித்திரையின் போதோ
என் -நினைவே உன் நெஞ்சுக்குள்
அலைபாயும் உன் நினைவோ
கண்ணீராய் மண்ணுக்குள்ளோ ????????????????

காதலிக்கும் இந்த நிமிடம் வரை
நம்- காதல் உண்மை என்பது சத்தியவாக்கு
நாம் -ஒன்றாக சேர்கிறோமோ -இல்லை
பிரிகிரோமோ யாருக்கு தெரியும் ????????
விண்ணுக்கும் மண்ணுக்கும் மட்டுமே
தெரிந்த ரகசியம் -இது

கவலைபடாதே நாம் பிரிந்தாலும்
பாதகம் இல்லை இருவருக்கும்
ஏன் என்றால் இது
விண்ணுக்கும் மண்ணுக்கும் மட்டுமே தெரியும் என்பதால்
டேக் இட் ஈசி பெண்னே


காந்தி (அடி)கள்
காந்தி (அடி)கள்

காந்திக்கு அடிகள் பல
சுதந்திரம் பெற்றுதந்தவர்களிடம்
அவருக்கு மரியாதையை என்று
பல முறைகளில்

பணத்தில் அச்சிட்டு
எசில் தொட்டு எண்ணுவதால்
தபால் தலையாக போட்டு
முத்திரை என்று (அடி)

சிலை வைக்கிறோம் என்று
பறவைகளுக்கு எச்சமிடும்
கழிப்பிடம் ஆகுவதால் -அடி

சுததிரம்பெற்று தந்தவரை
வழிதோன்றல்கள் அறிய
புத்தகத்தில் போடுதலென்று
அச்சு (அடி)தல் என்று



முத்தம்

உன் தோள் பற்றி -நான்
உன் -நெற்றியில் பதித்த முத்தமோ
என் -அன்பின் மழையடா கண்னே

நீ-என் கழுத்தில் உன்
கைகளை மாலையாக்கி
என் -கன்னத்தில் பதித்த முத்தமோ
ஆழிப் பேர்அலையட -என்
செல்ல பேறான்டியே
உன் முத்தம் எனக்கு !!!!!!!!!!!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக