அவன் உண்னை மூணு பொருள் நண்பர்கள் நீ
அவன்
பகலெல்லாம் காட்டமாய்
ஏமாளி மக்களை
சுட்டெரிகதான் தெரியும்
அந்த சூரியனுக்கு ?
இரவில் முக்காடிட்டு -பலர்
செய்யும் ஈழிநிலை செயல்களுக்கு
துணை போகத்தான் -இரவில்
வருவதிலையோ அந்த சூரியன்
துஷ்டன் துஷ்டன் -அவன்
*******************************
உண்னை
உண்னை நிணைத்து -நான்
எழுதிய அன்பு வரிகளோ
பக்கம் பக்கமாய் போகிறதே
என் -வீட்டு குப்பை தொட்டிக்கு
உன்னை -காணும் ஓவ்வொரு முறையும்
அதை - உன்னிடம் தரும் தைரியம்
என்னிடம் இல்லை என்பதால்
காரணம் கத்தியுடன் -எப்போதும்
திரியும் உண் ரௌடி உடன பிறப்புகள்
என்னசெய்ய ? ?என்ன செய்ய ?
***********************************************
மூணு பொருள்
மூனுபொருள் பத்து ரூபாய்
எது எடுத்தாலும் -என்று
மூலைக்கு மூலை கூவியவர்களோ
வண்டியை பார்த்ததும் அலறினார்கள்
எங்க போனாலும் விடமாடான்களோ
மாமூல் கிறாகி மாமன்கள்
இந்த போலீச்கார களவாணிகள் என்று
*********************************************************
நீ
தன் -அன்பில் மூழ்கடித்து
உண்னை தம் வசமாகி
உருபடியாகி மனிதனாக்க
முயல்கிறது நண்பர்கள்
வட்டம் ஒன்று ஆனால்
நீயோ -நல்லவனாக நடித்து
உண் -பணத்தை வீசி
எத்தனையோ (மான் குட்டிகளை ) பெண்களை
மடக்க முயல்கிறாய்
ஆனால் ஒருத்தி மட்டும் -உண்னை
விதி விலக்காய் ஏற்று கொண்டாள்;
தன் அண்ணனாக -உண்னை
உண் -நண்பனின் காதலி என்றும்
நீ அண்ணனாக இருந்து
திருமணம் செய்துவை என்று
என்ன செய்ய என்னசெயா ?
(நண்பர்கள் கோவை சதீஸின் கவிதைக்கு எதிராக எழுதியது
பேனா
உன்னை இரு விரலில் அடக்கி
தன்வசம் ஆக்கலாம் எழுதவோ
நீயோ உண்னுள் இருக்கும்
ஓரு துளி மையால்
எழுதப்படும் எழுதுக்களால்
உலகத்தையே உன் வசமாகுகிறாயே
விளம்பரம்
விற்காதப் பொருள்களும்
விலைப்போக உதவுகின்றாய்
கவர்ச்சி என்னும் போர்வை போர்த்தி
வெள்ளி, 12 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக