ஜில்லென்ற மனதிலே
ஜில்லென்ற மனதிலே
ஜில்லென்ற மனதிலே
கொல்லென்ற சிரிப்புடன்
நீ- மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
ஜல் ஜல் எனும் சலங்கை ஒலியினால்
என் -மனதை சல்லடையாய் சிதைத்து
நீ- மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
அன்பென்ற பாச மழையிலே
அலைகடலாய் என் உயிரை
நீ-அடித்து - மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
உன் -பார்வை பேசும் மொழியினால்
என் -உணர்வுகளை கொன்று
நீ -உன்னுடன் எடுத்தது மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
கனவென்ற நிழலில் இப்படி
உணர்விழந்து ஜடமாய்
உன் -நிணைவாய் இருக்கா நானும்
நீ - எனை மறந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
விழிப்பு என்று வந்தால்
பார்க்கும் பொருளில் எல்லாம்
நீ -வந்து மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
எதை பார்த்து நின்றாலும்
உன் முகம் என சிரிப்பதாலே
எனை பித்தன் என சொல்கின்றனர்
பலர் எனை பார்த்து கொல்என சிரித்தாலும்
அப்படி -சிரிக்கின்ற பிம்பம்மெலாம்
என் -மனதில் ஜில்லென்று தோன்றி
நீ -என மாறி மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
( இதை பாட்டாகவும் படிக்கலாம் )
கொக்கர கொக்கரக்கோ சேவலே
வீட்டு கூரையின் மேலே
வீராப்பாய் நான் அமர்ந்து
கொக்கரக்கோ என கூவையிலே
பொழுதும் புலர்ந்ததென
ஊரும் விழிததப்பா
திமிராய் நான் இறங்கி
வீதி உலா நடந்து வந்தேன்
என் -வீட்டு உறவு ஒன்று
உள்ளே போக கண்டேன்
பின் தொடர்ந்து நானும் சென்று
அவரை சுற்றி ஓடிவந்தேன்
அவர் கண்களோ எனை நோக்க
வாயோ கோழி யாருது என விழிக்க
நம்ம ஊட்டுதுதான் என
அம்மாயி சொல்ல கேட்டேன்
எனக்கு இறையோடு அவள் வந்து
அன்போடு அணைத்து சென்றால் எனை
ஆசையாய் நானும் பம்ம
பாவி அவள் அரிவாளால்
என் -தலையை கொய்தாளே
முழியன் அவள் தம்பிக்கு
ஆசையாய் எனை விருந்து சமைக்க
எல்லோருக்கும் பொழுது விடிவதை
தினமும் கூவி அறிவித்த எனக்கு
இனி -பொழுதே விடியாது
என்று தெரியாமை போச்சே
வீட்டு கூரையின் மேலே
வீராப்பாய் நான் அமர்ந்து
கொக்கரக்கோ என கூவையிலே
பொழுதும் புலர்ந்ததென
ஊரும் விழிததப்பா
திமிராய் நான் இறங்கி
வீதி உலா நடந்து வந்தேன்
என் -வீட்டு உறவு ஒன்று
உள்ளே போக கண்டேன்
பின் தொடர்ந்து நானும் சென்று
அவரை சுற்றி ஓடிவந்தேன்
அவர் கண்களோ எனை நோக்க
வாயோ கோழி யாருது என விழிக்க
நம்ம ஊட்டுதுதான் என
அம்மாயி சொல்ல கேட்டேன்
எனக்கு இறையோடு அவள் வந்து
அன்போடு அணைத்து சென்றால் எனை
ஆசையாய் நானும் பம்ம
பாவி அவள் அரிவாளால்
என் -தலையை கொய்தாளே
முழியன் அவள் தம்பிக்கு
ஆசையாய் எனை விருந்து சமைக்க
எல்லோருக்கும் பொழுது விடிவதை
தினமும் கூவி அறிவித்த எனக்கு
இனி -பொழுதே விடியாது
என்று தெரியாமை போச்சே !!!!!!!!!!!!!!!!!!!!
ஞாயிறு, 21 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக