மகளிர் தினம்
மகளாய் பிறந்து
மணைவியாய் வாழ்ந்து
மகளை ஈன்றாலோ
பெட்டையைதான் பெற்றாயோ
என -ஏசும் நிலை மாறிவிட்டதோ ?
நிறமில்லை பணமில்லை
நல்ல குணமிருந்தால் -போதும்
இல்வாழ்க்கையை நிறைவு செய்ய
நாங்கள் வாழ்வு தருகிறோம் -என
மாபிளைகளும் வீட்டாரும்
மனமார ஏற்று கொள்ளும்
நிலையான நிலை வந்து விட்டதோ ?
வறுமைகாகவும் வயிற்றுபசிக்காகவும்
உடல் வருத்தி செய்ய -எத்தனையோ
வேலைகள் இருந்தும்
உடலை விற்று சோறு தின்னும்
நிலை மாறிவிட்டதோ ?
விபச்சாரிகளும் விபச்சாரங்களும்
இலாத நாடு எதுவோ? -உலகத்தில்
விபச்சாரம் இல்லாத உலகமாக
மாறும் போது கொண்டாடலாமே
என் நிலையிலும் பெண்கள்
உயர்ந்தவர்கள் எனும் நிலையில்
பெண்களுக்கு இளைகபடும்
சாதாரண அநீதிகளுக்கு கூட
இன்னும் -சரியான ஒத்துழைப்பு
கிடைக்காத போது நீங்காதபோது
எந்த எல்லைகளை தொட்டு
வெற்றி கொடியை நாட்டிவிட்டதர்காக
இந்த தினம் கொண்டாட படுகிறது?
இப்படி ஓரு நாள் கொண்டாட படுவது -கூட
தெரியாது செக்கு மாடாய் உழைகும்
பெண்கள் எதனை ஆயிரங்களோ ?
வாழ்க மகளிர்தினம்
சூரியனே
சூரியனே
ஓ ஓ ஓ இயற்கையின் அழகிய
அந்தி சாயும் நேர்ரத்தில்
மின்னி மறையும் சூரியனே
இருண்ட மேகங்களுக்கு -இடையில்
தங்க தட்டாய் ஜொலிக்கிறாயே
உண் -அழகை என்னவென்று சொல்லுவதோ
நீ ,நான் . அவன்
நீ ,நான் . அவன்
நிலவு நீ என்றால்
மேகம் நான் அல்லவோ '
உனக்கென்ன வெட்கம்
எப்போதும் என்னுள்
ஒளிந்து ஒளிந்து
விளையாடுகிறாய் நீயோ ?
பார்ப்போர் எல்லாம் -நான்
உண்னை மறைத்து விளையாடுவதாக
எண்ணி ஏசுகின்றனர் -எப்போதும்
எல்லோருக்கும் தெரிவதில்லை
என்னுள் தோன்றுவதாலே -நீ
அழகாய் தெரிகிறாய் என்று
நீ என்னுள் தோன்றும்போது
எதனை ஆனந்தம் எனக்கு
உண் -குளிர்ந்த வட்டம்
என் -வாட்டத்தை போக்கிவிடும் என்பதால்
அதே சூரியன் என்னுள்
தோன்றும்போது எனக்கு
எதனை வேதனை தெரியுமா /?
எல்லோரும் தன்னாலே
ஒளியாய் பிரகாசிகின்றனர்
என்ற கர்வத்தால் எனக்கு
சூடு வைப்பானே மாலை
தான் மறையும் வரை
அவனது சூடை தங்காது
மழையாய் கண்ணீரை
கொட்டுகிறேன் நானும்
அதற்கும் சந்தோசிகின்றன
எல்லா ஜீவராசிகளும்
நீ வராத அந்த
அமாவாசை மட்டும் எனக்கு
ஓரு யுகமாய் கழிகிறது
விடியும் வரை
நீ தோன்றிய பின்தான் -நான் -
நானாகி சிரிக்கிறேன் தோழியே
திங்கள், 8 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இப்படி ஓரு நாள் கொண்டாட படுவது -கூட
பதிலளிநீக்குதெரியாது செக்கு மாடாய் உழைகும்
பெண்கள் எதனை ஆயிரங்களோ ?
வாழ்க மகளிர்தினம்..
aam unmai dhan thozi...
Unga kavidhai nalla irku
மகளாய் பிறந்து !
பதிலளிநீக்குமங்கையாய் வளர்ந்து !
மடந்தையாய் துணிந்து !
மனைவியாய் பணிந்து !
மாமங்கையாய் வாழ்ந்து !
மனித குலத்திற்க்கு ஒளியாய் ஒளிரும் மகளிர்க்கு .........
மகளிர் தின வாழ்த்துகள்.
இப்படிக்கு
எமல்டா அந்தோனி