33% மசோதா சட்டம் எதுக்கோ?
வழிமேல் விழிவைத்து
கவவனுகாக காத்திருப்பது
பண்டை தொட்டு
பழகமாகி வந்ததுவே
தாமதித்து வரும்
சோத கணவர்கள்
திருந்தி விடுவார்களோ ?
காத்திருக்க வேண்டிய
காலம்தான் மாறிவிடுமோ ?
33% சதம் மசோதாவால்
முதல் வேண்டுகோளாக
காக வைக்கும் கணவர்களுக்கு
தண்டனை கொடுக்கும்
சட்டம் வரட்டும்
இதை பற்றி சந்தோசிகலாம்
தினம் காத்து கொண்டு இருக்கும் பெண்களின் குமுறல்))
மன்னையின் கவிதைக்கு பதில் இது
பயம் (பயமாய் )
பயமாய் காவலருக்கு பயந்து
மாதா கோவிலின் இருட்டில்
ஒளிந்திருக்கும் திருடர்களின்
கண்களில் பட்ட வாசகம்
தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
என்ற வாசகம் இது எப்படி இருக்கு ?
தினம் காத்து கொண்டு இருக்கும் பெண்களின் குமுறல்))
மன்னையின் கவிதைக்கு பதில் இ
/ மழை /ஆனந்த தாண்டவம் /நந்தவனம்/பக்தி
தீ
நெருப்பு புட்டியில் உரசியதும்
பற்றுவது குட்சியில் -தீ
உண் -பார்வை உரசியதும்
பற்றுவது என் நெஞ்சில் -தீ
மழை
மழைத்துளி பட்டதும்
சில்லிடுகிறது பூமி
உன் -இதழோரத்தில் புன்னகையை
கண்டதும் சில்லிடுகிறது
என் -மனமோ எப்போதும்
ஆனந்த தாண்டவம்
மேடையில் ஆடுவதோ
ஆனந்த தாண்டவம்
நீ -அசைந்து செல்கையிலே
ஆடுகிறதே என் -இதயம்
ஆனந்த தாண்டவத்தால்
நந்தவனம்
நந்தவனத்தில் வீசுவதோ
பூக்களின் மணம்
என் -மனதில் வீசுவதோ
உன் அன்பின் மனம்
பக்தி
ஆலயத்தில் மணியோசை கேட்டதுமே
பக்தியுடன் புறபட்டேன்
மீனாட்சி உண்னை தரிசிக்க
நிட்சயம் நீ தினம்வருவாய்
அம்மன் மீனாட்சியை தரிசிக்க -என்று
வியாழன், 11 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக