வியாழன், 18 மார்ச், 2010

ஆடம்பரம்

எட்டி நடை போட்டு நடந்த காலம்
மலைஏறி போயாச்சி
காசிருந்தும் பணமிருந்தும்
கால்நடை பயணத்தால்
காசு மிட்சம் எணும் காலம் போச்சி
இதனாலோ மனிதர்களுக்கு
உடல் ஆரோக்கியம் போச்சி
ஆடம்பரம் எனும் கவர்சியால்

இப்போதோ எட்டிலே ஏறி பறக்க
இருசக்கர வாகனம் என்று மாறி போச்சி
மாடு பூட்டிய வில் வண்டியும்
குதிரை வண்டியும் மறந்து போச்சி
ஆடம்பரம் எனும் கவர்சியால்

மாலையும் தாலியும் மேளமும்
அட்சகரும் உறவுகளும் கோவிலும் -இருந்தால்
திருமணம் எனும் நிலை மாறி போச்சி
கப்பலிலும் வீமானதிலும் புகைவண்டியிலும்
திருமணங்கள் என மாறி போச்சி
ஆடம்பரம் எனும் கவர்சியால்



கல்வியா செல்வமா வீரமா

கல்வி இருந்திட்டால்
செல்வமும் வீரமும்
கிடைத்திடும் என்பது பழங்கதை

இன்றோ -செல்வம் இருந்தால்தான்
கல்வி கிடைக்கும் நிலை
அக்கல்வியினாலே செல்வம்
கிடைத்திடும் நிலை இன்று
இங்கு வீரத்திற்கு என்ன வேலையோ ?

ஓரு வேளை விரும்பிட்ட இடங்களில்
கல்விக்கு காசு குடுத்து
இடம் வாங்குவது வீரமோ !
ஓஒ செல்வம் இருந்தால்
கல்வியும் வீரமும் கிடைக்குமோ



நெட் பிறந்தநாள் கொண்டாட்டம்

மனமில்லா மனிதர்களும் சரி
பணமில்ல மனிதர்களும் சரி
மனதார வாரி வழங்குகின்றனர்
தம -பிறந்தநாள் கேக்கையும்
மிட்டாய்களையும் ஆர்குட்டில் நண்பர்களுக்கு

பொம்மையாக வெரும்தாளில்
வாய்க்கும்எட்டாது கைக்கும் எட்டாது
கண்ணாலே சாபிடனுமோ
இதுதான் நெட்டில் பிறந்தநாள் கொண்டாட்டமோ



இதழே
இதழே

ஆசையுடன் உன்னை கடிதத்தாலே
உண் -பட்டு இதழ் கிழிந்ததோ
சாரி என் செல்லமே

உன்னை முகர்ந்ததாலே
வாசம் என்னை மயக்குகிறதே
அதனால் -நீ கலைந்து விட்டாயோ
சாரி என் செல்லமே

நான் கடித்தால் கொஞ்சம்
கசகிறதே உண் இதழும்
பார்க்கத்தான் நீ அழகு
சுவையோ குறைவுதான்
கோபிககாதே நீயும் என்னை
இதழே என் ரோஜா இதழே
சாரி என் செல்லமே


( இது ரோஜா இதழை பற்றி ஓரு சிறுமி சொல்லுவது )
வீட்டுக்கு பொண்ண தலையில் குட்டு விழும் ஓரு பூவை ஒழுங்கா



குண்டு மல்லி

கெத்தாக இருக்கின்றாய்
கொத்தாக பூகின்றாய்
உண் -வாசனையோ ஊர் தூக்கும்
வாடிவிட்டால் நாரிடுவாய்
குப்பையிலே நீ விழுவாய்
பூவே குண்டுமல்லி பூவே

*************************************************************************

சாமந்தி

சாமிக்கும் மாலை ஆவாய்
சம்பந்திக்கும் மாலை ஆவாய்
சவதிற்கும் மாலை ஆவாய்
வாசனையோ உனக்கு கம்மிதான்
சாமந்தி பூவே நீ சராசரி பூதான்
**********************************************************

ஜாதி மல்லி

குட்சி குட்சியாய் நீண்டிருபாய் -நீயோ
குசியுடனே வைப்பார் உண்னை
ஆசையுடன் உண் வாசனையில் மயங்கி
ஆனால் உனக்கு ஆயுளோ அரை நாள்தான்
ஜாதி மல்லி என்று எதற்கு
உண் பெயரோ புரியலையே

**********************************************************

ராம பானம்

ராமனோ காட்டில்
பானமோ போரில்
நீயோ கொடியில்

எட்டூருக்கு மனம் பரப்பி
எங்கிருந்தோ தேட செய்வாய்
அருகில் எட்டி பார்கையிலே
பறந்து செல்லும் மனம் தருவாய்

ராம பாண பூஎன்றால்
குறிவைத்து மனம் கொட்டினால்
ellorum மயங்குவர் என்றோ
ராம பாண பூ என்று உண் பெயரோ

***************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக