நான் செத்து போனேனடி பெண்ணே
கால்கடுக்க காத்திருந்து
தவமாய் தவமிருந்து
உண் -புன்னகையை எதிர் கொண்டேன்
ஆறு மாதம் கழித்து !!!!!!!!!!!!!!
எட்டி நின்று நீ சிரிப்பதை
பார்த்து பார்த்து ரசிதேன்
இரண்டு மாதம் கழித்து !!!!!!!!!!!!
நான் பேசவோ நீ பேசவோ -என்று
காத்திருந்தேன் இரண்டு மாதம் ????????????
மெல்ல மெல்ல அடிவைத்து
என் -அருகே வந்தாய்
இன்னும் -இரண்டுமாதம் கழித்து !!!!!!!!!!!
புல்லரித்து போய் மெய்சிலிர்த்து
நின்றேன் சந்தோஷத்தில் -நான் !!!!!!!!
என் -ஒருவருட தவத்திற்கு
பலன் கிடைத்தது என்று
நீயோ -ஓரு கடிதத்தை கொடுத்து
தினம் உன்னுடன் வரும்
உன் -நண்பனுக்கு இது
கொடுத்து விடு அண்ணா என்றாய் ???????????
கடைசிவரை உண்னை பார்க்கும் சந்தோஷத்தில்
ஒருவருடம் எப்போதும் என்னுடன் -ஓரு
நண்பன் இருந்தான் என்பதை
மறந்து போனதாலோ எனக்கு
இந்நிலையோ உனக்கு அண்ணனாக மாற ???????????????
செத்து போனேனடி பெண்ணே
நான் செத்து போனேனடி பெண்ணே
விண்ணுக்குள் மண்ணுக்குள்
உன் -புன்னகையில்
முத்து பல் வரிசை கண்டு
நட்சத்திரங்களும் வெட்கத்தால்
ஒளிந்து கொண்டனவோ விண்ணுக்குள் !!!!!!!!!!!
ஜொலிகின்ற உன் முகம் கண்டு
இன்னொரு நிலவு எப்படி வந்ததென்று
நிலவும் ஒளிந்து கொண்டதோ விண்ணுக்குள் !!!!!!!!!!!!
மண்ணுக்குள்
உன் -உருவம் பூமியில் இருக்க
என் -நினைவை தாங்கிய
உன் -நிழலோ மண்ணுக்குள்ளோ ???????????????
உன் -நித்திரையின் போதோ
என் -நினைவே உன் நெஞ்சுக்குள்
அலைபாயும் உன் நினைவோ
கண்ணீராய் மண்ணுக்குள்ளோ ????????????????
காதலிக்கும் இந்த நிமிடம் வரை
நம்- காதல் உண்மை என்பது சத்தியவாக்கு
நாம் -ஒன்றாக சேர்கிறோமோ -இல்லை
பிரிகிரோமோ யாருக்கு தெரியும் ????????
விண்ணுக்கும் மண்ணுக்கும் மட்டுமே
தெரிந்த ரகசியம் -இது
கவலைபடாதே நாம் பிரிந்தாலும்
பாதகம் இல்லை இருவருக்கும்
ஏன் என்றால் இது
விண்ணுக்கும் மண்ணுக்கும் மட்டுமே தெரியும் என்பதால்
டேக் இட் ஈசி பெண்னே
காந்தி (அடி)கள்
காந்தி (அடி)கள்
காந்திக்கு அடிகள் பல
சுதந்திரம் பெற்றுதந்தவர்களிடம்
அவருக்கு மரியாதையை என்று
பல முறைகளில்
பணத்தில் அச்சிட்டு
எசில் தொட்டு எண்ணுவதால்
தபால் தலையாக போட்டு
முத்திரை என்று (அடி)
சிலை வைக்கிறோம் என்று
பறவைகளுக்கு எச்சமிடும்
கழிப்பிடம் ஆகுவதால் -அடி
சுததிரம்பெற்று தந்தவரை
வழிதோன்றல்கள் அறிய
புத்தகத்தில் போடுதலென்று
அச்சு (அடி)தல் என்று
முத்தம்
உன் தோள் பற்றி -நான்
உன் -நெற்றியில் பதித்த முத்தமோ
என் -அன்பின் மழையடா கண்னே
நீ-என் கழுத்தில் உன்
கைகளை மாலையாக்கி
என் -கன்னத்தில் பதித்த முத்தமோ
ஆழிப் பேர்அலையட -என்
செல்ல பேறான்டியே
உன் முத்தம் எனக்கு !!!!!!!!!!!!!!!!!!!!!
திங்கள், 29 மார்ச், 2010
ஞாயிறு, 21 மார்ச், 2010
ஜில்லென்ற மனதிலே
ஜில்லென்ற மனதிலே
ஜில்லென்ற மனதிலே
கொல்லென்ற சிரிப்புடன்
நீ- மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
ஜல் ஜல் எனும் சலங்கை ஒலியினால்
என் -மனதை சல்லடையாய் சிதைத்து
நீ- மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
அன்பென்ற பாச மழையிலே
அலைகடலாய் என் உயிரை
நீ-அடித்து - மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
உன் -பார்வை பேசும் மொழியினால்
என் -உணர்வுகளை கொன்று
நீ -உன்னுடன் எடுத்தது மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
கனவென்ற நிழலில் இப்படி
உணர்விழந்து ஜடமாய்
உன் -நிணைவாய் இருக்கா நானும்
நீ - எனை மறந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
விழிப்பு என்று வந்தால்
பார்க்கும் பொருளில் எல்லாம்
நீ -வந்து மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
எதை பார்த்து நின்றாலும்
உன் முகம் என சிரிப்பதாலே
எனை பித்தன் என சொல்கின்றனர்
பலர் எனை பார்த்து கொல்என சிரித்தாலும்
அப்படி -சிரிக்கின்ற பிம்பம்மெலாம்
என் -மனதில் ஜில்லென்று தோன்றி
நீ -என மாறி மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
( இதை பாட்டாகவும் படிக்கலாம் )
கொக்கர கொக்கரக்கோ சேவலே
வீட்டு கூரையின் மேலே
வீராப்பாய் நான் அமர்ந்து
கொக்கரக்கோ என கூவையிலே
பொழுதும் புலர்ந்ததென
ஊரும் விழிததப்பா
திமிராய் நான் இறங்கி
வீதி உலா நடந்து வந்தேன்
என் -வீட்டு உறவு ஒன்று
உள்ளே போக கண்டேன்
பின் தொடர்ந்து நானும் சென்று
அவரை சுற்றி ஓடிவந்தேன்
அவர் கண்களோ எனை நோக்க
வாயோ கோழி யாருது என விழிக்க
நம்ம ஊட்டுதுதான் என
அம்மாயி சொல்ல கேட்டேன்
எனக்கு இறையோடு அவள் வந்து
அன்போடு அணைத்து சென்றால் எனை
ஆசையாய் நானும் பம்ம
பாவி அவள் அரிவாளால்
என் -தலையை கொய்தாளே
முழியன் அவள் தம்பிக்கு
ஆசையாய் எனை விருந்து சமைக்க
எல்லோருக்கும் பொழுது விடிவதை
தினமும் கூவி அறிவித்த எனக்கு
இனி -பொழுதே விடியாது
என்று தெரியாமை போச்சே
வீட்டு கூரையின் மேலே
வீராப்பாய் நான் அமர்ந்து
கொக்கரக்கோ என கூவையிலே
பொழுதும் புலர்ந்ததென
ஊரும் விழிததப்பா
திமிராய் நான் இறங்கி
வீதி உலா நடந்து வந்தேன்
என் -வீட்டு உறவு ஒன்று
உள்ளே போக கண்டேன்
பின் தொடர்ந்து நானும் சென்று
அவரை சுற்றி ஓடிவந்தேன்
அவர் கண்களோ எனை நோக்க
வாயோ கோழி யாருது என விழிக்க
நம்ம ஊட்டுதுதான் என
அம்மாயி சொல்ல கேட்டேன்
எனக்கு இறையோடு அவள் வந்து
அன்போடு அணைத்து சென்றால் எனை
ஆசையாய் நானும் பம்ம
பாவி அவள் அரிவாளால்
என் -தலையை கொய்தாளே
முழியன் அவள் தம்பிக்கு
ஆசையாய் எனை விருந்து சமைக்க
எல்லோருக்கும் பொழுது விடிவதை
தினமும் கூவி அறிவித்த எனக்கு
இனி -பொழுதே விடியாது
என்று தெரியாமை போச்சே !!!!!!!!!!!!!!!!!!!!
ஜில்லென்ற மனதிலே
ஜில்லென்ற மனதிலே
கொல்லென்ற சிரிப்புடன்
நீ- மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
ஜல் ஜல் எனும் சலங்கை ஒலியினால்
என் -மனதை சல்லடையாய் சிதைத்து
நீ- மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
அன்பென்ற பாச மழையிலே
அலைகடலாய் என் உயிரை
நீ-அடித்து - மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
உன் -பார்வை பேசும் மொழியினால்
என் -உணர்வுகளை கொன்று
நீ -உன்னுடன் எடுத்தது மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
கனவென்ற நிழலில் இப்படி
உணர்விழந்து ஜடமாய்
உன் -நிணைவாய் இருக்கா நானும்
நீ - எனை மறந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
விழிப்பு என்று வந்தால்
பார்க்கும் பொருளில் எல்லாம்
நீ -வந்து மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
எதை பார்த்து நின்றாலும்
உன் முகம் என சிரிப்பதாலே
எனை பித்தன் என சொல்கின்றனர்
பலர் எனை பார்த்து கொல்என சிரித்தாலும்
அப்படி -சிரிக்கின்ற பிம்பம்மெலாம்
என் -மனதில் ஜில்லென்று தோன்றி
நீ -என மாறி மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!
( இதை பாட்டாகவும் படிக்கலாம் )
கொக்கர கொக்கரக்கோ சேவலே
வீட்டு கூரையின் மேலே
வீராப்பாய் நான் அமர்ந்து
கொக்கரக்கோ என கூவையிலே
பொழுதும் புலர்ந்ததென
ஊரும் விழிததப்பா
திமிராய் நான் இறங்கி
வீதி உலா நடந்து வந்தேன்
என் -வீட்டு உறவு ஒன்று
உள்ளே போக கண்டேன்
பின் தொடர்ந்து நானும் சென்று
அவரை சுற்றி ஓடிவந்தேன்
அவர் கண்களோ எனை நோக்க
வாயோ கோழி யாருது என விழிக்க
நம்ம ஊட்டுதுதான் என
அம்மாயி சொல்ல கேட்டேன்
எனக்கு இறையோடு அவள் வந்து
அன்போடு அணைத்து சென்றால் எனை
ஆசையாய் நானும் பம்ம
பாவி அவள் அரிவாளால்
என் -தலையை கொய்தாளே
முழியன் அவள் தம்பிக்கு
ஆசையாய் எனை விருந்து சமைக்க
எல்லோருக்கும் பொழுது விடிவதை
தினமும் கூவி அறிவித்த எனக்கு
இனி -பொழுதே விடியாது
என்று தெரியாமை போச்சே
வீட்டு கூரையின் மேலே
வீராப்பாய் நான் அமர்ந்து
கொக்கரக்கோ என கூவையிலே
பொழுதும் புலர்ந்ததென
ஊரும் விழிததப்பா
திமிராய் நான் இறங்கி
வீதி உலா நடந்து வந்தேன்
என் -வீட்டு உறவு ஒன்று
உள்ளே போக கண்டேன்
பின் தொடர்ந்து நானும் சென்று
அவரை சுற்றி ஓடிவந்தேன்
அவர் கண்களோ எனை நோக்க
வாயோ கோழி யாருது என விழிக்க
நம்ம ஊட்டுதுதான் என
அம்மாயி சொல்ல கேட்டேன்
எனக்கு இறையோடு அவள் வந்து
அன்போடு அணைத்து சென்றால் எனை
ஆசையாய் நானும் பம்ம
பாவி அவள் அரிவாளால்
என் -தலையை கொய்தாளே
முழியன் அவள் தம்பிக்கு
ஆசையாய் எனை விருந்து சமைக்க
எல்லோருக்கும் பொழுது விடிவதை
தினமும் கூவி அறிவித்த எனக்கு
இனி -பொழுதே விடியாது
என்று தெரியாமை போச்சே !!!!!!!!!!!!!!!!!!!!
வியாழன், 18 மார்ச், 2010
ஆடம்பரம்
எட்டி நடை போட்டு நடந்த காலம்
மலைஏறி போயாச்சி
காசிருந்தும் பணமிருந்தும்
கால்நடை பயணத்தால்
காசு மிட்சம் எணும் காலம் போச்சி
இதனாலோ மனிதர்களுக்கு
உடல் ஆரோக்கியம் போச்சி
ஆடம்பரம் எனும் கவர்சியால்
இப்போதோ எட்டிலே ஏறி பறக்க
இருசக்கர வாகனம் என்று மாறி போச்சி
மாடு பூட்டிய வில் வண்டியும்
குதிரை வண்டியும் மறந்து போச்சி
ஆடம்பரம் எனும் கவர்சியால்
மாலையும் தாலியும் மேளமும்
அட்சகரும் உறவுகளும் கோவிலும் -இருந்தால்
திருமணம் எனும் நிலை மாறி போச்சி
கப்பலிலும் வீமானதிலும் புகைவண்டியிலும்
திருமணங்கள் என மாறி போச்சி
ஆடம்பரம் எனும் கவர்சியால்
கல்வியா செல்வமா வீரமா
கல்வி இருந்திட்டால்
செல்வமும் வீரமும்
கிடைத்திடும் என்பது பழங்கதை
இன்றோ -செல்வம் இருந்தால்தான்
கல்வி கிடைக்கும் நிலை
அக்கல்வியினாலே செல்வம்
கிடைத்திடும் நிலை இன்று
இங்கு வீரத்திற்கு என்ன வேலையோ ?
ஓரு வேளை விரும்பிட்ட இடங்களில்
கல்விக்கு காசு குடுத்து
இடம் வாங்குவது வீரமோ !
ஓஒ செல்வம் இருந்தால்
கல்வியும் வீரமும் கிடைக்குமோ
நெட் பிறந்தநாள் கொண்டாட்டம்
மனமில்லா மனிதர்களும் சரி
பணமில்ல மனிதர்களும் சரி
மனதார வாரி வழங்குகின்றனர்
தம -பிறந்தநாள் கேக்கையும்
மிட்டாய்களையும் ஆர்குட்டில் நண்பர்களுக்கு
பொம்மையாக வெரும்தாளில்
வாய்க்கும்எட்டாது கைக்கும் எட்டாது
கண்ணாலே சாபிடனுமோ
இதுதான் நெட்டில் பிறந்தநாள் கொண்டாட்டமோ
இதழே
இதழே
ஆசையுடன் உன்னை கடிதத்தாலே
உண் -பட்டு இதழ் கிழிந்ததோ
சாரி என் செல்லமே
உன்னை முகர்ந்ததாலே
வாசம் என்னை மயக்குகிறதே
அதனால் -நீ கலைந்து விட்டாயோ
சாரி என் செல்லமே
நான் கடித்தால் கொஞ்சம்
கசகிறதே உண் இதழும்
பார்க்கத்தான் நீ அழகு
சுவையோ குறைவுதான்
கோபிககாதே நீயும் என்னை
இதழே என் ரோஜா இதழே
சாரி என் செல்லமே
( இது ரோஜா இதழை பற்றி ஓரு சிறுமி சொல்லுவது )
வீட்டுக்கு பொண்ண தலையில் குட்டு விழும் ஓரு பூவை ஒழுங்கா
குண்டு மல்லி
கெத்தாக இருக்கின்றாய்
கொத்தாக பூகின்றாய்
உண் -வாசனையோ ஊர் தூக்கும்
வாடிவிட்டால் நாரிடுவாய்
குப்பையிலே நீ விழுவாய்
பூவே குண்டுமல்லி பூவே
*************************************************************************
சாமந்தி
சாமிக்கும் மாலை ஆவாய்
சம்பந்திக்கும் மாலை ஆவாய்
சவதிற்கும் மாலை ஆவாய்
வாசனையோ உனக்கு கம்மிதான்
சாமந்தி பூவே நீ சராசரி பூதான்
**********************************************************
ஜாதி மல்லி
குட்சி குட்சியாய் நீண்டிருபாய் -நீயோ
குசியுடனே வைப்பார் உண்னை
ஆசையுடன் உண் வாசனையில் மயங்கி
ஆனால் உனக்கு ஆயுளோ அரை நாள்தான்
ஜாதி மல்லி என்று எதற்கு
உண் பெயரோ புரியலையே
**********************************************************
ராம பானம்
ராமனோ காட்டில்
பானமோ போரில்
நீயோ கொடியில்
எட்டூருக்கு மனம் பரப்பி
எங்கிருந்தோ தேட செய்வாய்
அருகில் எட்டி பார்கையிலே
பறந்து செல்லும் மனம் தருவாய்
ராம பாண பூஎன்றால்
குறிவைத்து மனம் கொட்டினால்
ellorum மயங்குவர் என்றோ
ராம பாண பூ என்று உண் பெயரோ
***************************************************
எட்டி நடை போட்டு நடந்த காலம்
மலைஏறி போயாச்சி
காசிருந்தும் பணமிருந்தும்
கால்நடை பயணத்தால்
காசு மிட்சம் எணும் காலம் போச்சி
இதனாலோ மனிதர்களுக்கு
உடல் ஆரோக்கியம் போச்சி
ஆடம்பரம் எனும் கவர்சியால்
இப்போதோ எட்டிலே ஏறி பறக்க
இருசக்கர வாகனம் என்று மாறி போச்சி
மாடு பூட்டிய வில் வண்டியும்
குதிரை வண்டியும் மறந்து போச்சி
ஆடம்பரம் எனும் கவர்சியால்
மாலையும் தாலியும் மேளமும்
அட்சகரும் உறவுகளும் கோவிலும் -இருந்தால்
திருமணம் எனும் நிலை மாறி போச்சி
கப்பலிலும் வீமானதிலும் புகைவண்டியிலும்
திருமணங்கள் என மாறி போச்சி
ஆடம்பரம் எனும் கவர்சியால்
கல்வியா செல்வமா வீரமா
கல்வி இருந்திட்டால்
செல்வமும் வீரமும்
கிடைத்திடும் என்பது பழங்கதை
இன்றோ -செல்வம் இருந்தால்தான்
கல்வி கிடைக்கும் நிலை
அக்கல்வியினாலே செல்வம்
கிடைத்திடும் நிலை இன்று
இங்கு வீரத்திற்கு என்ன வேலையோ ?
ஓரு வேளை விரும்பிட்ட இடங்களில்
கல்விக்கு காசு குடுத்து
இடம் வாங்குவது வீரமோ !
ஓஒ செல்வம் இருந்தால்
கல்வியும் வீரமும் கிடைக்குமோ
நெட் பிறந்தநாள் கொண்டாட்டம்
மனமில்லா மனிதர்களும் சரி
பணமில்ல மனிதர்களும் சரி
மனதார வாரி வழங்குகின்றனர்
தம -பிறந்தநாள் கேக்கையும்
மிட்டாய்களையும் ஆர்குட்டில் நண்பர்களுக்கு
பொம்மையாக வெரும்தாளில்
வாய்க்கும்எட்டாது கைக்கும் எட்டாது
கண்ணாலே சாபிடனுமோ
இதுதான் நெட்டில் பிறந்தநாள் கொண்டாட்டமோ
இதழே
இதழே
ஆசையுடன் உன்னை கடிதத்தாலே
உண் -பட்டு இதழ் கிழிந்ததோ
சாரி என் செல்லமே
உன்னை முகர்ந்ததாலே
வாசம் என்னை மயக்குகிறதே
அதனால் -நீ கலைந்து விட்டாயோ
சாரி என் செல்லமே
நான் கடித்தால் கொஞ்சம்
கசகிறதே உண் இதழும்
பார்க்கத்தான் நீ அழகு
சுவையோ குறைவுதான்
கோபிககாதே நீயும் என்னை
இதழே என் ரோஜா இதழே
சாரி என் செல்லமே
( இது ரோஜா இதழை பற்றி ஓரு சிறுமி சொல்லுவது )
வீட்டுக்கு பொண்ண தலையில் குட்டு விழும் ஓரு பூவை ஒழுங்கா
குண்டு மல்லி
கெத்தாக இருக்கின்றாய்
கொத்தாக பூகின்றாய்
உண் -வாசனையோ ஊர் தூக்கும்
வாடிவிட்டால் நாரிடுவாய்
குப்பையிலே நீ விழுவாய்
பூவே குண்டுமல்லி பூவே
*************************************************************************
சாமந்தி
சாமிக்கும் மாலை ஆவாய்
சம்பந்திக்கும் மாலை ஆவாய்
சவதிற்கும் மாலை ஆவாய்
வாசனையோ உனக்கு கம்மிதான்
சாமந்தி பூவே நீ சராசரி பூதான்
**********************************************************
ஜாதி மல்லி
குட்சி குட்சியாய் நீண்டிருபாய் -நீயோ
குசியுடனே வைப்பார் உண்னை
ஆசையுடன் உண் வாசனையில் மயங்கி
ஆனால் உனக்கு ஆயுளோ அரை நாள்தான்
ஜாதி மல்லி என்று எதற்கு
உண் பெயரோ புரியலையே
**********************************************************
ராம பானம்
ராமனோ காட்டில்
பானமோ போரில்
நீயோ கொடியில்
எட்டூருக்கு மனம் பரப்பி
எங்கிருந்தோ தேட செய்வாய்
அருகில் எட்டி பார்கையிலே
பறந்து செல்லும் மனம் தருவாய்
ராம பாண பூஎன்றால்
குறிவைத்து மனம் கொட்டினால்
ellorum மயங்குவர் என்றோ
ராம பாண பூ என்று உண் பெயரோ
***************************************************
வெள்ளி, 12 மார்ச், 2010
அவன் உண்னை மூணு பொருள் நண்பர்கள் நீ
அவன்
பகலெல்லாம் காட்டமாய்
ஏமாளி மக்களை
சுட்டெரிகதான் தெரியும்
அந்த சூரியனுக்கு ?
இரவில் முக்காடிட்டு -பலர்
செய்யும் ஈழிநிலை செயல்களுக்கு
துணை போகத்தான் -இரவில்
வருவதிலையோ அந்த சூரியன்
துஷ்டன் துஷ்டன் -அவன்
*******************************
உண்னை
உண்னை நிணைத்து -நான்
எழுதிய அன்பு வரிகளோ
பக்கம் பக்கமாய் போகிறதே
என் -வீட்டு குப்பை தொட்டிக்கு
உன்னை -காணும் ஓவ்வொரு முறையும்
அதை - உன்னிடம் தரும் தைரியம்
என்னிடம் இல்லை என்பதால்
காரணம் கத்தியுடன் -எப்போதும்
திரியும் உண் ரௌடி உடன பிறப்புகள்
என்னசெய்ய ? ?என்ன செய்ய ?
***********************************************
மூணு பொருள்
மூனுபொருள் பத்து ரூபாய்
எது எடுத்தாலும் -என்று
மூலைக்கு மூலை கூவியவர்களோ
வண்டியை பார்த்ததும் அலறினார்கள்
எங்க போனாலும் விடமாடான்களோ
மாமூல் கிறாகி மாமன்கள்
இந்த போலீச்கார களவாணிகள் என்று
*********************************************************
நீ
தன் -அன்பில் மூழ்கடித்து
உண்னை தம் வசமாகி
உருபடியாகி மனிதனாக்க
முயல்கிறது நண்பர்கள்
வட்டம் ஒன்று ஆனால்
நீயோ -நல்லவனாக நடித்து
உண் -பணத்தை வீசி
எத்தனையோ (மான் குட்டிகளை ) பெண்களை
மடக்க முயல்கிறாய்
ஆனால் ஒருத்தி மட்டும் -உண்னை
விதி விலக்காய் ஏற்று கொண்டாள்;
தன் அண்ணனாக -உண்னை
உண் -நண்பனின் காதலி என்றும்
நீ அண்ணனாக இருந்து
திருமணம் செய்துவை என்று
என்ன செய்ய என்னசெயா ?
(நண்பர்கள் கோவை சதீஸின் கவிதைக்கு எதிராக எழுதியது
பேனா
உன்னை இரு விரலில் அடக்கி
தன்வசம் ஆக்கலாம் எழுதவோ
நீயோ உண்னுள் இருக்கும்
ஓரு துளி மையால்
எழுதப்படும் எழுதுக்களால்
உலகத்தையே உன் வசமாகுகிறாயே
விளம்பரம்
விற்காதப் பொருள்களும்
விலைப்போக உதவுகின்றாய்
கவர்ச்சி என்னும் போர்வை போர்த்தி
அவன்
பகலெல்லாம் காட்டமாய்
ஏமாளி மக்களை
சுட்டெரிகதான் தெரியும்
அந்த சூரியனுக்கு ?
இரவில் முக்காடிட்டு -பலர்
செய்யும் ஈழிநிலை செயல்களுக்கு
துணை போகத்தான் -இரவில்
வருவதிலையோ அந்த சூரியன்
துஷ்டன் துஷ்டன் -அவன்
*******************************
உண்னை
உண்னை நிணைத்து -நான்
எழுதிய அன்பு வரிகளோ
பக்கம் பக்கமாய் போகிறதே
என் -வீட்டு குப்பை தொட்டிக்கு
உன்னை -காணும் ஓவ்வொரு முறையும்
அதை - உன்னிடம் தரும் தைரியம்
என்னிடம் இல்லை என்பதால்
காரணம் கத்தியுடன் -எப்போதும்
திரியும் உண் ரௌடி உடன பிறப்புகள்
என்னசெய்ய ? ?என்ன செய்ய ?
***********************************************
மூணு பொருள்
மூனுபொருள் பத்து ரூபாய்
எது எடுத்தாலும் -என்று
மூலைக்கு மூலை கூவியவர்களோ
வண்டியை பார்த்ததும் அலறினார்கள்
எங்க போனாலும் விடமாடான்களோ
மாமூல் கிறாகி மாமன்கள்
இந்த போலீச்கார களவாணிகள் என்று
*********************************************************
நீ
தன் -அன்பில் மூழ்கடித்து
உண்னை தம் வசமாகி
உருபடியாகி மனிதனாக்க
முயல்கிறது நண்பர்கள்
வட்டம் ஒன்று ஆனால்
நீயோ -நல்லவனாக நடித்து
உண் -பணத்தை வீசி
எத்தனையோ (மான் குட்டிகளை ) பெண்களை
மடக்க முயல்கிறாய்
ஆனால் ஒருத்தி மட்டும் -உண்னை
விதி விலக்காய் ஏற்று கொண்டாள்;
தன் அண்ணனாக -உண்னை
உண் -நண்பனின் காதலி என்றும்
நீ அண்ணனாக இருந்து
திருமணம் செய்துவை என்று
என்ன செய்ய என்னசெயா ?
(நண்பர்கள் கோவை சதீஸின் கவிதைக்கு எதிராக எழுதியது
பேனா
உன்னை இரு விரலில் அடக்கி
தன்வசம் ஆக்கலாம் எழுதவோ
நீயோ உண்னுள் இருக்கும்
ஓரு துளி மையால்
எழுதப்படும் எழுதுக்களால்
உலகத்தையே உன் வசமாகுகிறாயே
விளம்பரம்
விற்காதப் பொருள்களும்
விலைப்போக உதவுகின்றாய்
கவர்ச்சி என்னும் போர்வை போர்த்தி
வியாழன், 11 மார்ச், 2010
33% மசோதா சட்டம் எதுக்கோ?
வழிமேல் விழிவைத்து
கவவனுகாக காத்திருப்பது
பண்டை தொட்டு
பழகமாகி வந்ததுவே
தாமதித்து வரும்
சோத கணவர்கள்
திருந்தி விடுவார்களோ ?
காத்திருக்க வேண்டிய
காலம்தான் மாறிவிடுமோ ?
33% சதம் மசோதாவால்
முதல் வேண்டுகோளாக
காக வைக்கும் கணவர்களுக்கு
தண்டனை கொடுக்கும்
சட்டம் வரட்டும்
இதை பற்றி சந்தோசிகலாம்
தினம் காத்து கொண்டு இருக்கும் பெண்களின் குமுறல்))
மன்னையின் கவிதைக்கு பதில் இது
பயம் (பயமாய் )
பயமாய் காவலருக்கு பயந்து
மாதா கோவிலின் இருட்டில்
ஒளிந்திருக்கும் திருடர்களின்
கண்களில் பட்ட வாசகம்
தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
என்ற வாசகம் இது எப்படி இருக்கு ?
தினம் காத்து கொண்டு இருக்கும் பெண்களின் குமுறல்))
மன்னையின் கவிதைக்கு பதில் இ
/ மழை /ஆனந்த தாண்டவம் /நந்தவனம்/பக்தி
தீ
நெருப்பு புட்டியில் உரசியதும்
பற்றுவது குட்சியில் -தீ
உண் -பார்வை உரசியதும்
பற்றுவது என் நெஞ்சில் -தீ
மழை
மழைத்துளி பட்டதும்
சில்லிடுகிறது பூமி
உன் -இதழோரத்தில் புன்னகையை
கண்டதும் சில்லிடுகிறது
என் -மனமோ எப்போதும்
ஆனந்த தாண்டவம்
மேடையில் ஆடுவதோ
ஆனந்த தாண்டவம்
நீ -அசைந்து செல்கையிலே
ஆடுகிறதே என் -இதயம்
ஆனந்த தாண்டவத்தால்
நந்தவனம்
நந்தவனத்தில் வீசுவதோ
பூக்களின் மணம்
என் -மனதில் வீசுவதோ
உன் அன்பின் மனம்
பக்தி
ஆலயத்தில் மணியோசை கேட்டதுமே
பக்தியுடன் புறபட்டேன்
மீனாட்சி உண்னை தரிசிக்க
நிட்சயம் நீ தினம்வருவாய்
அம்மன் மீனாட்சியை தரிசிக்க -என்று
வழிமேல் விழிவைத்து
கவவனுகாக காத்திருப்பது
பண்டை தொட்டு
பழகமாகி வந்ததுவே
தாமதித்து வரும்
சோத கணவர்கள்
திருந்தி விடுவார்களோ ?
காத்திருக்க வேண்டிய
காலம்தான் மாறிவிடுமோ ?
33% சதம் மசோதாவால்
முதல் வேண்டுகோளாக
காக வைக்கும் கணவர்களுக்கு
தண்டனை கொடுக்கும்
சட்டம் வரட்டும்
இதை பற்றி சந்தோசிகலாம்
தினம் காத்து கொண்டு இருக்கும் பெண்களின் குமுறல்))
மன்னையின் கவிதைக்கு பதில் இது
பயம் (பயமாய் )
பயமாய் காவலருக்கு பயந்து
மாதா கோவிலின் இருட்டில்
ஒளிந்திருக்கும் திருடர்களின்
கண்களில் பட்ட வாசகம்
தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
என்ற வாசகம் இது எப்படி இருக்கு ?
தினம் காத்து கொண்டு இருக்கும் பெண்களின் குமுறல்))
மன்னையின் கவிதைக்கு பதில் இ
/ மழை /ஆனந்த தாண்டவம் /நந்தவனம்/பக்தி
தீ
நெருப்பு புட்டியில் உரசியதும்
பற்றுவது குட்சியில் -தீ
உண் -பார்வை உரசியதும்
பற்றுவது என் நெஞ்சில் -தீ
மழை
மழைத்துளி பட்டதும்
சில்லிடுகிறது பூமி
உன் -இதழோரத்தில் புன்னகையை
கண்டதும் சில்லிடுகிறது
என் -மனமோ எப்போதும்
ஆனந்த தாண்டவம்
மேடையில் ஆடுவதோ
ஆனந்த தாண்டவம்
நீ -அசைந்து செல்கையிலே
ஆடுகிறதே என் -இதயம்
ஆனந்த தாண்டவத்தால்
நந்தவனம்
நந்தவனத்தில் வீசுவதோ
பூக்களின் மணம்
என் -மனதில் வீசுவதோ
உன் அன்பின் மனம்
பக்தி
ஆலயத்தில் மணியோசை கேட்டதுமே
பக்தியுடன் புறபட்டேன்
மீனாட்சி உண்னை தரிசிக்க
நிட்சயம் நீ தினம்வருவாய்
அம்மன் மீனாட்சியை தரிசிக்க -என்று
திங்கள், 8 மார்ச், 2010
மகளிர் தினம்
மகளாய் பிறந்து
மணைவியாய் வாழ்ந்து
மகளை ஈன்றாலோ
பெட்டையைதான் பெற்றாயோ
என -ஏசும் நிலை மாறிவிட்டதோ ?
நிறமில்லை பணமில்லை
நல்ல குணமிருந்தால் -போதும்
இல்வாழ்க்கையை நிறைவு செய்ய
நாங்கள் வாழ்வு தருகிறோம் -என
மாபிளைகளும் வீட்டாரும்
மனமார ஏற்று கொள்ளும்
நிலையான நிலை வந்து விட்டதோ ?
வறுமைகாகவும் வயிற்றுபசிக்காகவும்
உடல் வருத்தி செய்ய -எத்தனையோ
வேலைகள் இருந்தும்
உடலை விற்று சோறு தின்னும்
நிலை மாறிவிட்டதோ ?
விபச்சாரிகளும் விபச்சாரங்களும்
இலாத நாடு எதுவோ? -உலகத்தில்
விபச்சாரம் இல்லாத உலகமாக
மாறும் போது கொண்டாடலாமே
என் நிலையிலும் பெண்கள்
உயர்ந்தவர்கள் எனும் நிலையில்
பெண்களுக்கு இளைகபடும்
சாதாரண அநீதிகளுக்கு கூட
இன்னும் -சரியான ஒத்துழைப்பு
கிடைக்காத போது நீங்காதபோது
எந்த எல்லைகளை தொட்டு
வெற்றி கொடியை நாட்டிவிட்டதர்காக
இந்த தினம் கொண்டாட படுகிறது?
இப்படி ஓரு நாள் கொண்டாட படுவது -கூட
தெரியாது செக்கு மாடாய் உழைகும்
பெண்கள் எதனை ஆயிரங்களோ ?
வாழ்க மகளிர்தினம்
சூரியனே
சூரியனே
ஓ ஓ ஓ இயற்கையின் அழகிய
அந்தி சாயும் நேர்ரத்தில்
மின்னி மறையும் சூரியனே
இருண்ட மேகங்களுக்கு -இடையில்
தங்க தட்டாய் ஜொலிக்கிறாயே
உண் -அழகை என்னவென்று சொல்லுவதோ
நீ ,நான் . அவன்
நீ ,நான் . அவன்
நிலவு நீ என்றால்
மேகம் நான் அல்லவோ '
உனக்கென்ன வெட்கம்
எப்போதும் என்னுள்
ஒளிந்து ஒளிந்து
விளையாடுகிறாய் நீயோ ?
பார்ப்போர் எல்லாம் -நான்
உண்னை மறைத்து விளையாடுவதாக
எண்ணி ஏசுகின்றனர் -எப்போதும்
எல்லோருக்கும் தெரிவதில்லை
என்னுள் தோன்றுவதாலே -நீ
அழகாய் தெரிகிறாய் என்று
நீ என்னுள் தோன்றும்போது
எதனை ஆனந்தம் எனக்கு
உண் -குளிர்ந்த வட்டம்
என் -வாட்டத்தை போக்கிவிடும் என்பதால்
அதே சூரியன் என்னுள்
தோன்றும்போது எனக்கு
எதனை வேதனை தெரியுமா /?
எல்லோரும் தன்னாலே
ஒளியாய் பிரகாசிகின்றனர்
என்ற கர்வத்தால் எனக்கு
சூடு வைப்பானே மாலை
தான் மறையும் வரை
அவனது சூடை தங்காது
மழையாய் கண்ணீரை
கொட்டுகிறேன் நானும்
அதற்கும் சந்தோசிகின்றன
எல்லா ஜீவராசிகளும்
நீ வராத அந்த
அமாவாசை மட்டும் எனக்கு
ஓரு யுகமாய் கழிகிறது
விடியும் வரை
நீ தோன்றிய பின்தான் -நான் -
நானாகி சிரிக்கிறேன் தோழியே
மகளாய் பிறந்து
மணைவியாய் வாழ்ந்து
மகளை ஈன்றாலோ
பெட்டையைதான் பெற்றாயோ
என -ஏசும் நிலை மாறிவிட்டதோ ?
நிறமில்லை பணமில்லை
நல்ல குணமிருந்தால் -போதும்
இல்வாழ்க்கையை நிறைவு செய்ய
நாங்கள் வாழ்வு தருகிறோம் -என
மாபிளைகளும் வீட்டாரும்
மனமார ஏற்று கொள்ளும்
நிலையான நிலை வந்து விட்டதோ ?
வறுமைகாகவும் வயிற்றுபசிக்காகவும்
உடல் வருத்தி செய்ய -எத்தனையோ
வேலைகள் இருந்தும்
உடலை விற்று சோறு தின்னும்
நிலை மாறிவிட்டதோ ?
விபச்சாரிகளும் விபச்சாரங்களும்
இலாத நாடு எதுவோ? -உலகத்தில்
விபச்சாரம் இல்லாத உலகமாக
மாறும் போது கொண்டாடலாமே
என் நிலையிலும் பெண்கள்
உயர்ந்தவர்கள் எனும் நிலையில்
பெண்களுக்கு இளைகபடும்
சாதாரண அநீதிகளுக்கு கூட
இன்னும் -சரியான ஒத்துழைப்பு
கிடைக்காத போது நீங்காதபோது
எந்த எல்லைகளை தொட்டு
வெற்றி கொடியை நாட்டிவிட்டதர்காக
இந்த தினம் கொண்டாட படுகிறது?
இப்படி ஓரு நாள் கொண்டாட படுவது -கூட
தெரியாது செக்கு மாடாய் உழைகும்
பெண்கள் எதனை ஆயிரங்களோ ?
வாழ்க மகளிர்தினம்
சூரியனே
சூரியனே
ஓ ஓ ஓ இயற்கையின் அழகிய
அந்தி சாயும் நேர்ரத்தில்
மின்னி மறையும் சூரியனே
இருண்ட மேகங்களுக்கு -இடையில்
தங்க தட்டாய் ஜொலிக்கிறாயே
உண் -அழகை என்னவென்று சொல்லுவதோ
நீ ,நான் . அவன்
நீ ,நான் . அவன்
நிலவு நீ என்றால்
மேகம் நான் அல்லவோ '
உனக்கென்ன வெட்கம்
எப்போதும் என்னுள்
ஒளிந்து ஒளிந்து
விளையாடுகிறாய் நீயோ ?
பார்ப்போர் எல்லாம் -நான்
உண்னை மறைத்து விளையாடுவதாக
எண்ணி ஏசுகின்றனர் -எப்போதும்
எல்லோருக்கும் தெரிவதில்லை
என்னுள் தோன்றுவதாலே -நீ
அழகாய் தெரிகிறாய் என்று
நீ என்னுள் தோன்றும்போது
எதனை ஆனந்தம் எனக்கு
உண் -குளிர்ந்த வட்டம்
என் -வாட்டத்தை போக்கிவிடும் என்பதால்
அதே சூரியன் என்னுள்
தோன்றும்போது எனக்கு
எதனை வேதனை தெரியுமா /?
எல்லோரும் தன்னாலே
ஒளியாய் பிரகாசிகின்றனர்
என்ற கர்வத்தால் எனக்கு
சூடு வைப்பானே மாலை
தான் மறையும் வரை
அவனது சூடை தங்காது
மழையாய் கண்ணீரை
கொட்டுகிறேன் நானும்
அதற்கும் சந்தோசிகின்றன
எல்லா ஜீவராசிகளும்
நீ வராத அந்த
அமாவாசை மட்டும் எனக்கு
ஓரு யுகமாய் கழிகிறது
விடியும் வரை
நீ தோன்றிய பின்தான் -நான் -
நானாகி சிரிக்கிறேன் தோழியே
செவ்வாய், 2 மார்ச், 2010
செல்வி என்கின்ற ஷீலாவிர்ற்கு (கண்ணீர் அஞ்சலி )
எங்கோ பிறந்தோம் .
எப்படியோ வளர்ந்தோம்
இங்கு ஆர்குட்டில் நட்பும் ஆனோம்
நல்ல தோழியாக இருந்தாய்
என் -நிலை குறித்து
அன்பாய் ஆறுதல் சொல்லுவாய்
ஓர் உயிராய் பிறந்து விட்டால்
வாழ்ந்துதான் ஆகாவேண்டும் என்று
எப்போதும் நம்பிக்கை கொடுத்திடுவாய்
உனக்கும் ஓரு சோதனை வந்தது
ஆம் -காதல் என்ற மாயையில்
மனதை ஒருவனிடம் பறிகொடுதாய்
அவன் உண்னை ஏற்க மறுத்ததும்
மனம் உடைந்து போனாயே
அப்போது உனக்கு நான் ஆறுதல்
சொல்லி உன்னை தேற்றினேன்
மனம் தெளிந்து நீயும்
வாழ்ந்த போது இன் நிலை
உனக்கு ஏன் வந்ததோ
இருசக்கர வாகனத்தில்
சென்றபோது விபத்து ஏற்பட்டு
அங்கேயே நீ இறந்து விட்டாய்
என அறிந்ததும் மனம் நொந்து போனேனே
என்மீது எனகே வெறுப்பும் வந்ததே
உண்னை ஓடி வந்து பார்த்திடலாம் என்றாலோ
இறைவன்தான் என் காலை
நடக்க முடியாது செய்து விட்டானே
நீ இறந்து இன்றுடன் நான்கு நாட்கள் ஆனாலும்
உன்னுடன் இங்கு ஆர்குட்டில்
இப்போதும் பேசுகிறேன் தணியா
அடுத்த ஜென்மம் என்று
நம் இருவருக்கும் இருந்தால்
நீ என்னக்கு தாங்கியாக
பிறக்க வேண்டும் தோழியே
இனி தினமும் நான்
இறைவனிடம் வேண்டும்
வரமும் இதுதான் தோழியே இதுதான்
எங்கோ பிறந்தோம் .
எப்படியோ வளர்ந்தோம்
இங்கு ஆர்குட்டில் நட்பும் ஆனோம்
நல்ல தோழியாக இருந்தாய்
என் -நிலை குறித்து
அன்பாய் ஆறுதல் சொல்லுவாய்
ஓர் உயிராய் பிறந்து விட்டால்
வாழ்ந்துதான் ஆகாவேண்டும் என்று
எப்போதும் நம்பிக்கை கொடுத்திடுவாய்
உனக்கும் ஓரு சோதனை வந்தது
ஆம் -காதல் என்ற மாயையில்
மனதை ஒருவனிடம் பறிகொடுதாய்
அவன் உண்னை ஏற்க மறுத்ததும்
மனம் உடைந்து போனாயே
அப்போது உனக்கு நான் ஆறுதல்
சொல்லி உன்னை தேற்றினேன்
மனம் தெளிந்து நீயும்
வாழ்ந்த போது இன் நிலை
உனக்கு ஏன் வந்ததோ
இருசக்கர வாகனத்தில்
சென்றபோது விபத்து ஏற்பட்டு
அங்கேயே நீ இறந்து விட்டாய்
என அறிந்ததும் மனம் நொந்து போனேனே
என்மீது எனகே வெறுப்பும் வந்ததே
உண்னை ஓடி வந்து பார்த்திடலாம் என்றாலோ
இறைவன்தான் என் காலை
நடக்க முடியாது செய்து விட்டானே
நீ இறந்து இன்றுடன் நான்கு நாட்கள் ஆனாலும்
உன்னுடன் இங்கு ஆர்குட்டில்
இப்போதும் பேசுகிறேன் தணியா
அடுத்த ஜென்மம் என்று
நம் இருவருக்கும் இருந்தால்
நீ என்னக்கு தாங்கியாக
பிறக்க வேண்டும் தோழியே
இனி தினமும் நான்
இறைவனிடம் வேண்டும்
வரமும் இதுதான் தோழியே இதுதான்
காத்திருப்பேன் உம் அழைபேசி அழைபிர்காக
அயல்நாட்டில் அயர்ந்து உறங்கும் -அன்பரே
இங்கு -பொழுது புலர்ந்து
விடிவெள்ளியும் முளைத்துவிட்டது
முகம் பார்க்க முடியாத பிரிவோ -நமக்கு
என்று -பிறக்குமோ நம் வாழ்வில் விடிவெள்ளி
நீர் -ஓரு நாட்டிலும்
நான் இங்கும் அல்லல்படும்
அவலமும் என்று தீருமோ ?
உறக்கம் என்பது நம்மை -மீறி
நம்மை தீண்டும் போது
நீர் என்னுடன் கனவிலும்
நான் உம்முடன் கனவிலும்
குடும்பம் நடத்தும் குறைதீரும்
நாள் என்று வருமோ ?
குடும்பத்திற்காக பொருள் தேட -நீர்
அயல்நாடு சென்றாலும்
குடும்பமாக இல்லாது -இங்கு
நான் தவிக்கும் தவிப்பை அறிவீரோ ?
இந்த ஓரு நல்ல நாளும் -நீர்
இன்றி எனக்கு சிறப்பில்லை
எபோது இங்கு வருவீரோ
என்னுடன் சேர்ந்து இல்லறம் நடதுவீரோ /?
மனம் முடிந்த ஆறு மாதத்தில்
ஓரு வருடத்தில் வருகிறேன் -என்று
என்னை பிரிந்து சென்ட்ரீறே
வருடம் இரண்டு ஓடிவிட்டதே
என் -முகம் உம் மனதில்
நிழலாக மாறும் முன்
இங்கு வந்து விடுங்கள் அன்பரே
அந்த ஆறு மாதத்தில் -நான்
உம்முடன் பகிர்ந்து கொண்ட
சந்தோசங்களையும் இன்பங்களையுமே
இப்போதும் வாழ்க்கையாக எண்ணி
வாழ்ந்து வருகிறேன் கணவுகளுடன்
போதுமென்ற மனமே பொன் செய்யும்
பொருத்தது போதுமென்று
என் -மனம் இடித்துறைகிறது
உடனே வந்து விடுங்கள் அன்பரே
பொருள் தேடும் நோக்கை
நம் -நாட்டிலே செய்து கொள்வீராம்
இன்று நம் திருமண நாள்
இனிதே கொண்டாட வேண்டிய நாள்
நலம் விசாரிக்க முடியாது
நீர் உறங்கும் நேரமிது
நீர் விழித்ததும் என் போல்
இன் நாளை உணர்வீரோ தாமாக ?
என்னுடன் அலைபேசியில்
பேசி பேசி மகிழ்வீரோ ?
தெரியவில்லை எனக்கு
எனை மறந்து நான் உறங்கும்வரை
காத்திருப்பேன் கண்ணயராமல்
உம் அலைபேசியின் அழைபிர்க்காக
அயல்நாட்டில் அயர்ந்து உறங்கும் -அன்பரே
இங்கு -பொழுது புலர்ந்து
விடிவெள்ளியும் முளைத்துவிட்டது
முகம் பார்க்க முடியாத பிரிவோ -நமக்கு
என்று -பிறக்குமோ நம் வாழ்வில் விடிவெள்ளி
நீர் -ஓரு நாட்டிலும்
நான் இங்கும் அல்லல்படும்
அவலமும் என்று தீருமோ ?
உறக்கம் என்பது நம்மை -மீறி
நம்மை தீண்டும் போது
நீர் என்னுடன் கனவிலும்
நான் உம்முடன் கனவிலும்
குடும்பம் நடத்தும் குறைதீரும்
நாள் என்று வருமோ ?
குடும்பத்திற்காக பொருள் தேட -நீர்
அயல்நாடு சென்றாலும்
குடும்பமாக இல்லாது -இங்கு
நான் தவிக்கும் தவிப்பை அறிவீரோ ?
இந்த ஓரு நல்ல நாளும் -நீர்
இன்றி எனக்கு சிறப்பில்லை
எபோது இங்கு வருவீரோ
என்னுடன் சேர்ந்து இல்லறம் நடதுவீரோ /?
மனம் முடிந்த ஆறு மாதத்தில்
ஓரு வருடத்தில் வருகிறேன் -என்று
என்னை பிரிந்து சென்ட்ரீறே
வருடம் இரண்டு ஓடிவிட்டதே
என் -முகம் உம் மனதில்
நிழலாக மாறும் முன்
இங்கு வந்து விடுங்கள் அன்பரே
அந்த ஆறு மாதத்தில் -நான்
உம்முடன் பகிர்ந்து கொண்ட
சந்தோசங்களையும் இன்பங்களையுமே
இப்போதும் வாழ்க்கையாக எண்ணி
வாழ்ந்து வருகிறேன் கணவுகளுடன்
போதுமென்ற மனமே பொன் செய்யும்
பொருத்தது போதுமென்று
என் -மனம் இடித்துறைகிறது
உடனே வந்து விடுங்கள் அன்பரே
பொருள் தேடும் நோக்கை
நம் -நாட்டிலே செய்து கொள்வீராம்
இன்று நம் திருமண நாள்
இனிதே கொண்டாட வேண்டிய நாள்
நலம் விசாரிக்க முடியாது
நீர் உறங்கும் நேரமிது
நீர் விழித்ததும் என் போல்
இன் நாளை உணர்வீரோ தாமாக ?
என்னுடன் அலைபேசியில்
பேசி பேசி மகிழ்வீரோ ?
தெரியவில்லை எனக்கு
எனை மறந்து நான் உறங்கும்வரை
காத்திருப்பேன் கண்ணயராமல்
உம் அலைபேசியின் அழைபிர்க்காக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)