செவ்வாய், 8 ஜூன், 2010

கண்ணீர்

மழையில் கரையும் கோலங்களும்
பனித்துளியில் அழியும் பூக்களும்
கண்ணீரில் கரையும்
பெண் இனங்களுக்கு ஈடாகுமோ

**********************************************
இது கடைசி அல்ல ஆரம்பம்
: இது கடைசி அல்ல ஆரம்பம்

தோழர்கள்
தினம் உன் பாகெட் மணியை
காலி செய்யும் காரணம்
அவர்களும் உன்போல் -என
பந்தாவை காட்டி ஹீரோ
ஆகிவிடும் நப்பாசைதான் -அது
முடியாது என தெரிந்தும்
இது நட்புக்குள் சகஜம்மப்பா
*******************************
உறக்கம்
எல்லோரும் உறங்குவது -உலகை
மறகதான் என்றாலும் -நீயோ
எவளோ உலகம் என்று -அவளை
கணவில் காண உறங்கினால் முடியுமோ?
உன் -உறக்கம் கெடுவது
அவளால் தான் எனும்போது

****************************************
உன்னவள்
அழகானவர்கள் எல்லோரும்
உளம் கவர்ந்தவகர்களும் -இல்லை

அழகு இல்லாதவர்கள் எல்லாம்
மற்றவர்களின் உள்ளதை -கொள்ளை
கொள்ளாமல் இருப்பதும் இல்லை

உன்னவளுக்கு இதயம் என்று -ஒன்று
இருந்ததோ இல்லையோ?
அதில் -நீ இருந்தாயோ இல்லையோ?
கண்டுபிடிக்கவும் முயற்சியுடன்

*************************************
வாலிபம்
வாலிபர்கள் தெருவில் அடிகடி நடந்தால் -அங்கு
அழகான பெண்கள் உண்டு என அர்த்தம்
நண்பனின் வீட்டிற்கு அடிகடி வந்தால்
அது அன்பின் காரணம் என்பதை விட
அவனுக்கு அழகிய தங்கை
உண்டு என்பதால் நடப்பதும்
வருவதும் பாசம் என்பதை விட
பாசாங்கு என அறிக (தங்கை உள்ளவர்கள்)

*************************************************
ithu nanpar covai sathisin kavithaiku eathiraga ealuthiya
***************************************************************
இதயம்
இதயம்
இதயத்தில் பட்டாம் பூச்சி பறக்கும்
ஆசையாய் சிறகடித்து -இங்கு
உன் -இதயமே பட்டாம் பூச்சிகளாய்
பறப்பது ஏனோ ? எதர்க்கோ ?

************************************************
தீ .........புண்னகை (குழந்தையின் ...... கருப்பு
தீ
தீபமாகவும் கர்பூரமாகவும் யாகமாகவும்
சுடராக நீ எரிந்தால்
கடவுளாக நேசித்து
எல்லோராலும் வணங்கபடுகிறாய் -நீ

காட்டு தீயாக கொழுந்துவிட்டு
எரிந்தால் எரித்தால்
எல்லோராலும் வெறுக்க படுகிறாய் -நீ

**************************************************************

புண்னகை (குழந்தையின் )
உருவாக்கி பூத்த
பூவிற்கு விலை உண்டு

கருவாகி பிறந்த -உன்
புன்னகைக்கு விலை உண்டோ ?

********************************************************
*:
கருப்பு

வண்ணங்களில் நீ தெரித்தால்
அலங்கோலம் என்பர்

உன்னில் வண்ணங்கள் தெரித்தால்
அதை அழகு என்பர்

மொத்தத்தில் நீ இன்றி
வண்ணங்களுக்கு அழகு இல்லை
********************************************************* 25 மே நீக்கு latha
மின்னல்

பூமியை தொட்ட மின்னல்கள்
உண்னை தீண்டவில்லையோ ?????????

உண் -விழியின் பிரகாசத்தில்
வெட்கித்து பூமியில் சேர்ந்ததுவோ ?????????/


********************************************************* தீ .........புண்னகை (குழந்தையின் ...... கருப்பு
தீ
தீபமாகவும் கர்பூரமாகவும் யாகமாகவும்
சுடராக நீ எரிந்தால்
கடவுளாக நேசித்து
எல்லோராலும் வணங்கபடுகிறாய் -நீ

காட்டு தீயாக கொழுந்துவிட்டு
எரிந்தால் எரித்தால்
எல்லோராலும் வெறுக்க படுகிறாய் -நீ

**************************************************************

புண்னகை (குழந்தையின் )
உருவாக்கி பூத்த
பூவிற்கு விலை உண்டு

கருவாகி பிறந்த -உன்
புன்னகைக்கு விலை உண்டோ ?

********************************************************
*:
கருப்பு

வண்ணங்களில் நீ தெரித்தால்
அலங்கோலம் என்பர்

உன்னில் வண்ணங்கள் தெரித்தால்
அதை அழகு என்பர்

மொத்தத்தில் நீ இன்றி
வண்ணங்களுக்கு அழகு இல்லை
********************************************************* 25 மே நீக்கு latha
மின்னல்

பூமியை தொட்ட மின்னல்கள்
உண்னை தீண்டவில்லையோ ?????????

உண் -விழியின் பிரகாசத்தில்
வெட்கித்து பூமியில் சேர்ந்ததுவோ ?????????/


*********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக