தீ
தீபமாகவும் கர்பூரமாகவும் யாகமாகவும்
சுடராக நீ எரிந்தால்
கடவுளாக நேசித்து
எல்லோராலும் வணங்கபடுகிறாய் -நீ
காட்டு தீயாக கொழுந்துவிட்டு
எரிந்தால் எரித்தால்
எல்லோராலும் வெறுக்க படுகிறாய் -நீ
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு 25 மே (1 நாட்களுக்கு முன்)
latha:
புண்னகை (குழந்தையின் )
உருவாக்கி பூத்த
பூவிற்கு விலை உண்டு
கருவாகி பிறந்த -உன்
புன்னகைக்கு விலை உண்டோ ?
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு 25 மே (1 நாட்களுக்கு முன்)
latha:
கருப்பு
வண்ணங்களில் நீ தெரித்தால்
அலங்கோலம் என்பர்
உன்னில் வண்ணங்கள் தெரித்தால்
அதை அழகு என்பர்
மொத்தத்தில் நீ இன்றி
வண்ணங்களுக்கு அழகு இல்லை
****************************************
மின்னல்
மின்னல்
பூமியை தொட்ட மின்னல்கள்
உண்னை தீண்டவில்லையோ ?????????
உண் -விழியின் பிரகாசத்தில்
வெட்கித்து பூமியில் சேர்ந்ததுவோ ?????????/
**************************************************
நட்பு
நட்பு
நீ theaடும் நபர் இல்லை -என்று
ஓரு வரியில் உன் விரல்கள் சொன்னாலும்
அதை உன் மனம் சொல்லவில்லை -என்று
எனக்கு எப்போதும் புரியும்
நிறம் மாறாத பூவை -போல்
நட்பின் குணம் மாறது
நட்பின் சுவாசத்தை உணர
நீண்ட நாள் காத்திருக்க -நான்
நீயோ ஒற்றை வரியில்
பல நாள் கழித்து வந்து
வண்ணம் மாறும் பட்சோந்தி போல்
நீ தேடும் நபர் நானில்லை -என்று
உன் விரல்கள் சொன்னாலும்
மனம் வருந்தியது முதலில்
பிறகு இதுவும் நன்மைக்கோ என
நட்பில் ஏமாந்தவர்கள் வரிசையில்
நானும் இப்போது நன்றி
********************************
பிரிந்த நட்பும் காதலும்
பிரிந்த நட்பும் காதலும்
பிரிந்த நட்பும்
பிரிந்த காதலும்
பல நாட்களோ
பல வருடங்களோ கழித்து
நமை கடந்து போகையில்
இதயத்தின் எல்லையில்
ஒளிந்திருக்கும் நிணைவுகள்
உணர்வுகளால் உந்தப்பட்டு
இருவரையும் திரும்பி பார்க்க சொல்லும்
அது -நமக்குள் பிரிவு இல்லை
உண்மையான நேசம் என உணர்த்தும்
*******************************
புதன், 26 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக