மழையில் பிடித்த காதல்
சிறு தூரலில் சிரித்த உன் முகமோ
பெரும் மழையால் கலங்கியது -ஏனோ ?
உன் -வீடு மூழ்கிவிடும் என அட்சமோ ?
கலங்கதே பெண்னே காதிருகிறேன்
என் -இதயத்தில் புகுந்த உன்னை
கலங்க விட நான் ஒன்றும் அரக்கனல்ல
மழையில் நீ விட்ட கத்திக்கப்பல்
என் -உளத்தில் மூழ்கி தத்தளிக்கிறதே
அதில் -உன் பெயரும் என் பெயரும்
இல்லாத சோகத்தில்
அடை மழையில் ஒதுங்கிய எனக்கு
திணையில் இடம் தந்த -நீயோ
உன் -அன்பில் திளைத்த எனக்கு
உன் -உளத்தில் இடம் தர மாட்டாயோ பெண்னே !!!!\
(இதை தலை கீழாகவும் படிக்கலாம்)
கீழ் இருந்து மேல் )
*****************************************************
இது கடைசி அல்ல ஆரம்பம்
: இது கடைசி அல்ல ஆரம்பம்
தோழர்கள்
தினம் உன் பாகெட் மணியை
காலி செய்யும் காரணம்
அவர்களும் உன்போல் -என
பந்தாவை காட்டி ஹீரோ
ஆகிவிடும் நப்பாசைதான் -அது
முடியாது என தெரிந்தும்
இது நட்புக்குள் சகஜம்மப்பா
*******************************
உறக்கம்
எல்லோரும் உறங்குவது -உலகை
மறகதான் என்றாலும் -நீயோ
எவளோ உலகம் என்று -அவளை
கணவில் காண உறங்கினால் முடியுமோ?
உன் -உறக்கம் கெடுவது
அவளால் தான் எனும்போது
****************************************
உன்னவள்
அழகானவர்கள் எல்லோரும்
உளம் கவர்ந்தவகர்களும் -இல்லை
அழகு இல்லாதவர்கள் எல்லாம்
மற்றவர்களின் உள்ளதை -கொள்ளை
கொள்ளாமல் இருப்பதும் இல்லை
உன்னவளுக்கு இதயம் என்று -ஒன்று
இருந்ததோ இல்லையோ?
அதில் -நீ இருந்தாயோ இல்லையோ?
கண்டுபிடிக்கவும் முயற்சியுடன்
*************************************
வாலிபம்
வாலிபர்கள் தெருவில் அடிகடி நடந்தால் -அங்கு
அழகான பெண்கள் உண்டு என அர்த்தம்
நண்பனின் வீட்டிற்கு அடிகடி வந்தால்
அது அன்பின் காரணம் என்பதை விட
அவனுக்கு அழகிய தங்கை
உண்டு என்பதால் நடப்பதும்
வருவதும் பாசம் என்பதை விட
பாசாங்கு என அறிக (தங்கை உள்ளவர்கள்)
*************************************************
ithu nanpar covai sathisin kavithaiku eathiraga ealuthiyathu
திங்கள், 14 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக