இளமையும் முதுமையும்
இளமை என்பதும் ....
முதுமை என்பதும் ....
உருவத்திற்கு கிடையாது ...
ஐயா உருவத்திற்கு கிடையாது ....
மனதிற்கும் உண்டு ....
நினைவிற்கும் உண்டு ....
இளமை என்பது எபோதும் ...
ஐயா இளமை என்பது எபோதும் ......
நிணைவுகளை பகிர்ந்து விட்டால் ....
காலத்தில் தொடரும் எபோதும் ....
நம் -சந்ததி வழிதன்னில் .....
ஐயா -நம் -சந்ததி வழிதன்னில் .....
மனமும் நிணைவும் ......
காலத்தில் தொடருவதே .......
முதுமையாகிறது ......
ஐயா முதுமையாகிறது .....
வயதிற்கும் உண்டு ....
பார்வைக்கும் உண்டு .....
முதுமை என்பதுவும் .....
இளமை என்பதுவும் ......
ஐயா மனதிற்கு கிடையாதே .....
.ஐயா மனதிற்கு கிடையாதே .....
நமக்கு உண்டு (கிடைக்கும் )
நமக்கு உண்டு (கிடைக்கும் )
மரம் என்று இருந்தால் ....
நிழல் உண்டு நமக்கு ....(கிடைக்கும் )
மனம் ஒன்று இருந்தால் .....
அன்பு உண்டு நமக்கு ....(கிடைக்கும் )
பாசம் என்று இருந்தால் .......
பந்தம் உண்டு நமக்கு ....(கிடைக்கும் )
அறிவு என்று இருந்தால் .....
அணைத்தும் உண்டு நமக்கு ....(கிடைக்கும் )
ஆசை என்று இருந்தால் (பே(ராசை )
அழிவு உண்டு நமக்கு ....(கிடைக்கும்
மனதை திருடி விட்டாய்
மொட்டவிழ்ந்து சிரிக்கும் மல்லிகையே.....
உண் -வாசத்தால் மனதை மயக்கும் மலரே\ ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........
கள்ளமில்லா பூஞ்சிரிப்பில் .....
கவலையை மாறாக செய்த .....
பச்சிளம் குழந்தையே ....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........
மத்தாப்பாய் சிதறுகின்ற ......
மழை தூரலே உண் -குளிர்சியால் ......
.நீ -என் மனதை திருடி விட்டாய் .........
சுட்டு எரிகும் சூரியனே .....
உண் -வெப்ப கதிர்களின் .......
அழகில் தங்கமாய் ஜொலித்து .....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........
நுரை நுரையாய் பொங்கி ....
அழை அலையாய் ஆர் பறிக்கும் கடலே ...
நீ -உண் குளிர் காற்றால் ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........
கண்ணனுக்கு தெரியாது ......
மனதிற்கும் புரியாது ....
அரூபமாய் வந்து ...
அமைதி படுத்தும் -தென்றலே ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........
எவ் உயிர்களையும் தாங்கி ......
என் -நிலையில்லும் மாறாது ......
பசுமை வறட்சி வறுமை .....
இன்பம் துன்பம், எவட்ரையும் ....
தன்னுள் அடைகி அமைதி காக்கும் ...
சுமை தாங்கி பூமியே ....
நீ -என் மனதை திருடி விட்டாய் .......
வியாழன், 28 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Unga 2 Kavidhai yen oru link la iruku.. tani tani ya eluthunga Latha..
பதிலளிநீக்குsuper kavidhai
and topic name yen ilai..??
talaippu podunga...
iruku
பதிலளிநீக்குmuthal varithaan topic