செவ்வாய், 5 ஜனவரி, 2010

செலீனா குட்டி
செலீனா குட்டி
உண் -முகத்தை பார்த்துதான் ....
தினமும் ஆதவன் பிரகாசிகின்ரானோ ....

உண் -கனிவு பார்வையில்தான் .....
பசியும் மறந்து போகிறதோ ....

உண் -அன்பு pea சில்தான் ....
மனம் கரைந்து போகிறதோ .....

உண் -சிந்தனையும் கவிதையும் ....
புன்னகையும் அன்பும் கனிவும்தான் ....
உண்னை நாட செய்ததோ சிவாவை


கண்ணீர்
கத்தியின்றி ரத்தமின்றி .....
செலவுமின்றி செயலுமின்றி ....
ஆயுதமாய் இருக்குது ......

அரசரையும் ஆண்டியாகும் ......
ஆண்டியையும் அரசராகும் .....

தைரியத்தையும் கோழையாகும் .....
கோழையையும் தைரியமாகும் ....

ஆறுகரை கடலெல்லாம் .....
புரண்டாலும் அடங்கிடும் .....

கண்ணீரோ ..பெருகெடுதால் .....
அடித்து புடித்து நினைததெல்லாம் ....
அடைந்து விட்டு அடங்கிடும்...




முத்தங்கள்
உட்சி முகர்ந்து முத்தமிடுவது ......
மொத்த அன்பையும் உணர்த்துவது ....

கண் இமைகளில் முத்தமிடுவது ......
உனக்கு கண்ணாய் இருபேன் என உணர்த்துவது ....

கன்னத்தில் முத்தமிடுவது ......
பிடித்த உயிர் என உணர்த்துவது ....

உதட்டில் முத்தமிடுவது ......
உயிரோடு உயிராய் இணைத்தவர் என உணர்த்துவது ....

கைகளில் முத்தமிடுவது ......
மரியாதையை உணர்த்துவது .......

கால்களில் முத்தமிடுவது ......
கடவுளாக நேசிப்பதை உணர்த்துவது ..

மொத்த முத்தங்களும் ஒருவரு கியா .....
தரபட்டால் கொடுப்பது ......
மணைவியாகதான் இருக்க முடியும் ..... .
இது ஓரு நண்பர் கேட்டதற்கு சொன்ன பதில் ......



மூன்று எழுது
நன்றி என்பது மூன்று எழுத்து .....
அதை உணர்த்தும் -அன்பு .....
என்பது மூன்று எழுத்து ......

காதல் என்பது மூன்று எழுத்து ......
அதை உணர்த்தும் - நெஆசம் .....
என்பது மூன்று எழுத்து ......

பிரிவு என்பது மூன்று எழுத்து ....
அதை உணர்த்தும் -சாதல் .....
என்பது மூன்று எழுத்து ....

panpu என்பது மூன்று எழுத்து .....
அதை உணர்த்தும் -குணம் ....
என்பது மூன்று எழுத்து .....

மணம் என்பது மூன்று எழுத்து .....
அதை உணரும் -மனம் ......
என்பது மூன்று எழுத்து .....

நட்பு என்பது மூன்று எழுத்து ......
அதை அடையும் -நன்மை .....
என்பது மூன்று எழுத்து ......




நிலவும் பெண்ணும் latha
நிலவும் பெண்ணும்
வான மெனும் எல்லைக்குள் ......
வட்டமிடும் நிலவே-நீ ....
உண் -எல்லைக்குள் நின்றே ....
மின்னலாய் பிரகாசிக்கின்ராய் ....
எல்லோருக்கும் சந்தோசம் தருகிறாய் ....
எல்லை இல்லா அமைதியாய் ...
பேசதா நீ எல்லோரும் .....
கதையாய் காதலாய் கவிதையாய் ....
உண்னை பற்றி பேச வைகிறாய் .....

இல்லரமெனும் வட்டமிடும் பெண்களோ ....
குத்துவிளகென்று வீட்டிற்குள் தம் ...
திறமைகளால் பிறகாசிகின்றனர் ......
சிலர் உரைகல்லாய் தேய்வதும் உண்டு .....
இவர்களும் கதையாய் காதலாய் கவிதையாய் .....
எல்லோராலும் பேசபடுகின்றனர் ....

நிலவை எல்லோரும் பார்க்கலாம் ரசிக்கலாம் ......
எல்லா பெண்களையும் எல்லோரும்
கண்டிடவோ ரசிகவோ முடியாதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக