சனி, 2 ஜனவரி, 2010

நிலவும் பெண்ணும்
வான மெனும் எல்லைக்குள் ......
வட்டமிடும் நிலவே-நீ ....
உண் -எல்லைக்குள் நின்றே ....
மின்னலாய் பிரகாசிக்கின்ராய் ....
எல்லோருக்கும் சந்தோசம் தருகிறாய் ....
எல்லை இல்லா அமைதியாய் ...
பேசதா நீ எல்லோரும் .....
கதையாய் காதலாய் கவிதையாய் ....
உண்னை பற்றி பேச வைகிறாய் .....

இல்லரமெனும் வட்டமிடும் பெண்களோ ....
குத்துவிளகென்று வீட்டிற்குள் தம் ...
திறமைகளால் பிறகாசிகின்றனர் ......
சிலர் உரைகல்லாய் தேய்வதும் உண்டு .....
இவர்களும் கதையாய் காதலாய் கவிதையாய் .....
எல்லோராலும் பேசபடுகின்றனர் ....

நிலவை எல்லோரும் பார்க்கலாம் ரசிக்கலாம் ......
எல்லா பெண்களையும் எல்லோரும்
கண்டிடவோ ரசிகவோ முடியாதே...


புத்தாண்டே வருக வருக
புத்தாண்டே வருக வருக ........
புது மலரே வருக வருக ........
புதுமைகள் பல படைத்திட வருக வருக .......

புண்ணகையும் பொன்னகையுமாய் ....
பூரிப்புடன் எல்லோரும் சிறப்பாய் - வாழ .....
புத்துணர்வுடன் எழுச்சிக் கொண்டு வருக வருக ......

ஏழ்மை எனும் வார்த்தைகள் இன்றி .....
எல்லோரும் ஏற்றமுடன் வாழ வருக வருக ....

கல்வியின்மை இல்லை எனும் பேசின்றி ......
எல்லோரும் கற்றவர் களாக மாற்றிட வருக வருக ......

நாம்-பிட்சை கிற்கும் நிலைமை மாறி ......
பிற நாட்டோர் இங்கு கையந்தும் படி வருக வருக .....

உலவும் பெருகி நாவும் பெருகி ..-எல்லோரும் ........
வயிறார உண்டு மகிழ வருக வருக ......

நம் -தேசம் விற்கும் தொர்கிகளை .....
நீ -அழித்திடவே வருக வருக ....

நாடே உயிர் என்றும் தமிழீழ மூச்சு என்றும் ....
நம்பி வாழும் மக்களுக்கு -நல .....


தமிழ்
தமிழ்லே நீயே ஓரு கவிதைதான் ...
உண்னை வகை பிரித்து ....
எதனையோ மொழிகளில் மாற்றி .....
பாடினாலும் பேசினாலும் ....

தமிழை தமிழாக ...கேட்பதிலும் .....
ரசிபதிலும் கிடைகும் ஆனந்தம் .....
.எல்லோருக்கும் எல்லா ஜென்மத்திலும் .....
கிடைத்திட இறைவன் ஆஸ்ரிவதிக்கட்டும்
வாழ்வு தந்திடவே வருக வருக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக