புள்ளி
அவள் -வைத்த புள்ளிகள் .....
உன் -வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி .....
என்கிறாய் திருமணத்திற்கு -பின் ...
அவள் -புள்ளிகள் வைத்ததோ ....
தன் -எதிர்காலத்தை எதிர்நோக்கி .....
பால் பாகெட் களவை தடுக்க -என ....
நீ -தினமும் அவள் கோலமிடும் -நேறத்தில் ....
கவனித்ததாலே அவள் வாழ்க்கைக்கு /.....
நீயே -ஆரம்ப புள்ளி வைக்கும்படி ஆனதோ ...
அதனாலே உன் வாழ்க்கைக்கு -நீயே ......
முற்று புள்ளியும் வைத்து கொண்டாய் .....
விதை விதைத்தது -நீதான் ...
வினையை அனுபவிக்க வேன் டியதும் -நீதான் ...
இது -கடவுள் உனக்கு விதித்த ,...
காலத்தின் கட்டாயமோ என்னவோ ... 12-12-09 நீக்கு latha
தயக்கம்
அண்ணலும் நோக்கினான் ...
அவளும் நோக்கினாள் ...
இருவருக்கும் தயக்கம் ...
கிழே கிடக்கும் -ஒரு ரூபாயை ....
யார் எடுப்பது என்று ....
இதில் எதுக்கு தயக்கம் -பணம்மோ ...
இருவருக்கும் சொந்தமில்லாத போது ...
யாரோ ஒருவர் எடுத்தது -இருவரும் ....
பிப்ட்டி பிப்ட்டி வைத்து கொள்ளலாமே ....
கஸ்ட்டகால தயக்கமும் நஸ்ட்டமாகாது ...
காலத்தால் இருவரும் இணைதிடவே ....
இறைவன் சோதிகிறானோ இருவரையும் ..... 12-12-09 நீக்கு latha
தாலி
தாலி குடும்பம் எனும் ...
பணத்திற்க்காக பெண்ணினங்கள் ...
ஆண்களிடம் தலை குனிவதும் ....
ஆழ்கடலில் நீந்துவது போல்தான் ...
கரை சேர்ந்தால் வெற்றி .....
மூள்கிபோனால் மரணம்தான் ....
என்ன செய்ய கரணம் தப்பினால் .....
மரணம் என்பதுவே மனித வாழ்க்கை .....
முயற்சி
நீ -ஒரு பெண்ணை காதலிப்பது ...
தற்கொலை என்றாலும் ...
உன்னை -ஒரு பெண் காதலிப்பது ....
கொலை முயற்சி என்றாலும் ....
முயற்சிகளை திரு (மனம் )வினையாகுவது .....
தமக்கு தாமே குழிபறித்து கொண்டு .....
நம்மையும் குழியில் தள்ளுவது பெற்றோறே .....
பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமகின்னா ...
பிற்பகல் தாமே வரும் ....
என்செய்ய விதியை ...
மதியால்தான் வென்று காட்டனும்
சனி, 2 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக