திங்கள், 11 ஜனவரி, 2010

பொங்கல் வாழ்த்து
பொங்கல் வாழ்த்து
வீதியை அடைக்கும் .....
வண்ண வண்ண கோலங்களும் ...
இளசுகளும் பெருசுகளும் ....

வாய்நிறைய சிரிப்புமாய் ....
புத்தாடையும் புத்துனர்சியுமாய் ....
பொருபான எண்ணங்களும் .....
வாய் நிறைய பொங்கலுமாய் .....

எல்லோரும் மகிழ்சியுடன் .....
கொண்டாடும்... தமிழ் புத்தாண்டு ....
பொங்கல் வாழ்த்துக்கள்

முதுமை காதல்
முதுமை காதல்
காதலுக்கு கண் இல்லை என் பதைவிட .....
பல்லும் இல்லை என்பதை விட .....
மந்தமான காது இருக்கே ....

தனிமையை வெறுக்கும் .....
முதுமை அன்பிலோ ....
ஒருவரை ஒருவர் திட்டுவதை ....
ஏதோ பழங்கால நிணைவுகளை ....
கூறுவதாக நிணைத்து .....
சந்தோசித்து அசைபோடுவதும் ....

அன்பாக பேசும் போது ...
திட்டுவதாக நிணைத்து ....
சண்டையிடுவதும் முதுமை ....
காதலின் சோகம்பா...... 11-12-09 நீக்கு latha


காதல் அழகு
காதல் அழகு
வாழ்விற்கு கணவு -அழகு ....
அந்த கனவிற்கு கற்பனை -அழகு .....

கணவு கற்பனை இரண்டையும் .....
சாதித்து காட்டுவது மனிதனுக்கு- அழகு .....

காதல் எல்லோருக்கும் -அழகு .....
ஆனால் எல்லோரும் அந்த -அழகை .....
நேசிகத்தான் முடியும் -சிலரே ....
அதை சுவாசித்து வாழ்கின்றனர்


ஓரு வார்த்தை
அன்பு என்ற ஓரு வார்த்தைக்கு அம்மா .....
யாசிப்பு என்ற ஓரு வார்த்தைக்கு கடவுள் .....
நேசிப்பு என்ற ஓரு வார்த்தைக்கு நீ .....
அதை சுவாசிக்கும் ஓரு வார்த்தைக்கு நான்

புத்தாண்டே வருக வருக
புத்தாண்டே வருக வருக ........
புது மலரே வருக வருக ........
புதுமைகள் பல படைத்திட வருக வருக .......

புண்ணகையும் பொன்னகையுமாய் ....
பூரிப்புடன் எல்லோரும் சிறப்பாய் - வாழ .....
புத்துணர்வுடன் எழுச்சிக் கொண்டு வருக வருக ......

ஏழ்மை எனும் வார்த்தைகள் இன்றி .....
எல்லோரும் ஏற்றமுடன் வாழ வருக வருக ....

கல்வியின்மை இல்லை எனும் பேசின்றி ......
எல்லோரும் கற்றவர் களாக மாற்றிட வருக வருக ......

நாம்-பிட்சை கிற்கும் நிலைமை மாறி ......
பிற நாட்டோர் இங்கு கையந்தும் படி வருக வருக .....

உலவும் பெருகி நாவும் பெருகி ..-எல்லோரும் ........
வயிறார உண்டு மகிழ வருக வருக ......

நம் -தேசம் விற்கும் தொர்கிகளை .....
நீ -அழித்திடவே வருக வருக ....

நாடே உயிர் என்றும் தமிழீழ மூச்சு என்றும் ....
நம்பி வாழும் மக்களுக்கு -நல .....தமிழ்லே நீயே ஓரு கவிதைதான் ...
உண்னை வகை பிரித்து ....
எதனையோ மொழிகளில் மாற்றி .....
பாடினாலும் பேசினாலும் ....

தமிழை தமிழாக ...கேட்பதிலும் .....
ரசிபதிலும் கிடைகும் ஆனந்தம் .....
.எல்லோருக்கும் எல்லா ஜென்மத்திலும் .....
கிடைத்திட இறைவன் ஆஸ்ரிவதிக்கட்டும்
வாழ்வு தந்திடவே வருக வருக முதுமை காதல்
முதுமை காதல்
காதலுக்கு கண் இல்லை என் பதைவிட .....
பல்லும் இல்லை என்பதை விட .....
மந்தமான காது இருக்கே ....

தனிமையை வெறுக்கும் .....
முதுமை அன்பிலோ ....
ஒருவரை ஒருவர் திட்டுவதை ....
ஏதோ பழங்கால நிணைவுகளை ....
கூறுவதாக நிணைத்து .....
சந்தோசித்து அசைபோடுவதும் ....

அன்பாக பேசும் போது ...
திட்டுவதாக நிணைத்து ....
சண்டையிடுவதும் முதுமை ....
காதலின் சோகம்பா...... 11-12-09 நீக்கு latha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக