மனதை திருடி விட்டாய்
மொட்டவிழ்ந்து சிரிக்கும் மல்லிகையே.....
உண் -வாசத்தால் மனதை மயக்கும் மலரே\ ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........
கள்ளமில்லா பூஞ்சிரிப்பில் .....
கவலையை மாறாக செய்த .....
பச்சிளம் குழந்தையே ....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........
மத்தாப்பாய் சிதறுகின்ற ......
மழை தூரலே உண் -குளிர்சியால் ......
.நீ -என் மனதை திருடி விட்டாய் .........
சுட்டு எரிகும் சூரியனே .....
உண் -வெப்ப கதிர்களின் .......
அழகில் தங்கமாய் ஜொலித்து .....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........
நுரை நுரையாய் பொங்கி ....
அழை அலையாய் ஆர் பறிக்கும் கடலே ...
நீ -உண் குளிர் காற்றால் ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........
கண்ணனுக்கு தெரியாது ......
மனதிற்கும் புரியாது ....
அரூபமாய் வந்து ...
அமைதி படுத்தும் -தென்றலே ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........
எவ் உயிர்களையும் தாங்கி ......
என் -நிலையில்லும் மாறாது ......
பசுமை வறட்சி வறுமை .....
இன்பம் துன்பம், எவட்ரையும் ....
தன்னுள் அடைகி அமைதி காக்கும் ...
சுமை தாங்கி பூமியே ....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........
தாம்பத்யம் ஓரு சங்கீதம் .......
தாம்பத்யம் ஓரு சங்கீதம் .......
திருமணத்தில் பிணைக்கபட்ட ......
கைகளும் மனங்களும் -பிரியாது .....
ஈருடலும் ஓர் உடலுமாய் இருபதுவோ ....
இருவர் மட்டுமே ஆனந்தமாய் .....
அன்பு படகில் பயணிக்கும் போது மட்டுமே......
தமகென்று ஓர் உயிர் உதித்ததுமே ......
இரு மனங்களிலும் எண்ணங்கள் பல பல ....
அவ்உயிர் உதித்து பூமியை தொட்டதும் ....
திட்டங்கள் உதிபதுவோ பல பல ....
பெண்ணாக பிறந்து விட்டால் .....
இதுதானோ என்ற சலிப்பும் உண்டு .....
இருமனங்களிலும் வெவ்வேறு .......
கவலைகளும் தோன்றுதல் உண்டு .....
லேசான விரிசலும் உருவாகும் மனங்களில் .....
பெற்றதுவோ நன்மக்களாக இருந்தால் ....
பாராட்டும் பெற்றிட்டால் -ணம் ....
மக்கள் என்று பெருமை பேசும் .....
இருமனங்களும் எப்போதும் .....
விதியால் மதிமாறி .-தறிகெட்ட ....
தறுதலை வாரிசுகளாய் ....
பலர் வாயில் விளுந்திட்டாலே ....
என்னடி பெற்றாய் குழந்தை -என்று ....
கணவன் மணைவியை திட்டுதலும் ....
உண் -ரத்தம் உன்போல்தான் இருக்குமென்று ....
மணைவி கணவனை திட்டுதலும் .....
மீண்டும் லேசன விரிசல் இரு மனங்களிலும் ....
மெல்ல மெல்ல இருவரின் குறைகளும் ....
வரிவரியாய் வாசிக்கப்படும் குற்றங்கலாய் ........
இங்கு அதிகரிக்கும் மனங்களில் விரிசலும் ....
எப்படியோ அடித்து பிடித்து ....
பெற்றதற்கு திருமணம் செய்விக்க .......
போலியாய் மீண்டும் அன்பு தம்பதியராய் .....
வலம் வந்து மனம் முடித்துவைத்து .....
அடுத்து இருமனங்களின் அன்பு விரிசலுக்கு வித்திட்டு .....
தம -பிறப்பின் தாம்பத்திய பந்தத்தின் ........
கடன் தீர்த்த சந்தோஷத்தில் .....
பலவருடங்கள் கழித்து .....
மனம் விட்டு பேசும் இரு மனங்களும் ....
நம் கட்டைகள் காடு சேரும்வரை ....
இனி ஒருவருக்கு ஒருவர் துணை -என்று .....
முதல் கட்ட அன்பிற்கு ..மாறுவதே.....
தாம்பத்தியம் ஓரு சங்கீதம் .....
காணலாம்
காணலாம்
ஜோதி எனும் நிலையில் ...... (jothi velissam )jothi yaar endru keatkaatheergal
ஒளியை காணலாம் ......
இருள் எனும் நிலையில் ....
கருமையை காணலாம் ....
உண்மை எனும் நிலையில் .....
சுய ரூபத்தை காணலாம் ....
மனம் எனும் நிலையில் ....
மனிதரை காணலாம் ......
உயிர் எனும் நிலையில் .....
உறவை காணலாம் ....
நட்பு எனும் நிலையில் ....
நன்மை தீமைகளை காணலாம் ....
நமக்கு உண்டு (கிடைக்கும் )
நமக்கு உண்டு (கிடைக்கும் )
மரம் என்று இருந்தால் ....
நிழல் உண்டு நமக்கு ....(கிடைக்கும் )
மனம் ஒன்று இருந்தால் .....
அன்பு உண்டு நமக்கு ....(கிடைக்கும் )
பாசம் என்று இருந்தால் .......
பந்தம் உண்டு நமக்கு ....(கிடைக்கும் )
அறிவு என்று இருந்தால் .....
அணைத்தும் உண்டு நமக்கு ....(கிடைக்கும் )
ஆசை என்று இருந்தால் (பே(ராசை )
அழிவு உண்டு நமக்கு ....(கிடைக்கும்
சனி, 6 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக