மனதை திருடி விட்டாய்
மனதை திருடி விட்டாய்
மொட்டவிழ்ந்து சிரிக்கும் மல்லிகையே.....
உண் -வாசத்தால் மனதை மயக்கும் மலரே\ ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........
கள்ளமில்லா பூஞ்சிரிப்பில் .....
கவலையை மாறாக செய்த .....
பச்சிளம் குழந்தையே ....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........
மத்தாப்பாய் சிதறுகின்ற ......
மழை தூரலே உண் -குளிர்சியால் ......
.நீ -என் மனதை திருடி விட்டாய் .........
சுட்டு எரிகும் சூரியனே .....
உண் -வெப்ப கதிர்களின் .......
அழகில் தங்கமாய் ஜொலித்து .....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........
நுரை நுரையாய் பொங்கி ....
அழை அலையாய் ஆர் பறிக்கும் கடலே ...
நீ -உண் குளிர் காற்றால் ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........
கண்ணனுக்கு தெரியாது ......
மனதிற்கும் புரியாது ....
அரூபமாய் வந்து ...
அமைதி படுத்தும் -தென்றலே ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........
எவ் உயிர்களையும் தாங்கி ......
என் -நிலையில்லும் மாறாது ......
பசுமை வறட்சி வறுமை .....
இன்பம் துன்பம், எவட்ரையும் ....
தன்னுள் அடைகி அமைதி காக்கும் ...
சுமை தாங்கி பூமியே ....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........
ஊமை விழிகள்
ஊமை விழிகள்
தங்க நிலவாய் ஜொலித்து ...................
தத்தி தத்தி நடந்து வந்த .....
ஓரு வயது சிறுமியின் ......
அன்ன நடையை ரசித்த போது //// ......
தாவி வந்து அள்ளினால் -தாயோ .....
குழந்தை அது சினுங்கிடவோ .....
சிரித்தபடி குழந்தையை மார்போடு ....
அணைத்து தட்டி தந்தாள் அன்னையவள் .....
உற்று பார்கையிலே.....
உள்ளம் நடுங்கி போனேனே ......
ஐயோ கடவுளே-இது ....
என்ன வேதனை என்று ....
கருவறையின் இருட்டில் இருந்து ....
ஈரைந்து மாதம் கழித்து ....
பூமியை காணவரும் சிசுகளோ .....
கொட்ட கொட்ட முழிதிருக்குமே ......
பொல்லாத உலகை காணும் ஆவலில் .....
அனால் -இக் குழந்தையோ .....
இருட்டில் இருந்து இருட்டையே...
பார்த்து பார்த்து வாழ பிறந்து இருக்கிறதே .....
தாமரை மலரில் கருவண்டாய் ......
விழிபார்வை நீந்தும் இடத்தில .......
வெள்ளிநிலவாய் மின்னியதும் ..... ......
ஊமைவிழிகளாய் இருந்ததும் கொடுமை .....
கண்டிட்ட என் விழிகளிலோ ....
கண்ணீர் ஊட்ரெடுக்க.....
பிறவி ஊமை கை கால் ஊனம் என்றால் .....
உலகை கண்டிடலாம் .....
கண் இல்லாதோரோ மிக்க பாவம் ....
இவர்கள் ஒலியை உணரலாம் ....
ஒளியை உணர்ந்திட முடியாது ....
தம் இருட்டு உலகத்தில் ...
கேட்பவனவற்றை கற்பனை செய்து ....
தாமே உருவகபடுத்தி பார்த்திடும் கொடுமை -அவர்களுக்கு ....
ஆனால் -ஓரு சந்தோசம் ...
ஆரோக்கியமாய் பிறகும் .....
ஆயிரம் ஆயிரம் குழந்தைகளை .....
தேவை இல்லை என்று ....
கள்ளிபாலையும் நெல் vithaigalaiyum ....
ஊற்றி கொலை செய்யும் பாதகர்கள் நடுவே ......
கண்ணிலா குழந்தையை கண்ணாய் ....
காக்கும் தாய் அவளின் அன்பை -நிணைத்து .....
உள்ளம் பூரித்து போனதுவே ......
சிசுகொலையின் போது உடன் இருக்கும் -பாவிகளே .....
விழி இருந்து ஊமையாய் நிற்கும் .....
கொலைகார கும்பலே .....
எத்தானை துயரம் நெஞ்சில் ....
பாரமாய் இருந்தும் .....
புன்னகையுடன் குழந்தையை ....
அரவனைத்த அந்த தாயை -பார்த்திட்டால் ....
உம் -நெஞ்சங்களில் ஆயிரம் ஆயிரம் ....
வேல் பாய்ந்து இருக்கும் ....
குற்ற உணர்சியால் உங்களுக்கு .....
இப்போதும் என் கண்ணுகுள்ளே ....
சுற்றி சுற்றி வரும் அந்த தாய் .....
எனக்கு தெய்வமாகவே தோன்றுகிறாள்...
கண்ணீரும் காதலும் ....
கண்ணீரும் காதலும் ....
கண்ணீரால் காசுவரும் ......
காசுவந்தால் காதல் வரும் .....
காதல் வந்தால் கண்ணீர் வரும் ... .....
இரண்டிற்கும் என்ன ஒற்றுமை என்றால் .....
காதலால் சந்தோசமும் ....
காதல் தோல்வியின் வேதனையால் கண்ணீரும் .....
நிட்சயம் என்று தெரிந்தும் .....
ஏற்று கொளுவதுதான் மனிதனின் ......
நம்பிக்கை என்பதுதான் .... 8 பிப்ரவரி (3 நாட்களுக்கு முன்) நீக்கு latha
காதலும் கண்ணீரும் எல்லா உயிரனகளுகும் -உண்டு ..
இதில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் .....
என்ற வேறுபாடு கிடையாது 8 பிப்ரவரி (3 நாட்களுக்கு முன்) நீக்கு latha
நட்புக்காக
நிலவே மெதுவாக செல் ....
அழகான பறவையே சத்தத்தை குறை ....
இதயமே மெதுவாக துடிதிடு ... ....
என் நட்பு தூங்க போகிறது ......
இது கவிதைக்கு அழகுதான் -ஆனால் .....
நிலவு ஓடுவது பொய் ....
பறவைகளின் சத்தம் காதுக்கு இனிமை .....
இதயமோ மெதுவாக துடித்தால் ....
உயிர் போய்விடும் நண்பருக்கு தெரியாமல் ...
காதலுக்கும் கண் இல்லை .....
கவிதைக்கும் உண்மையில்லை இல்லை .....
நட்புக்கும் நம்பிக்கையில்லை ....
நான் சொல்லுவதும் உண்மையில்லை ....
திட்டாதீங்க நன்பர்களே ஓரு நண்பர் அனுப்பியதற்கு இந்த பதில் ....
அம்மாவும் மணைவியும்
அம்மாவும் மணைவியும்
பெற்ற மகவது அழுதாலோ ....
தாய் தாங்க மாட்டாள் ....
கண்ணீரை துடைத்திடுவாள் ....
அன்பால் குறையை போக்கிடுவாள் .....
கணவனுக்கு கஷ்டம் வரும் -என ....
அறிந்தாலே மணைவியவள் துடித்திடுவாள் .....
அதை தடுத்து காத்திடுவாள் .....
உயிருடன் உயிராய் கலந்த அன்பால் .....
தாய் எனும் உறவு பாதியில் ....
அளவுகோலாய் நின்றுவிடும் .....
அதன் -முடிவில் மணைவி எனும் .....
பந்தம் தொடங்கி இறுதிவரை தொடரும் ....
தாய் எனும் உறவு கோவில் .....
மணைவி எனும் உறவு கற்பகிரகம் ......
இரண்டுமே உயிர்தெழுந்து ...
உயிர் போகும் வரை மனிதனின் ....
நன்மை தீமைகளில் ப்ங்கெடுத்து ....
துன்பத்தையும் சந்தோசத்தையும் பகிர்த்து கொள்வான .....
வியாழன், 11 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக