யாரை நானும் குற்றம் சொல்ல ?
என் -மனதை நீ ....
அறிந்து கொள்ள -நான் ..
புத்தகமும் அல்ல ..
என் *-நினைவுகளை நீ ..
தெரிந்து கொள்ள -நான் ..
நாவலும் அல்ல ..
என் -குணங்களை நீ ..
புரிந்து கொள்ள -நான் ..
புதுமை பெண்ணும் அல்ல ....
என் -புண்ணகையின் அர்த்தத்தை நீ ...
புரிந்து கொள்ள நான் ..
புதுமை பூவும் இல்லை .....
என் -உருவத்தை நீ ..
உற்று நோக்க நான் ...
உயிரும் அல்ல ...
எனை கட்டி தழுவ நீ ...
நான் உடலும் அல்ல ..
பின் -ஏனோ இப்படி நீ ...
என்னை உறுத்து பார்க்கிறாயோ ...
உண் -பார்வையில் என் -ஓவியமும் ..
குன்றுகிறதே வெட்கத்தால் ...
சீ -உண்னை சொல்லி குற்றமில்லை ....
என்னை வரைந்த ஓவியனை சொல்லணும் ...
எனை வரைந்த ஓவியனே -நீ ....
காலை ரசனை என்ற பெயரில் ...
அலங்கோலமாய் என்னை -நீ ...
கல்லில் வரைந்து இருந்தாலும் ....
துஷ்ட பார்வைகளிலே -நான் ...
கற்பிழந்து போவானோ ?
என -அட்சம் வருகிறது எனக்கு..
ஓவியம் என்றாலும் ..
நானும் பெண்தானே...
எனக்கு முழு ஆடை போட்டு ...
என் -உடலை மறைத்து விடு ஓவியனே...
இல்லாவிட்டால் உண் ஓவியம் செத்துவிடும் ...
நான் விடும் கண்ணீரால்
மரணம்
எளிதில் மரணிக்க வேண்டு மென்றால் ......
ஓரு துளி விசமும் ...
ஓரு முழம் கயிறும் இருந்தால் போதும் ...
உடனே நிமதியான மரணம் கிடைக்கும் ....
அதே ஒரு முழம் மஞ்சள் கயிற்றை...
பெண்ணின் கழுத்தில் தாலியாக கட்டினால் ....
துளி துளியாய் விச வார்த்தைகளை .....
தினம் தினம் அனுபவித்து .....
நீண்ட இடைவெளிக்கு பின் மரணிக்கலாம்
வெள்ளி, 26 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக