மனம்
மனம் நினைப்பது எல்லாம்
மனிதற்க்கு கிடைபதில்லை..
மனிதற்கு கிடைப்பதை எல்லாம்
மனம் ஏற்று கொள்வதும் இல்லை
இருபதைவிட்டு இல்லாததை தேடுவதே
குரங்கான(மனித) மனம்
************************************************************
எதிர் வீட்டு பெண்ணே
எதிர் வீட்டுக்கு புதிதாய் குடி வந்தவளே
புத்தம் புது மலராய் சிரிப்பவளே
தினம் -உன் உதடோர புன்னகையில்
எனையே நான் மறந்தேனே!!!!!!!!!!!!
கருந்திராட்சையாய் சுழலும் -உன்
கண்ணசைவில் கணவுகள் பல கண்டேனே
நீ -என்னிடம் பேசாது இருந்தாலும்
தினம் தினம் சந்தோஷத்தில் திளைத்தேனே !!!!!!!!!
நீ *இதழ் திறந்து செப்பிய
இன்றைய ஓரு வார்த்தையில் -என்
உள்ளம் நொறுங்கி போனதடி
தம்பி நீ சாபிட்டயோ என்று கேட்டதாலே
என் -எதிர் வீட்டு பெண்னே
இனி என் எதிர் காலம் எனக்கு
சூனியமாய் தெரிகிறதே உன் வார்த்தையால் ?????/
*************************************************
சோலார் பல்பு
நீள் நெடுஞ் சாலையில்
வரிசையில் நின்று
வெண்ணிலவாய் பிரகாசித்தாலும்
தன் -உடல் உஸ்நத்தால் வெட்கப்பட்டு
அடிக்கடி கண் சிமிட்டும்
சோலார் பல்புகள்
*******************************************
latha:
அ ஆ
அ = அன்பில் கரையும் உயிர்களாம்
ஆ =ஆசையை காட்டும் மனங்களாம்
இ =இனிமையான குணங்களாம்
ஈ =ஈடில்லாது உழைக்கும் மனிதர்களாம்
உ =உறவை உணரும் மனிதர்களாம்
ஊ =ஊருடன் கலந்து வாழ்பவர்களாம்
எ =எளிமை எனும் வாழ்விலும்
ஏ =ஏற்றம் கண்டு வாழ்ந்திடுவார்
ஐ =ஐயமின்றி அமைதியாய்
ஓ =ஒன்று பட்டு வாழ்த்திடினும்
ஓ= ஓரவஞ்ச மனம் உண்டு
ஒள =ஒளவை சொன்ன பழமொழி எல்லாம்
அக்கு=அக்குதேஎன்று மறந்திடுவார் (
தமிழன் என்று சொல்லினும்
தாழ்ந்த குணம் உண்டாட -அரசியலில்
செம்மொழி எனும் மாநாட்டின் ஆடம்பரம்
இனி-புதிது புதிதாய் வரிகள் பிறக்கும்
சட்டங்கள் தம் கையில் எனும் நிலையில்
பாவப்பட்ட பாமரர்களோ அரசியலின்
சூழ்சியறியாது தாரை தாரையாய்
ஊர்வலமாம் செம்மொழி மாநாட்டை
கண்டு ரசிக்க கோவையை நோக்கி
***********************************************************
புதன், 30 ஜூன், 2010
புதன், 23 ஜூன், 2010
என்னுயிரே
உயிராய் மதித்து
அன்பாய் கலந்து
ஆசையாய் இணைந்து
உடலால் கலந்து
உயிர்ப்பித்த இன்னுயிரே-நீ
பின்னடமாய் உருண்டு
ஐயிரண்டு திங்கள்
கருவறையின் கவசத்தினுள்
உயிராய் வளர்ந்து
என்னை மறுபடியும் உயிர்ப்பித்து
உன் -உயிராய் இப் பூ உலகில்
ஜனித்த சிசுவே -உன்
உன் -பட்டு உடலை தடவி
உன் -பூ பாதத்தில் முத்தமிட்டதும்
என் -வலி எல்லாம் மறைந்ததுவே என்னுயிரே
சந்தோஷத்தில் இரு சொட்டு கண்ணீர்
உன் -பாதத்தை தொட்டதும்
நீ -உன் உடல் சிலிர்த்து நெளிந்ததும்
என் -கண்கள் தேடியதோ
அம்மா என்று அழைக்க
உண்னை என்னுள் உயிர்ப்பித்த
என்னுயிர் உன் தந்தையைதான் என்னுயிரே
*********************************************************************************
நீயும், அவளும்
நீயோ ஆண் சந்ததியை உருவாக்குவாய்
உன் மனைவியோ பெண்
சந்ததியை உயிர்பிப்பவள்
இருவரும் இன்றி தனித்து
ஜனனமும் இல்லை -உன்
சந்ததியும் இல்லை
*****************************************
இதயம்
உன் -இதயம் தொட்ட அவளின் உருவம
உன் - நிழலை தண்டி போகிறதே
உன் -நண்பனை நோக்கி
காதல் எனும் மோகத்தால்
உன் -உயிரோ அவளின் பின்
நிழலாய் தொடர்கிறது சோகமாயோ ?????????/
***************************************************
கடல்
பேரலையாய் ஆர்பரித்து
துள்ளி துள்ளி பாய்ந்து வந்து
அமைதியாய் கரைத்தொட்டு
வெனுரையால் முத்தமிட்டு
அமைதியாய் செல்லும் -உன்
அழகு என்ன? அடடா !அடடா !
பொங்கிவரும் பேரலையுடன்
குளிர் தென்றலை அள்ளிவந்து -தெளித்து
அனைவரையும் ஆனந்தம் கொள்ளசெய்யும் -உன்
அழகு என்ன?அடடா !அடடா !
*******************************************************
உயிராய் மதித்து
அன்பாய் கலந்து
ஆசையாய் இணைந்து
உடலால் கலந்து
உயிர்ப்பித்த இன்னுயிரே-நீ
பின்னடமாய் உருண்டு
ஐயிரண்டு திங்கள்
கருவறையின் கவசத்தினுள்
உயிராய் வளர்ந்து
என்னை மறுபடியும் உயிர்ப்பித்து
உன் -உயிராய் இப் பூ உலகில்
ஜனித்த சிசுவே -உன்
உன் -பட்டு உடலை தடவி
உன் -பூ பாதத்தில் முத்தமிட்டதும்
என் -வலி எல்லாம் மறைந்ததுவே என்னுயிரே
சந்தோஷத்தில் இரு சொட்டு கண்ணீர்
உன் -பாதத்தை தொட்டதும்
நீ -உன் உடல் சிலிர்த்து நெளிந்ததும்
என் -கண்கள் தேடியதோ
அம்மா என்று அழைக்க
உண்னை என்னுள் உயிர்ப்பித்த
என்னுயிர் உன் தந்தையைதான் என்னுயிரே
*********************************************************************************
நீயும், அவளும்
நீயோ ஆண் சந்ததியை உருவாக்குவாய்
உன் மனைவியோ பெண்
சந்ததியை உயிர்பிப்பவள்
இருவரும் இன்றி தனித்து
ஜனனமும் இல்லை -உன்
சந்ததியும் இல்லை
*****************************************
இதயம்
உன் -இதயம் தொட்ட அவளின் உருவம
உன் - நிழலை தண்டி போகிறதே
உன் -நண்பனை நோக்கி
காதல் எனும் மோகத்தால்
உன் -உயிரோ அவளின் பின்
நிழலாய் தொடர்கிறது சோகமாயோ ?????????/
***************************************************
கடல்
பேரலையாய் ஆர்பரித்து
துள்ளி துள்ளி பாய்ந்து வந்து
அமைதியாய் கரைத்தொட்டு
வெனுரையால் முத்தமிட்டு
அமைதியாய் செல்லும் -உன்
அழகு என்ன? அடடா !அடடா !
பொங்கிவரும் பேரலையுடன்
குளிர் தென்றலை அள்ளிவந்து -தெளித்து
அனைவரையும் ஆனந்தம் கொள்ளசெய்யும் -உன்
அழகு என்ன?அடடா !அடடா !
*******************************************************
புதன், 16 ஜூன், 2010
இமைகள்
மூடிய இமைகளில்
உறங்கி கிடக்கும்
உண்மையும் பொய்மையும்
எத்தனை எத்தனையோ?
********************************************
ரோஜா
இதழ் பிரிந்த ரோஜாவே
உன் -அங்கம் பிரிந்ததென்று
ஆதங்கமோ உனக்கு
இளமை எனும் அழகும்
முதுமை எனும் மூப்பும்
மனிதர்களுக்கும் உன் போல்தான்
இளமையில் அழகால் மிளிர்ந்து
முதுமையில் தோள் சுருங்கி வாடுவது
*****************************************
விழிகள்
அழை பாயும் விழிகளில்
என்ன எதிர் பார்போ ?
எந்த யுகத்தில்தான் வரதட்சனை
கேட்காது மணக்கவரும்
ஸ்ரீ ராமர்கள் கிடைப்பார்கள் என்றா?
உதடு பிரியாதது கூறுவது யாதோ ?
ஏகங்களும் எதிர் பார்ப்புகளும்
பெண் இனங்களுக்கு விதிக்கப்பட்ட
நீதி சாசனம் என்றோ ?
பாரதி கண்ட புதுமை பெண்கள்
மலர்ந்தாலும் மறைந்தாலும்
திருமண சந்தையில் பெண் இனங்களின்
நிலைமைக்கு எந்த மறுத்தாலும் வரவில்லையே
எப்போது பிறக்கும் விடிவு என்ற
ஏக்கமோ இக் கண்களில்
*********************************************
அவளுடைய கண்கள்
கூறிய இரு அம்பால் துளைத்த என் -இதயம்
குருதி பொங்காது சந்தோஷத்தில் திளைப்பது
துளைத்தது அவள் கூறிய கண்கள் என்பதாலோ !!!!!!!!
*******************************************
மூடிய இமைகளில்
உறங்கி கிடக்கும்
உண்மையும் பொய்மையும்
எத்தனை எத்தனையோ?
********************************************
ரோஜா
இதழ் பிரிந்த ரோஜாவே
உன் -அங்கம் பிரிந்ததென்று
ஆதங்கமோ உனக்கு
இளமை எனும் அழகும்
முதுமை எனும் மூப்பும்
மனிதர்களுக்கும் உன் போல்தான்
இளமையில் அழகால் மிளிர்ந்து
முதுமையில் தோள் சுருங்கி வாடுவது
*****************************************
விழிகள்
அழை பாயும் விழிகளில்
என்ன எதிர் பார்போ ?
எந்த யுகத்தில்தான் வரதட்சனை
கேட்காது மணக்கவரும்
ஸ்ரீ ராமர்கள் கிடைப்பார்கள் என்றா?
உதடு பிரியாதது கூறுவது யாதோ ?
ஏகங்களும் எதிர் பார்ப்புகளும்
பெண் இனங்களுக்கு விதிக்கப்பட்ட
நீதி சாசனம் என்றோ ?
பாரதி கண்ட புதுமை பெண்கள்
மலர்ந்தாலும் மறைந்தாலும்
திருமண சந்தையில் பெண் இனங்களின்
நிலைமைக்கு எந்த மறுத்தாலும் வரவில்லையே
எப்போது பிறக்கும் விடிவு என்ற
ஏக்கமோ இக் கண்களில்
*********************************************
அவளுடைய கண்கள்
கூறிய இரு அம்பால் துளைத்த என் -இதயம்
குருதி பொங்காது சந்தோஷத்தில் திளைப்பது
துளைத்தது அவள் கூறிய கண்கள் என்பதாலோ !!!!!!!!
*******************************************
கருப்பு
வண்ணங்களில் நீ தெறித்தால்
அலங்கோலம் என்பர்
உன்னில் வண்ணங்கள் தெறித்தால்
அதை அழகு என்பர்
எப்படியும் நீதான் அழகு என உணராத மூடர்கள்
*******************************************************
மின்னல்
பூமியை தொட்ட மினல்கள்
உண்னை தீண்டவில்லையோ ?
உன் -விழியின் பிரகாசத்தில்
வெட்கித்து பூமியில் சேர்ந்தனவோ?
**********************************************
அன்பின் அடையாளம் நீ
அன்பிற்கு அடையாளமாய்
அளிக்க (அழைக்க )படுகிறாய் -நீ
உன்னை அழகு படுத்துவதும்
அசிங்க படுத்துவதும் மனிதர்களே
மனவறையிலும் சரி
பினவரையிலும் சரி
முன்னுரிமை உனக்குதான்
அன்பின் அடையலாம் என்று
**********************************************************
நீயும் நானும் ஒன்று
அலையில் தத்தளிக்கும்
பாய்மர கப்பலே -என்
நிலையும் உன் போன்றே
காதல் எனும் கடலில்
கரைசேர முடியாது
தத்தளிக்கும் என் -இதயம்
உன்னை கரை சேர்கக்
துடுப்பும் ஆளும் உண்டு
எனை கரை சேர்க்க -என்
காதலியும் அவள் காதலும்
தடை இன்றி கிடைக்குமோ?
**********************************************************
வண்ணங்களில் நீ தெறித்தால்
அலங்கோலம் என்பர்
உன்னில் வண்ணங்கள் தெறித்தால்
அதை அழகு என்பர்
எப்படியும் நீதான் அழகு என உணராத மூடர்கள்
*******************************************************
மின்னல்
பூமியை தொட்ட மினல்கள்
உண்னை தீண்டவில்லையோ ?
உன் -விழியின் பிரகாசத்தில்
வெட்கித்து பூமியில் சேர்ந்தனவோ?
**********************************************
அன்பின் அடையாளம் நீ
அன்பிற்கு அடையாளமாய்
அளிக்க (அழைக்க )படுகிறாய் -நீ
உன்னை அழகு படுத்துவதும்
அசிங்க படுத்துவதும் மனிதர்களே
மனவறையிலும் சரி
பினவரையிலும் சரி
முன்னுரிமை உனக்குதான்
அன்பின் அடையலாம் என்று
**********************************************************
நீயும் நானும் ஒன்று
அலையில் தத்தளிக்கும்
பாய்மர கப்பலே -என்
நிலையும் உன் போன்றே
காதல் எனும் கடலில்
கரைசேர முடியாது
தத்தளிக்கும் என் -இதயம்
உன்னை கரை சேர்கக்
துடுப்பும் ஆளும் உண்டு
எனை கரை சேர்க்க -என்
காதலியும் அவள் காதலும்
தடை இன்றி கிடைக்குமோ?
**********************************************************
தீக்குச்சி
தீக்குச்சியை உரசினால் -அதன்
முனை பற்றி எரியும் -நொடியில்
உன் -பார்வை உரசும் ஓவ்வொரு
நொடியும் என் தேகம் எரியுதடி
உன் -அன்பின் கனலை தாங்காது பெண்னே!
*****************************************************************************
நிணைவுகள்
நீரில் எழுதிய -உன்
நிழல் ஓவியமும்
என் -நினைவில் எழுதிய
உன் -உயிர் ஓவியமும்
நீ எனை மறுத்ததால்
என் -கண்ணீரில் கரைந்து
மார்டன் ஓவியமாகி
மாறாக முடியாத நிணைவு சின்னமாய்
என் -மனதில் என்றும்
**************************************************************
தீ
தீபமாகவும் கற்பூரமகவும் யாகமகவும்
சுடராக எரிந்தால் கடவுளாக நேசித்து -நீ
எல்லோராலும் வணங்கபடுகிறாய்
காட்டுதீயாக கொழுந்துவிட்டு
எரிந்தால் எரித்ததால் -நீ
எல்லோராலும் வெருகபடுகிறாய்
**********************************************************
புன்னகை (குழந்தையின்)
உருவாக்கி பூத்த
பூவிற்கு விலை உண்டு
கருவாகி பிறந்த -உன்
புன்னகைககு விலை உண்டோ ?
**********************************************************
தீக்குச்சியை உரசினால் -அதன்
முனை பற்றி எரியும் -நொடியில்
உன் -பார்வை உரசும் ஓவ்வொரு
நொடியும் என் தேகம் எரியுதடி
உன் -அன்பின் கனலை தாங்காது பெண்னே!
*****************************************************************************
நிணைவுகள்
நீரில் எழுதிய -உன்
நிழல் ஓவியமும்
என் -நினைவில் எழுதிய
உன் -உயிர் ஓவியமும்
நீ எனை மறுத்ததால்
என் -கண்ணீரில் கரைந்து
மார்டன் ஓவியமாகி
மாறாக முடியாத நிணைவு சின்னமாய்
என் -மனதில் என்றும்
**************************************************************
தீ
தீபமாகவும் கற்பூரமகவும் யாகமகவும்
சுடராக எரிந்தால் கடவுளாக நேசித்து -நீ
எல்லோராலும் வணங்கபடுகிறாய்
காட்டுதீயாக கொழுந்துவிட்டு
எரிந்தால் எரித்ததால் -நீ
எல்லோராலும் வெருகபடுகிறாய்
**********************************************************
புன்னகை (குழந்தையின்)
உருவாக்கி பூத்த
பூவிற்கு விலை உண்டு
கருவாகி பிறந்த -உன்
புன்னகைககு விலை உண்டோ ?
**********************************************************
வாகிங்கில் (சில வாட்சிங் )
வாகிங்கில் (சில வாட்சிங் )
வீதியில்லே கால்; பதித்து
தெருமுனையில் நடக்கையிலே
அவசர கோபுர தரிசனம் செய்யும்
வாகர்சின் பக்தியும் -அடடா !அடடா
துப்புரவாளர்களின் கூட்டும் பணியும்
வாசலில் கோலமிடும் தெரு -பெண்களின்
சிறு அரட்டைகளும் வம்புகளும்
சிரிப்புடன் கலையும் அவசரமும் -அடடா அடடா!
நாற்பதை கடந்தும் தொப்பை குறைய
ஹீரோவாய் சைக்கிளில் வலம் வரும்
அவசர அவசர மிதிபுகளும்
தெரிந்தவர்களை கண்டதும்
அவஸ்தைப்படும் முகமும் அடடா அடடா!
தெருவோரங்களில் டீக்கடையில்
பேப்பர் படித்துகொண்டு ஊர் கதை பேசும்
பெருசுகளின் பொக்கைவாய் சிரிப்பும் நக்கலும்
தண்ணீர் பிடிக்க அவசரப்பட்டு
சண்டையிடும் கீழ்தட்டு மக்களின் அவசரமும்
சமாதானமும் அடடா அடடா!
ஜோடியாய் நடை பயிலும் தம்பதிகளின்
நீ என்னை மதிபதில்லை என கணவனும்
நீங்கள் என் பேச்சை மதிபதில்லை
என மனைவியின் குற்றசடும்
வீதியிலும் தொடரும் வேதனையும்
விரைவில் விடு திரும்பும் அவசரமும் அடடா அடடா!
ஒண்ட குடிசை இன்றி சாலையின்
ஓரத்தில் தூங்கும் கதியற்றவர்களும்
விடியலில் பெய்த திடீர் மலையால்
தங்க இடமின்றி தத்தளித்து வீடுகளின்
படிகளிலும் கடைகளின் படிகளிலும்
தஞ்சம் புகும் அவசரமும்
பிள்ளைகளின் அழுகுரலோ மனதை பிசைய
பாவமாய் பார்த்து செல்லும்
வகர்சின் அவசரமும் அடடா அடடா!
மார்க்கெட் சென்று திரும்பும் வாக்கர்சின் அவசரமும்
அழகி ஒருத்தி தந்தையுடன் நடக்க
உஸ்ஸு உஸ்ஸு என்ற சதம் -திரும்பி
பார்கையில்லோ நாயை துரத்தும் சாக்கில்
அழகியை திரும்ப வைக்க முயற்சி செய்யும்
சில -எதிர்புற (வாக்கர்ஸ்) இளசுகளின் முயற்சியும்
குறும்பும் பயமும் கலந்த அவசர நடையும் அடடா அடடா !
வித விதமான நாய்களுடன்
அவசரமாய் வங்கிங்கும் அதற்கு
பணித்து போகும் பெரிய மனிதர்களின் பணிவும்
முக்கியமாக( தன்வீடு குழந்தைகளை )
கவனிக்க நேரம் இல்லாத அவர்களின் அவசரமும் அடடா அடடா !
அப்பப்பா தினம் தினம் வாக்கிங்
ஆனால் -கட்சிகளோ மாறுபாடு
சந்தோசம் சந்தோசம் தினம் -பல
மனிதர்களையும் காட்சிகளையும் காணுவதும்
மனதிற்கு ஓரு மாறுதலும் அடடா அடடா
******************************************************************************************************************************
வாகிங்கில் (சில வாட்சிங் )
வீதியில்லே கால்; பதித்து
தெருமுனையில் நடக்கையிலே
அவசர கோபுர தரிசனம் செய்யும்
வாகர்சின் பக்தியும் -அடடா !அடடா
துப்புரவாளர்களின் கூட்டும் பணியும்
வாசலில் கோலமிடும் தெரு -பெண்களின்
சிறு அரட்டைகளும் வம்புகளும்
சிரிப்புடன் கலையும் அவசரமும் -அடடா அடடா!
நாற்பதை கடந்தும் தொப்பை குறைய
ஹீரோவாய் சைக்கிளில் வலம் வரும்
அவசர அவசர மிதிபுகளும்
தெரிந்தவர்களை கண்டதும்
அவஸ்தைப்படும் முகமும் அடடா அடடா!
தெருவோரங்களில் டீக்கடையில்
பேப்பர் படித்துகொண்டு ஊர் கதை பேசும்
பெருசுகளின் பொக்கைவாய் சிரிப்பும் நக்கலும்
தண்ணீர் பிடிக்க அவசரப்பட்டு
சண்டையிடும் கீழ்தட்டு மக்களின் அவசரமும்
சமாதானமும் அடடா அடடா!
ஜோடியாய் நடை பயிலும் தம்பதிகளின்
நீ என்னை மதிபதில்லை என கணவனும்
நீங்கள் என் பேச்சை மதிபதில்லை
என மனைவியின் குற்றசடும்
வீதியிலும் தொடரும் வேதனையும்
விரைவில் விடு திரும்பும் அவசரமும் அடடா அடடா!
ஒண்ட குடிசை இன்றி சாலையின்
ஓரத்தில் தூங்கும் கதியற்றவர்களும்
விடியலில் பெய்த திடீர் மலையால்
தங்க இடமின்றி தத்தளித்து வீடுகளின்
படிகளிலும் கடைகளின் படிகளிலும்
தஞ்சம் புகும் அவசரமும்
பிள்ளைகளின் அழுகுரலோ மனதை பிசைய
பாவமாய் பார்த்து செல்லும்
வகர்சின் அவசரமும் அடடா அடடா!
மார்க்கெட் சென்று திரும்பும் வாக்கர்சின் அவசரமும்
அழகி ஒருத்தி தந்தையுடன் நடக்க
உஸ்ஸு உஸ்ஸு என்ற சதம் -திரும்பி
பார்கையில்லோ நாயை துரத்தும் சாக்கில்
அழகியை திரும்ப வைக்க முயற்சி செய்யும்
சில -எதிர்புற (வாக்கர்ஸ்) இளசுகளின் முயற்சியும்
குறும்பும் பயமும் கலந்த அவசர நடையும் அடடா அடடா !
வித விதமான நாய்களுடன்
அவசரமாய் வங்கிங்கும் அதற்கு
பணித்து போகும் பெரிய மனிதர்களின் பணிவும்
முக்கியமாக( தன்வீடு குழந்தைகளை )
கவனிக்க நேரம் இல்லாத அவர்களின் அவசரமும் அடடா அடடா !
அப்பப்பா தினம் தினம் வாக்கிங்
ஆனால் -கட்சிகளோ மாறுபாடு
சந்தோசம் சந்தோசம் தினம் -பல
மனிதர்களையும் காட்சிகளையும் காணுவதும்
மனதிற்கு ஓரு மாறுதலும் அடடா அடடா
******************************************************************************************************************************
திங்கள், 14 ஜூன், 2010
மழையில் பிடித்த காதல்
சிறு தூரலில் சிரித்த உன் முகமோ
பெரும் மழையால் கலங்கியது -ஏனோ ?
உன் -வீடு மூழ்கிவிடும் என அட்சமோ ?
கலங்கதே பெண்னே காதிருகிறேன்
என் -இதயத்தில் புகுந்த உன்னை
கலங்க விட நான் ஒன்றும் அரக்கனல்ல
மழையில் நீ விட்ட கத்திக்கப்பல்
என் -உளத்தில் மூழ்கி தத்தளிக்கிறதே
அதில் -உன் பெயரும் என் பெயரும்
இல்லாத சோகத்தில்
அடை மழையில் ஒதுங்கிய எனக்கு
திணையில் இடம் தந்த -நீயோ
உன் -அன்பில் திளைத்த எனக்கு
உன் -உளத்தில் இடம் தர மாட்டாயோ பெண்னே !!!!\
(இதை தலை கீழாகவும் படிக்கலாம்)
கீழ் இருந்து மேல் )
*****************************************************
இது கடைசி அல்ல ஆரம்பம்
: இது கடைசி அல்ல ஆரம்பம்
தோழர்கள்
தினம் உன் பாகெட் மணியை
காலி செய்யும் காரணம்
அவர்களும் உன்போல் -என
பந்தாவை காட்டி ஹீரோ
ஆகிவிடும் நப்பாசைதான் -அது
முடியாது என தெரிந்தும்
இது நட்புக்குள் சகஜம்மப்பா
*******************************
உறக்கம்
எல்லோரும் உறங்குவது -உலகை
மறகதான் என்றாலும் -நீயோ
எவளோ உலகம் என்று -அவளை
கணவில் காண உறங்கினால் முடியுமோ?
உன் -உறக்கம் கெடுவது
அவளால் தான் எனும்போது
****************************************
உன்னவள்
அழகானவர்கள் எல்லோரும்
உளம் கவர்ந்தவகர்களும் -இல்லை
அழகு இல்லாதவர்கள் எல்லாம்
மற்றவர்களின் உள்ளதை -கொள்ளை
கொள்ளாமல் இருப்பதும் இல்லை
உன்னவளுக்கு இதயம் என்று -ஒன்று
இருந்ததோ இல்லையோ?
அதில் -நீ இருந்தாயோ இல்லையோ?
கண்டுபிடிக்கவும் முயற்சியுடன்
*************************************
வாலிபம்
வாலிபர்கள் தெருவில் அடிகடி நடந்தால் -அங்கு
அழகான பெண்கள் உண்டு என அர்த்தம்
நண்பனின் வீட்டிற்கு அடிகடி வந்தால்
அது அன்பின் காரணம் என்பதை விட
அவனுக்கு அழகிய தங்கை
உண்டு என்பதால் நடப்பதும்
வருவதும் பாசம் என்பதை விட
பாசாங்கு என அறிக (தங்கை உள்ளவர்கள்)
*************************************************
ithu nanpar covai sathisin kavithaiku eathiraga ealuthiyathu
சிறு தூரலில் சிரித்த உன் முகமோ
பெரும் மழையால் கலங்கியது -ஏனோ ?
உன் -வீடு மூழ்கிவிடும் என அட்சமோ ?
கலங்கதே பெண்னே காதிருகிறேன்
என் -இதயத்தில் புகுந்த உன்னை
கலங்க விட நான் ஒன்றும் அரக்கனல்ல
மழையில் நீ விட்ட கத்திக்கப்பல்
என் -உளத்தில் மூழ்கி தத்தளிக்கிறதே
அதில் -உன் பெயரும் என் பெயரும்
இல்லாத சோகத்தில்
அடை மழையில் ஒதுங்கிய எனக்கு
திணையில் இடம் தந்த -நீயோ
உன் -அன்பில் திளைத்த எனக்கு
உன் -உளத்தில் இடம் தர மாட்டாயோ பெண்னே !!!!\
(இதை தலை கீழாகவும் படிக்கலாம்)
கீழ் இருந்து மேல் )
*****************************************************
இது கடைசி அல்ல ஆரம்பம்
: இது கடைசி அல்ல ஆரம்பம்
தோழர்கள்
தினம் உன் பாகெட் மணியை
காலி செய்யும் காரணம்
அவர்களும் உன்போல் -என
பந்தாவை காட்டி ஹீரோ
ஆகிவிடும் நப்பாசைதான் -அது
முடியாது என தெரிந்தும்
இது நட்புக்குள் சகஜம்மப்பா
*******************************
உறக்கம்
எல்லோரும் உறங்குவது -உலகை
மறகதான் என்றாலும் -நீயோ
எவளோ உலகம் என்று -அவளை
கணவில் காண உறங்கினால் முடியுமோ?
உன் -உறக்கம் கெடுவது
அவளால் தான் எனும்போது
****************************************
உன்னவள்
அழகானவர்கள் எல்லோரும்
உளம் கவர்ந்தவகர்களும் -இல்லை
அழகு இல்லாதவர்கள் எல்லாம்
மற்றவர்களின் உள்ளதை -கொள்ளை
கொள்ளாமல் இருப்பதும் இல்லை
உன்னவளுக்கு இதயம் என்று -ஒன்று
இருந்ததோ இல்லையோ?
அதில் -நீ இருந்தாயோ இல்லையோ?
கண்டுபிடிக்கவும் முயற்சியுடன்
*************************************
வாலிபம்
வாலிபர்கள் தெருவில் அடிகடி நடந்தால் -அங்கு
அழகான பெண்கள் உண்டு என அர்த்தம்
நண்பனின் வீட்டிற்கு அடிகடி வந்தால்
அது அன்பின் காரணம் என்பதை விட
அவனுக்கு அழகிய தங்கை
உண்டு என்பதால் நடப்பதும்
வருவதும் பாசம் என்பதை விட
பாசாங்கு என அறிக (தங்கை உள்ளவர்கள்)
*************************************************
ithu nanpar covai sathisin kavithaiku eathiraga ealuthiyathu
செவ்வாய், 8 ஜூன், 2010
கண்ணீர்
மழையில் கரையும் கோலங்களும்
பனித்துளியில் அழியும் பூக்களும்
கண்ணீரில் கரையும்
பெண் இனங்களுக்கு ஈடாகுமோ
**********************************************
இது கடைசி அல்ல ஆரம்பம்
: இது கடைசி அல்ல ஆரம்பம்
தோழர்கள்
தினம் உன் பாகெட் மணியை
காலி செய்யும் காரணம்
அவர்களும் உன்போல் -என
பந்தாவை காட்டி ஹீரோ
ஆகிவிடும் நப்பாசைதான் -அது
முடியாது என தெரிந்தும்
இது நட்புக்குள் சகஜம்மப்பா
*******************************
உறக்கம்
எல்லோரும் உறங்குவது -உலகை
மறகதான் என்றாலும் -நீயோ
எவளோ உலகம் என்று -அவளை
கணவில் காண உறங்கினால் முடியுமோ?
உன் -உறக்கம் கெடுவது
அவளால் தான் எனும்போது
****************************************
உன்னவள்
அழகானவர்கள் எல்லோரும்
உளம் கவர்ந்தவகர்களும் -இல்லை
அழகு இல்லாதவர்கள் எல்லாம்
மற்றவர்களின் உள்ளதை -கொள்ளை
கொள்ளாமல் இருப்பதும் இல்லை
உன்னவளுக்கு இதயம் என்று -ஒன்று
இருந்ததோ இல்லையோ?
அதில் -நீ இருந்தாயோ இல்லையோ?
கண்டுபிடிக்கவும் முயற்சியுடன்
*************************************
வாலிபம்
வாலிபர்கள் தெருவில் அடிகடி நடந்தால் -அங்கு
அழகான பெண்கள் உண்டு என அர்த்தம்
நண்பனின் வீட்டிற்கு அடிகடி வந்தால்
அது அன்பின் காரணம் என்பதை விட
அவனுக்கு அழகிய தங்கை
உண்டு என்பதால் நடப்பதும்
வருவதும் பாசம் என்பதை விட
பாசாங்கு என அறிக (தங்கை உள்ளவர்கள்)
*************************************************
ithu nanpar covai sathisin kavithaiku eathiraga ealuthiya
***************************************************************
இதயம்
இதயம்
இதயத்தில் பட்டாம் பூச்சி பறக்கும்
ஆசையாய் சிறகடித்து -இங்கு
உன் -இதயமே பட்டாம் பூச்சிகளாய்
பறப்பது ஏனோ ? எதர்க்கோ ?
************************************************
தீ .........புண்னகை (குழந்தையின் ...... கருப்பு
தீ
தீபமாகவும் கர்பூரமாகவும் யாகமாகவும்
சுடராக நீ எரிந்தால்
கடவுளாக நேசித்து
எல்லோராலும் வணங்கபடுகிறாய் -நீ
காட்டு தீயாக கொழுந்துவிட்டு
எரிந்தால் எரித்தால்
எல்லோராலும் வெறுக்க படுகிறாய் -நீ
**************************************************************
புண்னகை (குழந்தையின் )
உருவாக்கி பூத்த
பூவிற்கு விலை உண்டு
கருவாகி பிறந்த -உன்
புன்னகைக்கு விலை உண்டோ ?
********************************************************
*:
கருப்பு
வண்ணங்களில் நீ தெரித்தால்
அலங்கோலம் என்பர்
உன்னில் வண்ணங்கள் தெரித்தால்
அதை அழகு என்பர்
மொத்தத்தில் நீ இன்றி
வண்ணங்களுக்கு அழகு இல்லை
********************************************************* 25 மே நீக்கு latha
மின்னல்
பூமியை தொட்ட மின்னல்கள்
உண்னை தீண்டவில்லையோ ?????????
உண் -விழியின் பிரகாசத்தில்
வெட்கித்து பூமியில் சேர்ந்ததுவோ ?????????/
********************************************************* தீ .........புண்னகை (குழந்தையின் ...... கருப்பு
தீ
தீபமாகவும் கர்பூரமாகவும் யாகமாகவும்
சுடராக நீ எரிந்தால்
கடவுளாக நேசித்து
எல்லோராலும் வணங்கபடுகிறாய் -நீ
காட்டு தீயாக கொழுந்துவிட்டு
எரிந்தால் எரித்தால்
எல்லோராலும் வெறுக்க படுகிறாய் -நீ
**************************************************************
புண்னகை (குழந்தையின் )
உருவாக்கி பூத்த
பூவிற்கு விலை உண்டு
கருவாகி பிறந்த -உன்
புன்னகைக்கு விலை உண்டோ ?
********************************************************
*:
கருப்பு
வண்ணங்களில் நீ தெரித்தால்
அலங்கோலம் என்பர்
உன்னில் வண்ணங்கள் தெரித்தால்
அதை அழகு என்பர்
மொத்தத்தில் நீ இன்றி
வண்ணங்களுக்கு அழகு இல்லை
********************************************************* 25 மே நீக்கு latha
மின்னல்
பூமியை தொட்ட மின்னல்கள்
உண்னை தீண்டவில்லையோ ?????????
உண் -விழியின் பிரகாசத்தில்
வெட்கித்து பூமியில் சேர்ந்ததுவோ ?????????/
*********************************************************
மழையில் கரையும் கோலங்களும்
பனித்துளியில் அழியும் பூக்களும்
கண்ணீரில் கரையும்
பெண் இனங்களுக்கு ஈடாகுமோ
**********************************************
இது கடைசி அல்ல ஆரம்பம்
: இது கடைசி அல்ல ஆரம்பம்
தோழர்கள்
தினம் உன் பாகெட் மணியை
காலி செய்யும் காரணம்
அவர்களும் உன்போல் -என
பந்தாவை காட்டி ஹீரோ
ஆகிவிடும் நப்பாசைதான் -அது
முடியாது என தெரிந்தும்
இது நட்புக்குள் சகஜம்மப்பா
*******************************
உறக்கம்
எல்லோரும் உறங்குவது -உலகை
மறகதான் என்றாலும் -நீயோ
எவளோ உலகம் என்று -அவளை
கணவில் காண உறங்கினால் முடியுமோ?
உன் -உறக்கம் கெடுவது
அவளால் தான் எனும்போது
****************************************
உன்னவள்
அழகானவர்கள் எல்லோரும்
உளம் கவர்ந்தவகர்களும் -இல்லை
அழகு இல்லாதவர்கள் எல்லாம்
மற்றவர்களின் உள்ளதை -கொள்ளை
கொள்ளாமல் இருப்பதும் இல்லை
உன்னவளுக்கு இதயம் என்று -ஒன்று
இருந்ததோ இல்லையோ?
அதில் -நீ இருந்தாயோ இல்லையோ?
கண்டுபிடிக்கவும் முயற்சியுடன்
*************************************
வாலிபம்
வாலிபர்கள் தெருவில் அடிகடி நடந்தால் -அங்கு
அழகான பெண்கள் உண்டு என அர்த்தம்
நண்பனின் வீட்டிற்கு அடிகடி வந்தால்
அது அன்பின் காரணம் என்பதை விட
அவனுக்கு அழகிய தங்கை
உண்டு என்பதால் நடப்பதும்
வருவதும் பாசம் என்பதை விட
பாசாங்கு என அறிக (தங்கை உள்ளவர்கள்)
*************************************************
ithu nanpar covai sathisin kavithaiku eathiraga ealuthiya
***************************************************************
இதயம்
இதயம்
இதயத்தில் பட்டாம் பூச்சி பறக்கும்
ஆசையாய் சிறகடித்து -இங்கு
உன் -இதயமே பட்டாம் பூச்சிகளாய்
பறப்பது ஏனோ ? எதர்க்கோ ?
************************************************
தீ .........புண்னகை (குழந்தையின் ...... கருப்பு
தீ
தீபமாகவும் கர்பூரமாகவும் யாகமாகவும்
சுடராக நீ எரிந்தால்
கடவுளாக நேசித்து
எல்லோராலும் வணங்கபடுகிறாய் -நீ
காட்டு தீயாக கொழுந்துவிட்டு
எரிந்தால் எரித்தால்
எல்லோராலும் வெறுக்க படுகிறாய் -நீ
**************************************************************
புண்னகை (குழந்தையின் )
உருவாக்கி பூத்த
பூவிற்கு விலை உண்டு
கருவாகி பிறந்த -உன்
புன்னகைக்கு விலை உண்டோ ?
********************************************************
*:
கருப்பு
வண்ணங்களில் நீ தெரித்தால்
அலங்கோலம் என்பர்
உன்னில் வண்ணங்கள் தெரித்தால்
அதை அழகு என்பர்
மொத்தத்தில் நீ இன்றி
வண்ணங்களுக்கு அழகு இல்லை
********************************************************* 25 மே நீக்கு latha
மின்னல்
பூமியை தொட்ட மின்னல்கள்
உண்னை தீண்டவில்லையோ ?????????
உண் -விழியின் பிரகாசத்தில்
வெட்கித்து பூமியில் சேர்ந்ததுவோ ?????????/
********************************************************* தீ .........புண்னகை (குழந்தையின் ...... கருப்பு
தீ
தீபமாகவும் கர்பூரமாகவும் யாகமாகவும்
சுடராக நீ எரிந்தால்
கடவுளாக நேசித்து
எல்லோராலும் வணங்கபடுகிறாய் -நீ
காட்டு தீயாக கொழுந்துவிட்டு
எரிந்தால் எரித்தால்
எல்லோராலும் வெறுக்க படுகிறாய் -நீ
**************************************************************
புண்னகை (குழந்தையின் )
உருவாக்கி பூத்த
பூவிற்கு விலை உண்டு
கருவாகி பிறந்த -உன்
புன்னகைக்கு விலை உண்டோ ?
********************************************************
*:
கருப்பு
வண்ணங்களில் நீ தெரித்தால்
அலங்கோலம் என்பர்
உன்னில் வண்ணங்கள் தெரித்தால்
அதை அழகு என்பர்
மொத்தத்தில் நீ இன்றி
வண்ணங்களுக்கு அழகு இல்லை
********************************************************* 25 மே நீக்கு latha
மின்னல்
பூமியை தொட்ட மின்னல்கள்
உண்னை தீண்டவில்லையோ ?????????
உண் -விழியின் பிரகாசத்தில்
வெட்கித்து பூமியில் சேர்ந்ததுவோ ?????????/
*********************************************************
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)