பிட்சைகாரியா நீங்கள் ?
உட்சி வெயிலில் தலையில் ...
முக்காடு அணிந்து நீங்கள் .....
கையேந்தி நீங்கள் பிட்சை கேட்பதை .....
பார்த்ததும் இதயத்தில் லேசாக ஒரு -வலி .....
என் -கண்களில் உருண்டோடும் கண்ணீர் துளிகள் .....
பின்னோக்கிய நினைவுகளில் -நீங்கள் ......
கவர்மென்ட் மாப்பிளையை மணந்து .....
கைநிறைய காசுடன் காரில் .....
வலம் வந்த நீங்கள் .....
பெரியயானை நடுயானை சின்னயானை .......
அவர்களுக்கு செல்லமாய் ஒரு தங்கை -என ....
நான்கு குழந்தைகளுக்கு தாய் -நீங்கள் ....
ஆசையாய் மனம் முடித்த -அன்பு ....
மகளோ ஆறே மாதத்தில் புக்காத்து ......
கொடுமை தாங்காது தீகிரையானாள் ....
மனம் உடைந்தது உம் குடும்பம் .....
பணியில் இருந்து ரிட்டைடர் ஆனா உம் ...
கணவறோமகளின் இறப்பால் -மனம் -......
நொந்து நோய்க்கு ஆளாநாரே......
பின் -மூன்று மகன்களுக்கும் ......
மணம் முடித்து வைத்ததும் ....
கடமை முடிந்தது என.......
அவர் காலனை அடைந்தாரே .......
மீண்டும் கொடுமை வறுமையில் ....
வாடும் நிலை குடும்பத்திற்கு ....
மகன்கள் தனி தனியாக பிரிந்துவிட ......
யாருடனும் இருக்க உங்களுக்கு மனம் வரவில்லை ...
மறுமகள்களை அனுசரிக்கும் ...
மனமும் உங்களுக்கு இல்லை ....
பெண்ககள் காப்பகத்தில் சேர்தாலோ ...
யாருக்கும் சேவை செய்யும் ....
அன்பு மனமோ உங்களுக்கு இல்லை
கஷ்டபடாமல் இஷ்டம்போல் -இருக்க ...
பிட்சை எடுக்க முடிவு செய்து .....
சொல்லாமல் போய்விட்டீர்கள் நீங்கள் ......
பெரிய குடும்பத்தில் பிறந்த ......
பதினெட்டு பெண்களில் நீங்கள் மட்டும் ...
பிட்சை எடுபது தவறு என்று .....
கண்டுபிடித்து திட்டினால் உங்களை .....
ஆதரிக்க தயாராக இருந்தும் .....
உறவுகளை தூக்கி எறிந்து விட்டு .....
அம்மன் கோவிலில் பிட்சை எடுத்தால் ....
தினமும் கறி சாதம் ....
கை நிறைய காசு என்கிறீர்கள் ....
உங்கள் பிறந்தகத்திற்கும் புகுந்தகத்திற்கும் ....
ஏற்பட்ட அவமானம் புரியவில்லையா ....
பிட்சை எடுப்பது யாராக இருக்கணும் .....
ஆதரவு இல்லாது உழைக்க .....
கை கால் கண் உதவாதவர்கள்.. ஈடுக்கலாம் ...
உங்களுக்கு என்ன குறை ,,,,,,
நன்றாகதானே இருகிறீர்கள் .......
கோவிலின் எதிரில் அறுபதை தாண்டிய .....
மூன்று பாட்டிகள் இட்லி வியாபாரம் செய்து .....
உழைத்து வாழ்வது -உங்கள் ......
புத்திக்கு உரைகலையோ ......
ஊரிலோ மூன்று மகன்கள் .....
உறவுகள் இருந்தும் உங்களை ....
பிட்சை எடுக்க விட்டதாக .....
எல்லோருக்கும் கெட்ட பெயர் .....
உழைக்க கஷ்டப்பட்டு கையேன்தும் -நீங்கள் ......
வாழ்வதை விட சாவதே மேல் ......
என்றோ யாருக்கும் தெரியாமல் ....
எங்கோ அனாதையாக நீங்கள் ....
இறந்து கிடந்ததாக கேள்வி படகூடாது ...
.....
ஆனாதையாய் கிடந்தீர்கள் என அறிந்தால் ......
என் மனம் தாங்காது ...
நம் போல் பிறந்த ரத்த துளிக்கு ....
இதனை கேவலமான் மரணமா என்று
நட்பு
உண்மை நட்பென்பது ......
கோபம் மறந்து வந்தாலும் ....
கோபத்துடன் பிரிந்தாலும் ....
தானாக சென்று சேர்வது ....
இல்லையோ கோபம் மறந்து வந்த நட்பை ...
உதாசீன படுத்துவதும் ....
வேதனையான நட்பு தான் .......
உனக்கு இருக்கும் ரோசம் ....
எனகும் உண்டு எப்போதும் ....
உண்மை நட்பானவன் எப்போதும் ....
என்றுரைத்த வார்த்தை ....
இன்று காற்றோடு கரைந்ததோ ....
இனி -எப்போதும் நீயாக வராது ....
உனக்கு தொல்லை தராது ....
இந்த உண்மை நட்பு தோழமையே
வணக்கம்
தினமும் நீ உரைப்பாய் ....
இரவு வணக்கத்தை ....
சந்தோசமாக நான் இருந்தாலும் .....
இல்லாது போனாலும் ....
இன்று காத்திருந்தும் சொல்லவில்லை .....
இரவு வணக்கத்தை ....
மனம் வருந்தி சொல்லுகிறேன் ....
இந்த இரவு நல்ல இரவாக ....
சந்தோசமாக அமையட்டும் ....
இரவு வணக்கங்கள் பல பல -என்று
கோலம்
கோலம்
அவள் போட்ட .....
வளைவுநெளிவு கோலங்களை -விட .....
அவள் -வளைந்து நெளிந்து .....
போட்ட விதம் உன் -மனத்தில் ......
ஆறா வடுவாய் படிந்து விட்டதோ ?
பால் பாக்கெட் கலக்ட் செய்யும் ......
சாக்கில் நீ தினமும் -அவளுக்கு .....
காவல் காத்தது அவள் மனதில் ....
அழியாத கோலமாய் பதிந்து விட்டதோ ?.....
உம் -இருவரின் போக்கையும் கண்கானித்தால் .....
இரு வீட்டு சம்மதத்தால் ......
உங்கள் கைகளும் இணைக்க பட்டதோ ?
நீர -இருவரும் இணைந்து போடும் ....
பாம்பு கோலத்தால் -இனி ....
குட்டி கோலங்களும் உதயமாகுமோ
சனி, 5 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நல்லா இருக்கு தோழரே
பதிலளிநீக்கு