சனி, 27 ஜூன், 2009

பிரிவு
என்றாவது உன்னை நான் .....
சந்தித்தால் அழுதுவிடுவேன்....
உன் -பிரிவை மறந்த .....
என் -மென்மையான ....
இதயத்தின் பாரம் .....
உன் -கண்ணாடி பட்டதும் ...
காற்றாய் போய்விடுமோ -என்றும் ....
இதயத்தில் -உன் நிணைவு ....
நிழலாய் கூட இல்லாமல் .....
மறைந்து விடும் என்றும் ....
அந்த காற்றோடு -என் ....
உயிர் காற்றும் பிரிந்துவிடும் .....
உன் -நினைவாலே.....
என்பதாலும் கண்ணே கண்ணே

காரிய நட்பு
திடீரென்று தோள் சாய்ந்து ....
அழும் நண்பனையும் ....
திடீரென்று கட்டிபிடித்து ..
அழும் நண்பனையும் நம்பாதே ...நம்பாதே
அவன் -உனக்கு கண்ணம் வைத்து ..
.தன் -எண்ணத்தை நிறைவேட்ற ....
தோள் சாய்ந்து அழுவதோ ...
உன் பாகெட்டில் எந்தனை ....
பணம் தேட்ற முடியும் என்பதற்கும் ..
கட்டிப்பிடித்து அழுவதோ உன் ...
பின் பாகெட்டில் பர்ஸ் இருந்தால் ..
.உரிமையுடன் கேட்காமல்
எடுக்க்கலாமே..என்றும் ..
மட்சி என்று குழைந்தால் ...
யாருடனோ கடலை போடா ...
காசு கறக்க வந்தவனென்று ...
புரிஞ்சிக்கோ புரிஞ்சிக்கோ ....
மத்ஸ இந்த ட்ரஸ்ஸில் - நீ
அழகாய் இருகிறாய் என்றல் ...
அந்த உடை அவனுக்கு ஓரு....
நாள் கட்டாயம் தேவை ....
நண்பன் இன்று பீச்சுக்கு ...
போலாம் என்றால் அவனிடம் ...
கடலை வங்கதான் காசு ....
இருப்பதாக அர்த்தம் ...
இன்று எனக்கு பிறந்த நாள் ..
என்றால் எங்கோ பணம் சுட்டு ...
வந்திருக்கிறான் ஜாலிக்காக ...
இன்னும் எத்தனையோ இருக்கு...
உசாரு உசாரு நண்பனிடம் உசாரு ....




சூரிய சந்திரா
கருமேக கூட்டத்திலும் ....
வெண்பஞ்சு பொதிகையில்லும் ....
மறைந்து மறைந்து வெளிப்பட்டு ...
தங்க கதிர்களுக்கு நடுவே ....
கண்கூச ஜொலி ஜொலிக்கும் ...
தங்க தட்டேபட்ட சூறியனே -நீ ....
உலகத்து நடபுதனை தினம் ....
தினம் ரசித்தாலும் - அந்தி ...
மாலைதனில் மதி மயங்கி .....
மறைவதேனோ ஓரு வேளை ....
உனக்கும் மாலைகண் வியாதியோ ...
இல்லை -எஅத்தனை நேரம் ....
இருந்திடினும் உன் ஒளியின் -முன்....
போட்டியிட்டு ஜெய்க்க எப்போதும் ....
யாருமில்லா தலை கர்வமோ ...
உனக்குமட்டும் விடுமுரையே இல்லையா ..
ஆனால் -தங்கை வெள்ளி நிலவோ ...
தினமும் -மாலையில் வருகிறாள் ...
ஆர்பாட்டமில்லா இரவை ரசிக்கிறாள் ...
மென்மையாய் சிரிக்கிறாள் ....
எல்லோரையும் தாலாட்டி ....
தூங்க வைத்து செல்கிறாள் ....
அவளுக்கு மட்டும் மாதத்தில் ....
ஓரு நாள் விடுமுறையாம் ...
அவள் -வராத அந்த இரவிர்க்கோ ....
அம்மாவாசை என்ற பெயராம் ....
அவள் வராத அந்த நாளோ ...
கும்மிருட்டாய் இருகிரதே
யாருக்கும் உற்சாகம் இல்லாது ... ...
பெண் என்றதால் அவளுக்கு ...
மட்டும் சலுகையா விடுமுறை எடுப்பதற்கு ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக