காரிய நட்பு
திடீரென்று தோள் சாய்ந்து ....
அழும் நண்பனையும் ....
திடீரென்று கட்டிபிடித்து ..
அழும் நண்பனையும் நம்பாதே ...நம்பாதே
அவன் -உனக்கு கண்ணம் வைத்து ..
.தன் -எண்ணத்தை நிறைவேட்ற ....
தோள் சாய்ந்து அழுவதோ ...
உன் பாகெட்டில் எந்தனை ....
பணம் தேட்ற முடியும் என்பதற்கும் ..
கட்டிப்பிடித்து அழுவதோ உன் ...
பின் பாகெட்டில் பர்ஸ் இருந்தால் ..
.உரிமையுடன் கேட்காமல்
எடுக்க்கலாமே..என்றும் ..
மட்சி என்று குழைந்தால் ...
யாருடனோ கடலை போடா ...
காசு கறக்க வந்தவனென்று ...
புரிஞ்சிக்கோ புரிஞ்சிக்கோ ....
மத்ஸ இந்த ட்ரஸ்ஸில் - நீ
அழகாய் இருகிறாய் என்றல் ...
அந்த உடை அவனுக்கு ஓரு....
நாள் கட்டாயம் தேவை ....
நண்பன் இன்று பீச்சுக்கு ...
போலாம் என்றால் அவனிடம் ...
கடலை வங்கதான் காசு ....
இருப்பதாக அர்த்தம் ...
இன்று எனக்கு பிறந்த நாள் ..
என்றால் எங்கோ பணம் சுட்டு ...
வந்திருக்கிறான் ஜாலிக்காக ...
இன்னும் எத்தனையோ இருக்கு...
உசாரு உசாரு நண்பனிடம் உசாரு ....
எ(எப்பவும் எட்டடி தள்ளி நின்றால் .
பிரச்சினை வராது )
சூரிய சந்திரா
கருமேக கூட்டத்திலும் ....
வெண்பஞ்சு பொதிகையில்லும் ....
மறைந்து மறைந்து வெளிப்பட்டு ...
தங்க கதிர்களுக்கு நடுவே ....
கண்கூச ஜொலி ஜொலிக்கும் ...
தங்க தட்டேபட்ட சூறியனே -நீ ....
உலகத்து நடபுதனை தினம் ....
தினம் ரசித்தாலும் - அந்தி ...
மாலைதனில் மதி மயங்கி .....
மறைவதேனோ ஓரு வேளை ....
உனக்கும் மாலைகண் வியாதியோ ...
இல்லை -எஅத்தனை நேரம் ....
இருந்திடினும் உன் ஒளியின் -முன்....
போட்டியிட்டு ஜெய்க்க எப்போதும் ....
யாருமில்லா தலை கர்வமோ ...
உனக்குமட்டும் விடுமுரையே இல்லையா ..
ஆனால் -தங்கை வெள்ளி நிலவோ ...
தினமும் -மாலையில் வருகிறாள் ...
ஆர்பாட்டமில்லா இரவை ரசிக்கிறாள் ...
மென்மையாய் சிரிக்கிறாள் ....
எல்லோரையும் தாலாட்டி ....
தூங்க வைத்து செல்கிறாள் ....
அவளுக்கு மட்டும் மாதத்தில் ....
ஓரு நாள் விடுமுறையாம் ...
அவள் -வராத அந்த இரவிர்க்கோ ....
அம்மாவாசை என்ற பெயராம் ....
அவள் வராத அந்த நாளோ ...
கும்மிருட்டாய் இருகிரதே
யாருக்கும் உற்சாகம் இல்லாது ... ...
பெண் என்றதால் அவளுக்கு ...
மட்டும் சலுகையா விடுமுறை எடுப்பதற்கு ....
latha:
பிரிவு
மனம் உருகுதே மயங்குதே ...
எந்தன் மகனின் பிரிவாலே ....
பாசம்வைத்து நேசம்வைத்து ....
பார்த்து பார்த்து வளர்த்தோமே ...
எங்களைவிட்டு பிரியாது ....
எங்கள் நிழலாக இருந்தவனே ..
போனாயே நீ போனாயே ...
படிப்பதற்காக வெகுதூரம் ..
உன்னை பிரின் எம் மனங்களோ ...
இங்கு ஊமையாய் அழுகிறது ....
உணவிருந்தும் உன்ன முடியலையே .....
படுத்தாலும் தூக்கமில்லையே ....
உன் தந்தையும் நானும்மே........
அந்நியர்களை போல் முகம் பார்த்தும் ....
பாராமல் இருப்பது கொடுமையடா....
ஒருவரை ஒருவர் பார்த்திட்டால் ....
சேர்ந்து அழுதிடுவோமோ என்ற .....
பயதினிலே இருந்தாலும் ..ஒருவருக்கு ....
தெரியாமல் மற்றவர் அழுவதும் .....
எனக்கு புரிகிறது கண்ணே ....
உன் -நிணைவில் நாங்கள் எப்படி ...
இருக்கின்றோம் புரியலையே ...கண்ணே ...
நீயும் எங்களை பிரிந்து அங்கு ....
அழுத்க்து கொண்டுதான் இருப்பாய் ...
என நிச்சயம் என்னக்கு தெரிகிரதே....
மனதை தேற்றி நன்றாக .....
படியப்பா .நாங்களும் உன் ...
படிப்பிற்காக உன்னை பிரிந்ததை ....
பெருமையாக நிணைத்து எங்கள் ...
மனதையும் தேற்றி கொள்கிறோம்
புதன், 24 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக