திங்கள், 29 ஜூன், 2009

பெண்ணே
பெண்ணே நீ நீ ..நீ ....
அரிதாய் பெரிதாய் ///
அன்பினில் மலர்ந்தாய் ...
பண்பினில் படர்ந்தாய் .....
வாழ்வினில் இனித்தாய் ...
குலகொழுந்துகளை வித்தாய் ..
குடும்பத்தில் விளைதாய் ....
பிறர் பார்வையை அள்ளினாய் ...
யார் கண்பட்டதோ தெரியலை ...
நான் என் பாவம ....
செயதேனோ புரியலை ....
கூடா நட்பினால் நீ நீ நீ ....
உன் மனம் மாறினாய் ...
.உன் குணம் மாறினாய் ....
உறவை மாற்றி வாழ்ந்தாய் ....
நேசத்தை மறந்தாய் ...
நேர்மையை துறந்தாய் ...
துரோகத்தை விதைத்தாய் ....
உருமாறி திரிந்தாய் .....
பம்பரமாய் சுட்ட்ரினாஉய் ....
பாயமரம்போல் பாய்ந்தாய் ....
பாவியாய் மாறினாய் .....
அனாதையாய் கடைசியில் ....
உதவிட யாருமின்றி ....
அனாதையாய் இறந்து போனயே....
கடைசியில் உன் பிணம் .....
குப்பை லாரியில் போனபோது ....
உன் பற்றி என் நிணைவுகளும்...
குப்பை போல் சுத்தமாகி ...
போனதுவே போனதுவே



விசிறி
மன்னர்களுக்கு வெண்சாமரமும் ...
மயில் தோகையும் விசிரியானது....
முற்காலத்தில் ....
மக்களுக்கு பனை ஓலையும் ....
தென்னக்கீற்றும் விசிரியானதும் .....
முன்பு ....
தற்போதோ பிளாஸ்டிக் விசிறிகளும் ....
மின்சார விசிறிகளும் கை விசிறிகளும் .....
உண்டு ..
ஆனால் -விசிறாத விசிறியாம் .....
காற்று அடிக்காத பொருளாம் .....
எத்தனையோ பேர்க்கு விசிறியாம் ..
மக்களுக்கு மக்களே விசிறியாம் ..
ஒருவேளை ..பிரபலங்களை ....
பார்த்தும் ரசிகர்கள் கூட்டம் ....
அலை மோதும் போது ...
காற்று அடிக்குமோ அதனாலே ....
அவர்களை விசிறி என்கின்றனரோ .....
புரியவில்லை எனக்கு ...
ரசிகர் எனலாம் அன்பர் எணலாம் ...
இல்லை நேசிப்பவர் எணலாம் ....
இவைகளில் அர்த்தம் இருக்கும் ....
விசிறி என்றால் ரசிகர்களுக்கு ...
எப்படி பொருந்துகிறது புரியவில்லை ...
இல்லை விசிறி வீசினால் ...
காற்று வருவது போல் ...
பிரபலங்களின் பின்னாலே...
சுற்றுவதால் ...இப் பெயரோ ...
k

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக