சனி, 27 ஜூன், 2009

பல்லிக்கு குறி
குறி சொல்லுமாம் பல்லி ....
பல்லி கவுளி சொன்னால் ....
நிட்சயம் நடந்திடும் -என்பது ....
நம் முன்னோர்களின் நம்பிக்கை ...
அது மூட நம்பிக்கை மூடநம்பிக்கை ....
குளித்து வந்த சிறுமியின் .....
தலை மீது விழுந்ததாம் பல்லி ...
பயந்து போய் வீட்டில் சொல்ல ....
ஐயோ உத்சன் தலையினில் ....
பல்லி விழுந்தால் அகாலமரணம் ....
பரிகாரம் செய்திட சிறுமியை ...
மீண்டும் பட்சை தண்ணீரில் ....
குளிக்கவைத்து ஓரு செம்பில் ...
நீரும் கற்பூரமும் குடுத்து ..
மூன்றாவ்து தெருவில் இருக்கும் ..
பிள்ளையார் கோவிலுக்கு சென்று ...
.சாமிக்கு நீரை ஊற்றி .....
சாமி நான் சின்ன பொண்ணு ...
என்னை....காப்பாற்று என .....
.மனம்....உருகி வேண்டினாள் ...
மனம் முழுதும் திகில் ...
பயந்து பயந்து வீட்டிற்கு வந்தவளோ ...
பசிக்கு புசிக்க சமயலறையில் .....
கால் வைத்ததும் வீல் என அலறினாள் ///
காலின் அடியில் மெது என்று
மென்மையாக இருந்தது ....
.காலை நகர்த்தி பார்த்தாலோ .....
அந்தோ -பரிதாபம் .காலுக்கு ...
அடியில் இருந்ததுவோ -காலையில் ...
அவள் தலையில் விழுந்த ,,,,
பல்லி நசுங்கி செத்து போய் இருந்தது

பள்ளி குறி சொல்லியது ...
தனக்கில்லை அதற்கென ...
அறிந்த சிறுமி வாயவிட்டு சிரித்தது ...
அதன் கிலி விட்டு போனது ....
அதன் பின் யாராவது ...
பல்லி பலன் சொன்னால் ....
அந்த சிறுமியோ இறந்த ..
பல்லியை நினைத்து சிரிக்கும்

மூன்றெழுத்து ..
அன்பு எனும் மூன்றெழுத்தில் .....
பாசம் இருக்கும் ....
காதல் எனும் மூன்றெழுத்தில் .....
நேசம் இருக்கும் ...
அம்மா அப்பா எனும் மூன்றெழுத்தில் ,,,,,
உயிர் இருக்கும் .....
நட்பு எனும் மூன்றெழுத்தில் ....
நெருக்கம் இருக்கும் ....
பிரிவு எனும் மூன்றெழுத்தில் ....
துயரம் இருக்கும் ....
பயம் எனும் மூன்றெழுத்தில் ....
அச்சம் இருக்கும் ....
.பண்பு எனும் மூன்றெழுத்தில் .....
குணம் இருக்கும் ...
முகம் எனும் மூன்றெழுத்தில் ....
உண்மை இருக்கும் ....
அகம் எனும் மூன்றெழுத்தில் ...
பொய்மை இருக்கும்...
உண்மை எனும் மூன்றெழுத்தில் .....
நிஜம் இருக்கும் ...
நிஜம் எனும் மூன்றெழுத்தில் ....
நிகழ்வு இருக்கும் ....
நன்றி எனும் மூன்றெழுத்தில் ....
உதவி இருக்கும் ...
உதவி எனும் மூன்றெழுத்தில் .....
நட்பு இருக்கும் ...
தூயமை எனும் மூன்றெழுத்தில் ....
சுத்தம் இருக்கும் ...
வாய்மை எனும் மூன்றெழுத்தில் ....
பேச்சு இருக்கும் ....
பேச்சு எனும் மூன்றெழுத்தில் ....
திறமை இருக்கும் ...
திறமை எனும் மூன்றெழுத்தில் ...

புத்தி இருக்கும் ....
புத்தி எனும் மூன்றெழுத்தில் ....
அறிவு இருக்கும் ....
அறிவு எனும் மூன்றெழுத்தில் ...
கல்வி இருக்கும் ...
கல்வி எனும் மூன்றெழுத்தில் ....
ஞணம் இருக்கும் ...
உயிர் எனும் மூன்றெழுத்தில் ....
இந்த உலகம் இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக