நட்பு (பிரியாது )
பிரிவை நினைத்து கவிதை எழுதினாய் ,
காகிதம் நனைந்து விட்டதோ ?
பிறகு தான் தெரிந்ததோ
வந்தது கவிதை அல்ல ,
உன் - கண்ணீர் என்று
பிரிவிற்கு கரணம் நீயே
காத்திருக்க சொல்லி நெடுநேரம்
காக்க வைப்பது சிலமுறை என்றால் சரி
எப்போதும் வராது ஏமற்றும் -+உனக்கும்
கண்ணீர் வருகிறதோ அடடா !
நட்பு பிரிந்து விட்டதோ என்ற வேதனையால்
உன் -வேலைய ஒதுக்கி கவிதை எழுதி
அனுப்ப நேரம் ஒதுக்கிய கட்டாயம் தான்
உண்மை அன்பும் நட்பும் தோழமையே
அன்பும் தேடுதலும் மாறாததுதான்
என்றும் உண்மை நட்பு தோழமையே.
******************************************************
நட்பு
நட்பு உடலால் பிரிந்தாலும்
என்றும் உள்ளதால் பிரியாது
உண்மை நட்பு உலகத்து மூலைதனில்
எங்கிருந்தாலும் என் நொடியிலும்
மறவாது மாறது அன்புடன் என்றும்
பிரிவு என்பது வார்த்தையில் இல்லை
வாழும் வாழ்க்கையிலும் இல்லை
காத்திருக்க சொல்லி காலமாய் ஏமாற்றினாலும்
காத்திருந்து காத்திருந்து நொந்த
உள்ளத்திற்கு தெரியும் பிரிவின் துயரம்
சொல்லாமல் செல்லும் நட்புக்கும்
சொல்லி செல்லும் நட்பிற்கும்
காத்திருத்தலின் துயரம் தெரியாது
தீடீர் என்று மாறி புரியாது பிரியும்
நட்பிற்கு தன் தவறு புரியாது என்றும்
தன் தவறு புரியாது
கோபபடுவது அர்த்தமில்லாத நட்பு
உண்மை அன்பும் இல்லை
உண்மை நட்பும் இல்லை
******************************************************************
எல்லாமே நட்புதான்
சிசுவாய் ஜனித்து
சிந்தையில் பட்டு
முகம் பார்த்து சிரித்து
உட்சி முகர்ந்து நம்மை -முத்தமிட்ட
முதல் அன்பு நட்பு -அம்மா !
தலைமேல் தூக்கி
தட்டாமலை சுற்றி
கட்டியணைத்து முத்தமிட்டு
கரம் பிடித்து நடை பயிற்றுவித்து
கடை வீதி அழைத்து செல்லும்
தன் -சுமை தாங்கி பணியில்
தோள் கொடுக்க வந்த தங்கமென்று
சந்தோஷ படும் அன்பு நட்பு -அப்பா!
நம்முடன் ஜனித்து
இன்பத்திலும் துன்பத்திலும்
சம பங்கு உரிமை கொண்டு
பகிர்ந்தளித்து பாசமழை பொழியும்
அன்பு நட்புக்கள் -சகோதர சகோதரிகள் !!
நன்மை தீமை எடுதுறைத்து
நீதி கதைகள் பல சொல்லி
பழமையை எடுதுறைத்து
பக்குவ படுத்தி தூங்கவைக்கும்
அன்பு நட்பு -தாத்தா பட்டிகள் !!!!
கை தொட்டு விளையாடி
கூடி ஆடி மகிழ்ந்து
சண்டை இட்டு பிரிந்து மீண்டும்
கூடி விளையாடும் அறிய பருவத்தின்
அன்பு நட்புகள் தெரு -தோழர் தோழிகள் !!!!!!!!!
பகிர்ந்து உண்டு
பாசவலை பின்னலில்
புரியாததை ஆராய்ந்து தெளியும்
விடலைகளின் அன்பு நட்புகள் - பள்ளி தோழர்கள் !!
இன்பம் துன்பம் புரிந்திடினும்
மனம் விட்டு பகிர்ந்து
தோள் சாய்ந்து ஆறுதல் தேடி
அடைக்கலம் தேடும் வாலிபத்தின
அன்பு நட்புகள் -கல்லூரி தோழமைகள் !
விழாக்கள் திருமணங்களில் \
அழைப்பிற்கு இணங்கி கலந்து கொண்டாலும்
கஷ்டம் நஷ்டம்
இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
அழையாது தேடிவந்து
தோள் கொடுத்து உதவும்
அன்பு நட்புக்கள் -உறவுகள் !
கரம் பிடித்து எழுத பழக்கி
ஆறிவுரை கூறி நெறி படுத்தி
வாழ்க்கைக்கு வழிபடுத்தும்
அன்பு நட்புக்கள் -ஆசிரியர்கள் !!
சிறகடித்து பறக்கும்
சின்ன சின்ன ஆசைகளையும்
சிந்தைக்கு எட்டியவரை பேசி
அன்பால் கலந்து ஆசையாய்
மனத்தால் இணைந்து
எத்துனை துயர் வந்த போதிலும்
எண்ணியவாறு கரம் பிடிக்கும்
சாதிக்கும் அன்பு நட்புக்கள் -காதலர்கள் !!!!
திருமண பந்தத்தால் இணைக்கப்பட்டு
இரு மனமும் ஓரு மனமாக கலந்து
நமக்கு நாமே துணை என்று
மாலை இட்டு கரம் பிடித்து
நன்மை தீமை நாலும் பட்டுணர்ந்து
நன் மக்களை ஈண்ற்றேடுது
உயிரோடு உயிராய் கலந்து
தோள் சாய்ந்து துன்பத்தில்
கண்ணீர் துடைத்து உன்னதமாய்
ஒன்று பட்டு வாழலும்
அன்பு நட்புக்கள் -தம்பதிகள்
eatthakaiya natpakinum
angu adikal asthivaaram என்பதோ
நட்பு எனும் adipadaithaan
நட்பு முறை இன்றி எவ்வித நட்பும்
ஒன்றிணைந்து வாழுதல் முடியாது
******************************************************
வெள்ளி, 2 ஜூலை, 2010
புதன், 30 ஜூன், 2010
மனம்
மனம் நினைப்பது எல்லாம்
மனிதற்க்கு கிடைபதில்லை..
மனிதற்கு கிடைப்பதை எல்லாம்
மனம் ஏற்று கொள்வதும் இல்லை
இருபதைவிட்டு இல்லாததை தேடுவதே
குரங்கான(மனித) மனம்
************************************************************
எதிர் வீட்டு பெண்ணே
எதிர் வீட்டுக்கு புதிதாய் குடி வந்தவளே
புத்தம் புது மலராய் சிரிப்பவளே
தினம் -உன் உதடோர புன்னகையில்
எனையே நான் மறந்தேனே!!!!!!!!!!!!
கருந்திராட்சையாய் சுழலும் -உன்
கண்ணசைவில் கணவுகள் பல கண்டேனே
நீ -என்னிடம் பேசாது இருந்தாலும்
தினம் தினம் சந்தோஷத்தில் திளைத்தேனே !!!!!!!!!
நீ *இதழ் திறந்து செப்பிய
இன்றைய ஓரு வார்த்தையில் -என்
உள்ளம் நொறுங்கி போனதடி
தம்பி நீ சாபிட்டயோ என்று கேட்டதாலே
என் -எதிர் வீட்டு பெண்னே
இனி என் எதிர் காலம் எனக்கு
சூனியமாய் தெரிகிறதே உன் வார்த்தையால் ?????/
*************************************************
சோலார் பல்பு
நீள் நெடுஞ் சாலையில்
வரிசையில் நின்று
வெண்ணிலவாய் பிரகாசித்தாலும்
தன் -உடல் உஸ்நத்தால் வெட்கப்பட்டு
அடிக்கடி கண் சிமிட்டும்
சோலார் பல்புகள்
*******************************************
latha:
அ ஆ
அ = அன்பில் கரையும் உயிர்களாம்
ஆ =ஆசையை காட்டும் மனங்களாம்
இ =இனிமையான குணங்களாம்
ஈ =ஈடில்லாது உழைக்கும் மனிதர்களாம்
உ =உறவை உணரும் மனிதர்களாம்
ஊ =ஊருடன் கலந்து வாழ்பவர்களாம்
எ =எளிமை எனும் வாழ்விலும்
ஏ =ஏற்றம் கண்டு வாழ்ந்திடுவார்
ஐ =ஐயமின்றி அமைதியாய்
ஓ =ஒன்று பட்டு வாழ்த்திடினும்
ஓ= ஓரவஞ்ச மனம் உண்டு
ஒள =ஒளவை சொன்ன பழமொழி எல்லாம்
அக்கு=அக்குதேஎன்று மறந்திடுவார் (
தமிழன் என்று சொல்லினும்
தாழ்ந்த குணம் உண்டாட -அரசியலில்
செம்மொழி எனும் மாநாட்டின் ஆடம்பரம்
இனி-புதிது புதிதாய் வரிகள் பிறக்கும்
சட்டங்கள் தம் கையில் எனும் நிலையில்
பாவப்பட்ட பாமரர்களோ அரசியலின்
சூழ்சியறியாது தாரை தாரையாய்
ஊர்வலமாம் செம்மொழி மாநாட்டை
கண்டு ரசிக்க கோவையை நோக்கி
***********************************************************
மனம் நினைப்பது எல்லாம்
மனிதற்க்கு கிடைபதில்லை..
மனிதற்கு கிடைப்பதை எல்லாம்
மனம் ஏற்று கொள்வதும் இல்லை
இருபதைவிட்டு இல்லாததை தேடுவதே
குரங்கான(மனித) மனம்
************************************************************
எதிர் வீட்டு பெண்ணே
எதிர் வீட்டுக்கு புதிதாய் குடி வந்தவளே
புத்தம் புது மலராய் சிரிப்பவளே
தினம் -உன் உதடோர புன்னகையில்
எனையே நான் மறந்தேனே!!!!!!!!!!!!
கருந்திராட்சையாய் சுழலும் -உன்
கண்ணசைவில் கணவுகள் பல கண்டேனே
நீ -என்னிடம் பேசாது இருந்தாலும்
தினம் தினம் சந்தோஷத்தில் திளைத்தேனே !!!!!!!!!
நீ *இதழ் திறந்து செப்பிய
இன்றைய ஓரு வார்த்தையில் -என்
உள்ளம் நொறுங்கி போனதடி
தம்பி நீ சாபிட்டயோ என்று கேட்டதாலே
என் -எதிர் வீட்டு பெண்னே
இனி என் எதிர் காலம் எனக்கு
சூனியமாய் தெரிகிறதே உன் வார்த்தையால் ?????/
*************************************************
சோலார் பல்பு
நீள் நெடுஞ் சாலையில்
வரிசையில் நின்று
வெண்ணிலவாய் பிரகாசித்தாலும்
தன் -உடல் உஸ்நத்தால் வெட்கப்பட்டு
அடிக்கடி கண் சிமிட்டும்
சோலார் பல்புகள்
*******************************************
latha:
அ ஆ
அ = அன்பில் கரையும் உயிர்களாம்
ஆ =ஆசையை காட்டும் மனங்களாம்
இ =இனிமையான குணங்களாம்
ஈ =ஈடில்லாது உழைக்கும் மனிதர்களாம்
உ =உறவை உணரும் மனிதர்களாம்
ஊ =ஊருடன் கலந்து வாழ்பவர்களாம்
எ =எளிமை எனும் வாழ்விலும்
ஏ =ஏற்றம் கண்டு வாழ்ந்திடுவார்
ஐ =ஐயமின்றி அமைதியாய்
ஓ =ஒன்று பட்டு வாழ்த்திடினும்
ஓ= ஓரவஞ்ச மனம் உண்டு
ஒள =ஒளவை சொன்ன பழமொழி எல்லாம்
அக்கு=அக்குதேஎன்று மறந்திடுவார் (
தமிழன் என்று சொல்லினும்
தாழ்ந்த குணம் உண்டாட -அரசியலில்
செம்மொழி எனும் மாநாட்டின் ஆடம்பரம்
இனி-புதிது புதிதாய் வரிகள் பிறக்கும்
சட்டங்கள் தம் கையில் எனும் நிலையில்
பாவப்பட்ட பாமரர்களோ அரசியலின்
சூழ்சியறியாது தாரை தாரையாய்
ஊர்வலமாம் செம்மொழி மாநாட்டை
கண்டு ரசிக்க கோவையை நோக்கி
***********************************************************
புதன், 23 ஜூன், 2010
என்னுயிரே
உயிராய் மதித்து
அன்பாய் கலந்து
ஆசையாய் இணைந்து
உடலால் கலந்து
உயிர்ப்பித்த இன்னுயிரே-நீ
பின்னடமாய் உருண்டு
ஐயிரண்டு திங்கள்
கருவறையின் கவசத்தினுள்
உயிராய் வளர்ந்து
என்னை மறுபடியும் உயிர்ப்பித்து
உன் -உயிராய் இப் பூ உலகில்
ஜனித்த சிசுவே -உன்
உன் -பட்டு உடலை தடவி
உன் -பூ பாதத்தில் முத்தமிட்டதும்
என் -வலி எல்லாம் மறைந்ததுவே என்னுயிரே
சந்தோஷத்தில் இரு சொட்டு கண்ணீர்
உன் -பாதத்தை தொட்டதும்
நீ -உன் உடல் சிலிர்த்து நெளிந்ததும்
என் -கண்கள் தேடியதோ
அம்மா என்று அழைக்க
உண்னை என்னுள் உயிர்ப்பித்த
என்னுயிர் உன் தந்தையைதான் என்னுயிரே
*********************************************************************************
நீயும், அவளும்
நீயோ ஆண் சந்ததியை உருவாக்குவாய்
உன் மனைவியோ பெண்
சந்ததியை உயிர்பிப்பவள்
இருவரும் இன்றி தனித்து
ஜனனமும் இல்லை -உன்
சந்ததியும் இல்லை
*****************************************
இதயம்
உன் -இதயம் தொட்ட அவளின் உருவம
உன் - நிழலை தண்டி போகிறதே
உன் -நண்பனை நோக்கி
காதல் எனும் மோகத்தால்
உன் -உயிரோ அவளின் பின்
நிழலாய் தொடர்கிறது சோகமாயோ ?????????/
***************************************************
கடல்
பேரலையாய் ஆர்பரித்து
துள்ளி துள்ளி பாய்ந்து வந்து
அமைதியாய் கரைத்தொட்டு
வெனுரையால் முத்தமிட்டு
அமைதியாய் செல்லும் -உன்
அழகு என்ன? அடடா !அடடா !
பொங்கிவரும் பேரலையுடன்
குளிர் தென்றலை அள்ளிவந்து -தெளித்து
அனைவரையும் ஆனந்தம் கொள்ளசெய்யும் -உன்
அழகு என்ன?அடடா !அடடா !
*******************************************************
உயிராய் மதித்து
அன்பாய் கலந்து
ஆசையாய் இணைந்து
உடலால் கலந்து
உயிர்ப்பித்த இன்னுயிரே-நீ
பின்னடமாய் உருண்டு
ஐயிரண்டு திங்கள்
கருவறையின் கவசத்தினுள்
உயிராய் வளர்ந்து
என்னை மறுபடியும் உயிர்ப்பித்து
உன் -உயிராய் இப் பூ உலகில்
ஜனித்த சிசுவே -உன்
உன் -பட்டு உடலை தடவி
உன் -பூ பாதத்தில் முத்தமிட்டதும்
என் -வலி எல்லாம் மறைந்ததுவே என்னுயிரே
சந்தோஷத்தில் இரு சொட்டு கண்ணீர்
உன் -பாதத்தை தொட்டதும்
நீ -உன் உடல் சிலிர்த்து நெளிந்ததும்
என் -கண்கள் தேடியதோ
அம்மா என்று அழைக்க
உண்னை என்னுள் உயிர்ப்பித்த
என்னுயிர் உன் தந்தையைதான் என்னுயிரே
*********************************************************************************
நீயும், அவளும்
நீயோ ஆண் சந்ததியை உருவாக்குவாய்
உன் மனைவியோ பெண்
சந்ததியை உயிர்பிப்பவள்
இருவரும் இன்றி தனித்து
ஜனனமும் இல்லை -உன்
சந்ததியும் இல்லை
*****************************************
இதயம்
உன் -இதயம் தொட்ட அவளின் உருவம
உன் - நிழலை தண்டி போகிறதே
உன் -நண்பனை நோக்கி
காதல் எனும் மோகத்தால்
உன் -உயிரோ அவளின் பின்
நிழலாய் தொடர்கிறது சோகமாயோ ?????????/
***************************************************
கடல்
பேரலையாய் ஆர்பரித்து
துள்ளி துள்ளி பாய்ந்து வந்து
அமைதியாய் கரைத்தொட்டு
வெனுரையால் முத்தமிட்டு
அமைதியாய் செல்லும் -உன்
அழகு என்ன? அடடா !அடடா !
பொங்கிவரும் பேரலையுடன்
குளிர் தென்றலை அள்ளிவந்து -தெளித்து
அனைவரையும் ஆனந்தம் கொள்ளசெய்யும் -உன்
அழகு என்ன?அடடா !அடடா !
*******************************************************
புதன், 16 ஜூன், 2010
இமைகள்
மூடிய இமைகளில்
உறங்கி கிடக்கும்
உண்மையும் பொய்மையும்
எத்தனை எத்தனையோ?
********************************************
ரோஜா
இதழ் பிரிந்த ரோஜாவே
உன் -அங்கம் பிரிந்ததென்று
ஆதங்கமோ உனக்கு
இளமை எனும் அழகும்
முதுமை எனும் மூப்பும்
மனிதர்களுக்கும் உன் போல்தான்
இளமையில் அழகால் மிளிர்ந்து
முதுமையில் தோள் சுருங்கி வாடுவது
*****************************************
விழிகள்
அழை பாயும் விழிகளில்
என்ன எதிர் பார்போ ?
எந்த யுகத்தில்தான் வரதட்சனை
கேட்காது மணக்கவரும்
ஸ்ரீ ராமர்கள் கிடைப்பார்கள் என்றா?
உதடு பிரியாதது கூறுவது யாதோ ?
ஏகங்களும் எதிர் பார்ப்புகளும்
பெண் இனங்களுக்கு விதிக்கப்பட்ட
நீதி சாசனம் என்றோ ?
பாரதி கண்ட புதுமை பெண்கள்
மலர்ந்தாலும் மறைந்தாலும்
திருமண சந்தையில் பெண் இனங்களின்
நிலைமைக்கு எந்த மறுத்தாலும் வரவில்லையே
எப்போது பிறக்கும் விடிவு என்ற
ஏக்கமோ இக் கண்களில்
*********************************************
அவளுடைய கண்கள்
கூறிய இரு அம்பால் துளைத்த என் -இதயம்
குருதி பொங்காது சந்தோஷத்தில் திளைப்பது
துளைத்தது அவள் கூறிய கண்கள் என்பதாலோ !!!!!!!!
*******************************************
மூடிய இமைகளில்
உறங்கி கிடக்கும்
உண்மையும் பொய்மையும்
எத்தனை எத்தனையோ?
********************************************
ரோஜா
இதழ் பிரிந்த ரோஜாவே
உன் -அங்கம் பிரிந்ததென்று
ஆதங்கமோ உனக்கு
இளமை எனும் அழகும்
முதுமை எனும் மூப்பும்
மனிதர்களுக்கும் உன் போல்தான்
இளமையில் அழகால் மிளிர்ந்து
முதுமையில் தோள் சுருங்கி வாடுவது
*****************************************
விழிகள்
அழை பாயும் விழிகளில்
என்ன எதிர் பார்போ ?
எந்த யுகத்தில்தான் வரதட்சனை
கேட்காது மணக்கவரும்
ஸ்ரீ ராமர்கள் கிடைப்பார்கள் என்றா?
உதடு பிரியாதது கூறுவது யாதோ ?
ஏகங்களும் எதிர் பார்ப்புகளும்
பெண் இனங்களுக்கு விதிக்கப்பட்ட
நீதி சாசனம் என்றோ ?
பாரதி கண்ட புதுமை பெண்கள்
மலர்ந்தாலும் மறைந்தாலும்
திருமண சந்தையில் பெண் இனங்களின்
நிலைமைக்கு எந்த மறுத்தாலும் வரவில்லையே
எப்போது பிறக்கும் விடிவு என்ற
ஏக்கமோ இக் கண்களில்
*********************************************
அவளுடைய கண்கள்
கூறிய இரு அம்பால் துளைத்த என் -இதயம்
குருதி பொங்காது சந்தோஷத்தில் திளைப்பது
துளைத்தது அவள் கூறிய கண்கள் என்பதாலோ !!!!!!!!
*******************************************
கருப்பு
வண்ணங்களில் நீ தெறித்தால்
அலங்கோலம் என்பர்
உன்னில் வண்ணங்கள் தெறித்தால்
அதை அழகு என்பர்
எப்படியும் நீதான் அழகு என உணராத மூடர்கள்
*******************************************************
மின்னல்
பூமியை தொட்ட மினல்கள்
உண்னை தீண்டவில்லையோ ?
உன் -விழியின் பிரகாசத்தில்
வெட்கித்து பூமியில் சேர்ந்தனவோ?
**********************************************
அன்பின் அடையாளம் நீ
அன்பிற்கு அடையாளமாய்
அளிக்க (அழைக்க )படுகிறாய் -நீ
உன்னை அழகு படுத்துவதும்
அசிங்க படுத்துவதும் மனிதர்களே
மனவறையிலும் சரி
பினவரையிலும் சரி
முன்னுரிமை உனக்குதான்
அன்பின் அடையலாம் என்று
**********************************************************
நீயும் நானும் ஒன்று
அலையில் தத்தளிக்கும்
பாய்மர கப்பலே -என்
நிலையும் உன் போன்றே
காதல் எனும் கடலில்
கரைசேர முடியாது
தத்தளிக்கும் என் -இதயம்
உன்னை கரை சேர்கக்
துடுப்பும் ஆளும் உண்டு
எனை கரை சேர்க்க -என்
காதலியும் அவள் காதலும்
தடை இன்றி கிடைக்குமோ?
**********************************************************
வண்ணங்களில் நீ தெறித்தால்
அலங்கோலம் என்பர்
உன்னில் வண்ணங்கள் தெறித்தால்
அதை அழகு என்பர்
எப்படியும் நீதான் அழகு என உணராத மூடர்கள்
*******************************************************
மின்னல்
பூமியை தொட்ட மினல்கள்
உண்னை தீண்டவில்லையோ ?
உன் -விழியின் பிரகாசத்தில்
வெட்கித்து பூமியில் சேர்ந்தனவோ?
**********************************************
அன்பின் அடையாளம் நீ
அன்பிற்கு அடையாளமாய்
அளிக்க (அழைக்க )படுகிறாய் -நீ
உன்னை அழகு படுத்துவதும்
அசிங்க படுத்துவதும் மனிதர்களே
மனவறையிலும் சரி
பினவரையிலும் சரி
முன்னுரிமை உனக்குதான்
அன்பின் அடையலாம் என்று
**********************************************************
நீயும் நானும் ஒன்று
அலையில் தத்தளிக்கும்
பாய்மர கப்பலே -என்
நிலையும் உன் போன்றே
காதல் எனும் கடலில்
கரைசேர முடியாது
தத்தளிக்கும் என் -இதயம்
உன்னை கரை சேர்கக்
துடுப்பும் ஆளும் உண்டு
எனை கரை சேர்க்க -என்
காதலியும் அவள் காதலும்
தடை இன்றி கிடைக்குமோ?
**********************************************************
தீக்குச்சி
தீக்குச்சியை உரசினால் -அதன்
முனை பற்றி எரியும் -நொடியில்
உன் -பார்வை உரசும் ஓவ்வொரு
நொடியும் என் தேகம் எரியுதடி
உன் -அன்பின் கனலை தாங்காது பெண்னே!
*****************************************************************************
நிணைவுகள்
நீரில் எழுதிய -உன்
நிழல் ஓவியமும்
என் -நினைவில் எழுதிய
உன் -உயிர் ஓவியமும்
நீ எனை மறுத்ததால்
என் -கண்ணீரில் கரைந்து
மார்டன் ஓவியமாகி
மாறாக முடியாத நிணைவு சின்னமாய்
என் -மனதில் என்றும்
**************************************************************
தீ
தீபமாகவும் கற்பூரமகவும் யாகமகவும்
சுடராக எரிந்தால் கடவுளாக நேசித்து -நீ
எல்லோராலும் வணங்கபடுகிறாய்
காட்டுதீயாக கொழுந்துவிட்டு
எரிந்தால் எரித்ததால் -நீ
எல்லோராலும் வெருகபடுகிறாய்
**********************************************************
புன்னகை (குழந்தையின்)
உருவாக்கி பூத்த
பூவிற்கு விலை உண்டு
கருவாகி பிறந்த -உன்
புன்னகைககு விலை உண்டோ ?
**********************************************************
தீக்குச்சியை உரசினால் -அதன்
முனை பற்றி எரியும் -நொடியில்
உன் -பார்வை உரசும் ஓவ்வொரு
நொடியும் என் தேகம் எரியுதடி
உன் -அன்பின் கனலை தாங்காது பெண்னே!
*****************************************************************************
நிணைவுகள்
நீரில் எழுதிய -உன்
நிழல் ஓவியமும்
என் -நினைவில் எழுதிய
உன் -உயிர் ஓவியமும்
நீ எனை மறுத்ததால்
என் -கண்ணீரில் கரைந்து
மார்டன் ஓவியமாகி
மாறாக முடியாத நிணைவு சின்னமாய்
என் -மனதில் என்றும்
**************************************************************
தீ
தீபமாகவும் கற்பூரமகவும் யாகமகவும்
சுடராக எரிந்தால் கடவுளாக நேசித்து -நீ
எல்லோராலும் வணங்கபடுகிறாய்
காட்டுதீயாக கொழுந்துவிட்டு
எரிந்தால் எரித்ததால் -நீ
எல்லோராலும் வெருகபடுகிறாய்
**********************************************************
புன்னகை (குழந்தையின்)
உருவாக்கி பூத்த
பூவிற்கு விலை உண்டு
கருவாகி பிறந்த -உன்
புன்னகைககு விலை உண்டோ ?
**********************************************************
வாகிங்கில் (சில வாட்சிங் )
வாகிங்கில் (சில வாட்சிங் )
வீதியில்லே கால்; பதித்து
தெருமுனையில் நடக்கையிலே
அவசர கோபுர தரிசனம் செய்யும்
வாகர்சின் பக்தியும் -அடடா !அடடா
துப்புரவாளர்களின் கூட்டும் பணியும்
வாசலில் கோலமிடும் தெரு -பெண்களின்
சிறு அரட்டைகளும் வம்புகளும்
சிரிப்புடன் கலையும் அவசரமும் -அடடா அடடா!
நாற்பதை கடந்தும் தொப்பை குறைய
ஹீரோவாய் சைக்கிளில் வலம் வரும்
அவசர அவசர மிதிபுகளும்
தெரிந்தவர்களை கண்டதும்
அவஸ்தைப்படும் முகமும் அடடா அடடா!
தெருவோரங்களில் டீக்கடையில்
பேப்பர் படித்துகொண்டு ஊர் கதை பேசும்
பெருசுகளின் பொக்கைவாய் சிரிப்பும் நக்கலும்
தண்ணீர் பிடிக்க அவசரப்பட்டு
சண்டையிடும் கீழ்தட்டு மக்களின் அவசரமும்
சமாதானமும் அடடா அடடா!
ஜோடியாய் நடை பயிலும் தம்பதிகளின்
நீ என்னை மதிபதில்லை என கணவனும்
நீங்கள் என் பேச்சை மதிபதில்லை
என மனைவியின் குற்றசடும்
வீதியிலும் தொடரும் வேதனையும்
விரைவில் விடு திரும்பும் அவசரமும் அடடா அடடா!
ஒண்ட குடிசை இன்றி சாலையின்
ஓரத்தில் தூங்கும் கதியற்றவர்களும்
விடியலில் பெய்த திடீர் மலையால்
தங்க இடமின்றி தத்தளித்து வீடுகளின்
படிகளிலும் கடைகளின் படிகளிலும்
தஞ்சம் புகும் அவசரமும்
பிள்ளைகளின் அழுகுரலோ மனதை பிசைய
பாவமாய் பார்த்து செல்லும்
வகர்சின் அவசரமும் அடடா அடடா!
மார்க்கெட் சென்று திரும்பும் வாக்கர்சின் அவசரமும்
அழகி ஒருத்தி தந்தையுடன் நடக்க
உஸ்ஸு உஸ்ஸு என்ற சதம் -திரும்பி
பார்கையில்லோ நாயை துரத்தும் சாக்கில்
அழகியை திரும்ப வைக்க முயற்சி செய்யும்
சில -எதிர்புற (வாக்கர்ஸ்) இளசுகளின் முயற்சியும்
குறும்பும் பயமும் கலந்த அவசர நடையும் அடடா அடடா !
வித விதமான நாய்களுடன்
அவசரமாய் வங்கிங்கும் அதற்கு
பணித்து போகும் பெரிய மனிதர்களின் பணிவும்
முக்கியமாக( தன்வீடு குழந்தைகளை )
கவனிக்க நேரம் இல்லாத அவர்களின் அவசரமும் அடடா அடடா !
அப்பப்பா தினம் தினம் வாக்கிங்
ஆனால் -கட்சிகளோ மாறுபாடு
சந்தோசம் சந்தோசம் தினம் -பல
மனிதர்களையும் காட்சிகளையும் காணுவதும்
மனதிற்கு ஓரு மாறுதலும் அடடா அடடா
******************************************************************************************************************************
வாகிங்கில் (சில வாட்சிங் )
வீதியில்லே கால்; பதித்து
தெருமுனையில் நடக்கையிலே
அவசர கோபுர தரிசனம் செய்யும்
வாகர்சின் பக்தியும் -அடடா !அடடா
துப்புரவாளர்களின் கூட்டும் பணியும்
வாசலில் கோலமிடும் தெரு -பெண்களின்
சிறு அரட்டைகளும் வம்புகளும்
சிரிப்புடன் கலையும் அவசரமும் -அடடா அடடா!
நாற்பதை கடந்தும் தொப்பை குறைய
ஹீரோவாய் சைக்கிளில் வலம் வரும்
அவசர அவசர மிதிபுகளும்
தெரிந்தவர்களை கண்டதும்
அவஸ்தைப்படும் முகமும் அடடா அடடா!
தெருவோரங்களில் டீக்கடையில்
பேப்பர் படித்துகொண்டு ஊர் கதை பேசும்
பெருசுகளின் பொக்கைவாய் சிரிப்பும் நக்கலும்
தண்ணீர் பிடிக்க அவசரப்பட்டு
சண்டையிடும் கீழ்தட்டு மக்களின் அவசரமும்
சமாதானமும் அடடா அடடா!
ஜோடியாய் நடை பயிலும் தம்பதிகளின்
நீ என்னை மதிபதில்லை என கணவனும்
நீங்கள் என் பேச்சை மதிபதில்லை
என மனைவியின் குற்றசடும்
வீதியிலும் தொடரும் வேதனையும்
விரைவில் விடு திரும்பும் அவசரமும் அடடா அடடா!
ஒண்ட குடிசை இன்றி சாலையின்
ஓரத்தில் தூங்கும் கதியற்றவர்களும்
விடியலில் பெய்த திடீர் மலையால்
தங்க இடமின்றி தத்தளித்து வீடுகளின்
படிகளிலும் கடைகளின் படிகளிலும்
தஞ்சம் புகும் அவசரமும்
பிள்ளைகளின் அழுகுரலோ மனதை பிசைய
பாவமாய் பார்த்து செல்லும்
வகர்சின் அவசரமும் அடடா அடடா!
மார்க்கெட் சென்று திரும்பும் வாக்கர்சின் அவசரமும்
அழகி ஒருத்தி தந்தையுடன் நடக்க
உஸ்ஸு உஸ்ஸு என்ற சதம் -திரும்பி
பார்கையில்லோ நாயை துரத்தும் சாக்கில்
அழகியை திரும்ப வைக்க முயற்சி செய்யும்
சில -எதிர்புற (வாக்கர்ஸ்) இளசுகளின் முயற்சியும்
குறும்பும் பயமும் கலந்த அவசர நடையும் அடடா அடடா !
வித விதமான நாய்களுடன்
அவசரமாய் வங்கிங்கும் அதற்கு
பணித்து போகும் பெரிய மனிதர்களின் பணிவும்
முக்கியமாக( தன்வீடு குழந்தைகளை )
கவனிக்க நேரம் இல்லாத அவர்களின் அவசரமும் அடடா அடடா !
அப்பப்பா தினம் தினம் வாக்கிங்
ஆனால் -கட்சிகளோ மாறுபாடு
சந்தோசம் சந்தோசம் தினம் -பல
மனிதர்களையும் காட்சிகளையும் காணுவதும்
மனதிற்கு ஓரு மாறுதலும் அடடா அடடா
******************************************************************************************************************************
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)